<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-817095303179287203</id><updated>2012-01-01T22:47:57.826+05:30</updated><category term='விவாதங்கள்.'/><category term='தொடர்புகளுக்கு'/><category term='அல்-ஹதீஸ்'/><category term='விமர்சன விளக்கம்'/><category term='சொற்பொழிவுகள்'/><category term='கட்டுரைகள்'/><category term='கேள்வி பதில்கள்'/><category term='அல்-குர்ஆன்'/><category term='கேள்வி பதில் (ஆடியோ)'/><title type='text'>..::onlinemuslims::..</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://onlinemuslims.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/817095303179287203/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://onlinemuslims.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>aljamaath</name><uri>http://www.blogger.com/profile/04293449048498110833</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_S1whiP7VhBs/SU9hUf_dqHI/AAAAAAAAAAw/jWe8XbvUbpE/S220/mecca-kaaba.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>65</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-817095303179287203.post-4644320664340204215</id><published>2011-08-02T12:19:00.003+05:30</published><updated>2011-08-02T12:39:23.869+05:30</updated><title type='text'>கேள்விகளும் பதில்களும்!! பகுதி- 17</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கேள்வி : 4 8&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;தவறுகள் செய்பவர்களில் ஒரு சிலருடன் ஏனைய முஸ்லிம்கள் எவ்விதத் தொடர்பும் வைக்கக்கூடாது என்பதாக நீங்கள் தடை விதிக்கின்றீர்கள். இவ்வாறு செய்வதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது எனக் கேட்டால் யுத்தத்திற்குச் செல்லாத ஒரு சில நபித் தோழர்களுக்கு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள் என்பதாக நீங்கள் கூறுகின்றீர்கள். யுத்தத்திற்குச் செல்லாதவர்களுக்கு ரஸூலுல்லாஹி (ஸல்)  தடை விதித்தார்கள் என்பதை ஏனைய விடயங்களுக்கு ஆதாரமாக நீங்கள் காட்டுவது தெளிவான கியாஸாகும். கியாஸை மறுக்கும் நீங்கள் எப்படி கியாஸின் அடிப்படையில் செயல்பட முடியும்?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/b&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;கேள்வி : 4 9&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space: pre; "&gt; &lt;/span&gt;நரகிலிருந்து தவ்ஹீத்வாதிகள் வெளியேற்றப்படுவார்கள் என  ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஹிஸ்புல்லாஹ் எனும் கூட்டமே வெற்றி பெறும் என்பதாக அல்குர்ஆனிலே அல்லாஹ் கூறுகின்றான். மற்றுமோர் இடத்தில் “நீங்கள் ஸாதிகீன் எனும் உண்மையாளர்களுடன் சேர்ந்துகொள்ளுங்கள்” என்பதாகக் கூறுகின்றான். இந்தகைய குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்களுக்கு அமைய ஹிஸ்புல்லாஹ் என்றும், ஜமாஅதுத் தவ்ஹீத் என்றும் ஜமாஅத்துக்கள் இருக்கும்போது ஜமாஅதுல் முஸ்லிமீன் எனும் பெயரில் நீங்கள் செயல்படுவதுடன் மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஜமாஅத்துக்கள் நரகம் செல்லக்கூடியவை என்பதாகவும் நீங்கள் எவ்வாறு கூற முடியும்.................?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;கேள்வி : 5 0&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space: pre; "&gt; &lt;/span&gt;இஸ்லாமிய வரலாற்றில் பல்வேறு வகையான வழிகெட்ட பிரிவினர்கள் தோன்றியுள்ளார்கள். அவ்வாறு தோன்றிய பிரிவுகள் தங்களது வழிகெட்ட கொள்கைக்கு ஒருசில அல்குர்ஆன் வசனங் களையோ அல்லது ஹதீஸ்களையோ ஆதாரமாகக் கொண்டிருந் தார்கள். அவர்களில் ஹவாரிஜ்கள் என்பவர்களும் ஒரு சாரார் ஆவார்கள். அவர்கள் முஸ்லிம்களைப் பார்த்து காபிர்கள் எனக் கூறியவர்களாவார்கள். ஜமாஅதுல் முஸ்லிமீன் எனக் கூறிக்கொள்ளும் நீங்களும் அந்த ஹவாரிஜ்களைச் சேர்ந்தோரே என்பதாக ஒரு சில அறிஞர்கள் எமக்கு உங்களை அடையாளம் காட்டுகின்றார்கள். இக்குற்றச்சாட்டிற்கு உங்களது பதில் என்ன?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/b&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;கேள்வி : 4 8&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space: pre; "&gt; &lt;/span&gt;தவறுகள் செய்பவர்களில் ஒரு சிலருடன் ஏனைய முஸ்லிம்கள் எவ்விதத் தொடர்பும் வைக்கக்கூடாது என்பதாக நீங்கள் தடை விதிக்கின்றீர்கள். இவ்வாறு செய்வதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது எனக் கேட்டால் யுத்தத்திற்குச் செல்லாத ஒரு சில நபித் தோழர்களுக்கு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள் என்பதாக நீங்கள் கூறுகின்றீர்கள். யுத்தத்திற்குச் செல்லாதவர்களுக்கு ரஸூலுல்லாஹி (ஸல்)  தடை விதித்தார்கள் என்பதை ஏனைய விடயங்களுக்கு ஆதாரமாக நீங்கள் காட்டுவது தெளிவான கியாஸாகும். கியாஸை மறுக்கும் நீங்கள் எப்படி கியாஸின் அடிப்படையில் செயல்பட முடியும்?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதில் :&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ஆகுமான ஒரு விடயத்தை சில நன்மைகள் கருதி ஒரு சிலருக்கு அல்லது ஒரு சில காலத்திற்குத் தடைசெய்யும் உரிமையை அல்லாஹ் சில மனிதர்களுக்குக் கொடுத்துள்ளான். பாவமாக இல்லாத பயணம் மஹ்ரம் இருந்தால் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். அதேநேரம் அதனை அவளது கணவன் சில காரணங்களை முன் வைத்துத் தடைசெய்தால் அதற்கான உரிமை கணவனுக்கு இருப்பதாக இஸ்லாம் கூறுகின்றது. மனைவியை மாத்திரம் கட்டுப் படுத்தும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ள கணவன் அல்லாஹ்வினால் அனுமதித்த ஒன்றைத் தடைசெய்ய முடியுமானால் முழு முஸ்லிம் களையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ள ஒரு அமீர் மக்களுக்கு அல்லாஹ் அனுமதித்த ஒன்றை அவர்களுக்கு ஏன் தடை செய்யமுடியாது? அமீருக்குக் கட்டுப்படுவது கடமை எனக் கூறப்பட்டுள்ளதே இவ்வாறு தடை செய்வதற்கு போதுமான ஆதாரமாகும். இருந்தாலும் தடைவிதிக்கும்போது ஸலாத்திற்குக் கூட பதில் சொல்லக்கூடாது என்றாகின்றபோது அதில் ஏற்படக்கூடிய குழப்பத்தைத் தவிர்ப்பதற்காகவே ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களே தடை விதித்துள்ளார்கள் என்பதாக ஆதாரம் காட்டப்படுகின்றது.&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt; தபூக் யுத்தத்தில் கலந்துகொள்ளாதவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டதனை விரிவாகக் கூறும் ஹதீஸினை இமாம் புஹாரி  பதிவு செய்துள்ளார்கள். “குற்றவாளிகளுடனும், பாவம் செய்தவர் களுடனும் கதைப்பது, சந்திப்பது போன்றவற்றைத் தடை செய்யும் உரிமை முஸ்லிம்களின் தலைவருக்கு உண்டா?” எனத் தலைப்பிட்டு அதற்குப் பதிலாகவே இமாம் புஹாரி அந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ளார்கள். இமாம் புஹாரியின் அந்த ஹதீஸ் தொகுப்பிற்கு மிகச் சிறந்த ஒரு விளக்கவுரையை எழுதிய இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இது பற்றிப் பின்வருமாறு எழுதுகின்றார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;(யுத்தத்தில் கலந்துகொள்ளாதோருக்குத் தடை விதிக்கப் பட்ட சம்பவமாகிய) அதிலே பாவம் செய்தவர்களுக்கு ஸலாம் சொல்லாமல் இருக்கலாம் என்பதும், அவரை மூன்று நாட்களுக்கு அதிகமாக வெறுத்திருக்கலாம் என்பதும் காணப்படுகின்றது. மூன்று நாட்களுக்கு அதிகமாக வெறுக்கக் கூடாது எனத் தடுக்கப்பட்டிருப்பது மார்க்கத்திற்காக அல்லாமல் (சுய நலனுக்காக) வெறுப்பவ ருக்கேயாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;(இமாம் இப்னு ஹஜர் ப. பாரி கி. மஙாஸி)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;உண்மையில் பாவம் செய்பவர்களை சீர்திருத்துவதற்கு இஸ்லாம் காட்டித் தந்துள்ள வழிகளில் ஒன்று: அவர்களுடனான உறவுகளைத் துண்டிப்பதாகும் என்பதனை மேற்படி ஹதீஸ் எமக்கு எடுத்துக் கூறுகின்றது. ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டலின்படி இதனைச் செய்துள்ளார்கள். எனவே ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது இந்த செயல் அவர்களைப் பின்பற்றக்கூடிய ஒவ்வொரு முஸ்லிம் தலைவர்களுக்கும் முன்மாதிரியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கேள்வி : 4 9&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;நரகிலிருந்து தவ்ஹீத்வாதிகள் வெளியேற்றப்படுவார்கள் என  ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஹிஸ்புல்லாஹ் எனும் கூட்டமே வெற்றி பெறும் என்பதாக அல்குர்ஆனிலே அல்லாஹ் கூறுகின்றான். மற்றுமோர் இடத்தில் “நீங்கள் ஸாதிகீன் எனும் உண்மையாளர்களுடன் சேர்ந்துகொள்ளுங்கள்” என்பதாகக் கூறுகின்றான். இந்தகைய குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்களுக்கு அமைய ஹிஸ்புல்லாஹ் என்றும், ஜமாஅதுத் தவ்ஹீத் என்றும் ஜமாஅத்துக்கள் இருக்கும்போது ஜமாஅதுல் முஸ்லிமீன் எனும் பெயரில் நீங்கள் செயல்படுவதுடன் மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஜமாஅத்துக்கள் நரகம் செல்லக்கூடியவை என்பதாகவும் நீங்கள் எவ்வாறு கூற முடியும்.................?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதில் :&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;முஸ்லிம்களைக் குறிப்பதற்கு அல்லாஹ் பல்வேறு பெயர்களைப் பயன்படுத்தியுள்ளான். அதேபோன்று அவனது தூதரும் பல்வேறு பெயர்களைப் பயன்படுத்தியுள்ளார்கள். இருந்தும் இஸ்லாத்தின் பெயரால் பல்வேறு பிரிவுகள் காணப்படும் இன்றைய காலத்தில் ஜமாஅதுல் முஸ்லிமீனுடனும், அவர்களது இமாமுடனும் சேர்ந்துகொள்ளும்படியே ரஸூலுல்லாஹி (ஸல்) ஏவியுள்ளார்கள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;&lt;b&gt;“ஜமாஅதுல் முஸ்லிமீனுடனும், அவர்களது இமாமுடனும் சேர்ந்திருப்பீராக!”&lt;/b&gt; எனக் கூறினார்கள். “அவர்களுக்கு என ஒரு இமாமும், ஒரு ஜமாஅத்தும் இல்லை என்றால்........................?” எனக் கேட்டேன். (அதற்கு) “உமக்கு மரணம் வரும்வரை ஒரு மரத்தின் வேரைக் கவ்விப் பிடித்து, அதிலேயே நீர் இருக்க நேரிட்டாலும் அந்தப் பிரிவுகள் அனைத்தை விட்டும் ஒதுங்கி இருப்பீராக!” எனக் கூறினார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;  (ஸ.புஹாரி கி. மனாகிப் - 22, ஸ.முஸ்லிம் கி. இமாரா - 13)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ஹதீஸிலே “அஹ்லுத் தவ்ஹீத்” என்பதாகவே வந்துள்ளது. “ஜமாஅதுத் தவ்ஹீத்” என எந்தவொரு ஹதீஸிலும் கிடையாது.  ஜமாஅதுத் தவ்ஹீத் என சுயமாகப் பெயர் வைத்துக்கொண்டதை சரி என நாம் ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் ஜமாஅதுத் தவ்ஹீதிலே சேர்ந்துகொள்ளும்படி ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ஒருபோதும் கூறவில்லை. மாறாக ஜமாஅதுல் முஸ்லிமீனிலே சேர்ந்துகொள்ளும்படிதான் ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; அவர்கள் கூறினார்கள். ஜமாஅதுல் முஸ்லிமீன் இல்லாவிட்டால்கூட ஏனைய பிரிவுகளை விட்டும் விலகியிருக்கும்படி ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; கூறினார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ஹிஸ்புல்லாஹ் என்றால் அல்லாஹ்வின் கட்சி என்பது பொருளாகும். ஸாதிகீன் என்றால் உண்மையாளர்கள் என்பது பொருளாகும். முஸ்லிம்களே உண்மையாளர்கள் என்பது யாவரும் அறிந்ததே. அஹ்லுத் தவ்ஹீத் என்றால் ஏகத்துவவாதிகள் என்பது பொருளாகும். இவை அனைத்துமே முஸ்லிம்களைக் குறிப்பதற்கு அல்லாஹ்வும் அவனது தூதரும் பயன்படுத்தியுள்ள பெயர்களாகும். இவை தனித்தனியான பிரிவுகளைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட பெயர்கள் அல்ல. எனவே இத்தகைய பெயர்களில் உள்ள கூட்டங்கள் சுவனம் செல்லும் என்பதாக எவரும் விளங்க முடியாது. ஒரேயொரு கூட்டம் மாத்திரமே சுவனம் செல்லும் என்பது அல்லாஹ்வும் அவனது தூதரும் தெளிவாகக் கூறிவிட்ட உண்மையாகும். அந்தக் கூட்டத்தை கூட்டிக்காட்டும்போது ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; அவர்கள் ஜமாஅதுல் முஸ்லிமீன் என்பதாக மட்டுமே குறிப்பிட்டுள்ளார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;அன்று தொட்டு இன்று வரைக்கும் அல்லாஹ் தனது அடியார்களைக் குறிப்பதற்காக அவர்களுக்குச் சூட்டியிருக்கும் பெயர் முஸ்லிம்கள் என்பதேயாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;(இதற்கு) முன்னரும், (அல்குர்ஆனாகிய) இதிலும் அவன் தான் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டுள்ளான். .......&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;     &lt;/span&gt;( 2 2 : 7 8 )&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கேள்வி : 5 0&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இஸ்லாமிய வரலாற்றில் பல்வேறு வகையான வழிகெட்ட பிரிவினர்கள் தோன்றியுள்ளார்கள். அவ்வாறு தோன்றிய பிரிவுகள் தங்களது வழிகெட்ட கொள்கைக்கு ஒருசில அல்குர்ஆன் வசனங் களையோ அல்லது ஹதீஸ்களையோ ஆதாரமாகக் கொண்டிருந் தார்கள். அவர்களில் ஹவாரிஜ்கள் என்பவர்களும் ஒரு சாரார் ஆவார்கள். அவர்கள் முஸ்லிம்களைப் பார்த்து காபிர்கள் எனக் கூறியவர்களாவார்கள். ஜமாஅதுல் முஸ்லிமீன் எனக் கூறிக்கொள்ளும் நீங்களும் அந்த ஹவாரிஜ்களைச் சேர்ந்தோரே என்பதாக ஒரு சில அறிஞர்கள் எமக்கு உங்களை அடையாளம் காட்டுகின்றார்கள். இக்குற்றச்சாட்டிற்கு உங்களது பதில் என்ன?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதில் :&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ஹவாரிஜ் என்பது ஒரு அறபுச் சொல்லாகும். வெளியேறியவர்கள் என்பது இதன் பொருள். இஸ்லாமியப் பரிபாஷையில் இஸ்லாமியத் தலைமைத்துவத்தை விட்டும் வெளியேறுவோரை ஹவாரிஜ் எனக் கூறப்படும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;எனது உம்மத்திலே இரண்டு குழுக்கள் தோன்றும். அப்போது அந்த இரண்டு குழுக்களினிடையே வெளியேறிச் செல்லும் ஒரு கூட்டம் வெளியேறுவார்கள். அவர்களில் சத்தியத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள் (வெளியேறியவர்களாகிய) அவர்களைக் கொலை செய்யும் கடமையைச் செய்வார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;   (ஸஹீஹ் முஸ்லிம் கி. ஸகாத் 47)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இஸ்லாமியத் தலைமைத்துவத்தை விட்டும் ஒரு கூட்டம் வெளியேறும் என்பதை ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள். அலி (ரலி)அவர்களின் காலத்தில் இவர்கள் வெளியேறிச் சென்றபோது இவர்களை அலி (ரலி) கொன்றார்கள்.&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இன்றைய ஜமாஅதுல் முஸ்லிமீன் தோன்றும்போது; உலகிலே இஸ்லாமியத் தலைமைத்துவம் காணப்படவில்லை. இன்றைய ஜமாஅதுல் முஸ்லிமீனில் இருப்பவர்கள் அப்படியானதொரு தலைமைத்துவத்திற்கு உடன்படிக்கை செய்திருக்கவும் இல்லை. இந்த நிலையில் எம்மை ஹவாரிஜ் என்பதாக சில அறிஞர்கள் குறிப்பிடுவதாக இருந்தால் அது ஆச்சரியத்தைத் தருவதாக உள்ளது. அந்த அறிஞர்களுக்கு இஸ்லாத்தின் பார்வையில் ஹவாரிஜ் என்போர் யார் என்பது பற்றிய அறிவு இல்லாவிட்டாலும், ஹவாரிஜ் எனும் அறபுச் சொல்லின் பொருள்கூட அவர்களுக்குத் தெரியாதா.......?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ஜமாஅதுல் முஸ்லிமீனை விட்டும் வெளியேறுபவர்களே இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் ஹவாரிஜ்களாவார்கள். அலி (ரலி) அவர்களின் காலத்தில் தோன்றிய ஹவாரிஜ்கள் அன்றைய ஜமாஅதுல் முஸ்லிமீனாகிய அலி (ரலி) அவர்களின் ஜமாஅத்திலிருந்து வெளியேறிச் சென்றார்கள். எனவே அலி (ரலி)அந்த ஹவாரிஜ்களைக் கொன்றார்கள். அவ்வாறு வெளியேறிச் சென்றதனால் கொல்லப்பட்டவர்களை “ஹவாரிஜ்” எனக்கூறுவது முற்றிலும் பொருத்தமானதே. ஏனெனில் அவர்கள் ஜமாஅதுல் முஸ்லிமீனிலிருந்து வெளியேறிச் சென்றிருந்தார்கள். அந்த ஹவாரிஜ்கள் “பெரும்பாவம் செய்தவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்” என்றதொரு கருத்தையும் முன்வைத்தார்கள். இந்தக்கருத்து முற்றிலும் இஸ்லாத்துக்கு முரணாக இருந்தாலும் இந்தக் கருத்தைக் கூறுபவர்கள் அனைவரும் ஹவாரிஜ் எனக் கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ஜமாஅதுல் முஸ்லிமீன் முன்வைக்கும் கொள்கை தவறானது என்பதை ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபிக்க முடியாத ஒரு சிலர் எம்மீது சில அபாண்டங்களை சுமத்தி எம்மைப்பற்றிய தப்பான கருத்துக்களை மக்களிடம் உண்டாக்க முயற்சி செய்கின்றனர். அவற்றில் ஒன்றாகப் “பெரும்பாவங்கள் செய்தவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்” எனும் கருத்தை நாம் கூறுவதாக மக்களுக்குக் கூறுகின்றார்கள்.&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt; “பெரும்பாவங்களில் எதனைச் செய்தாலும் அதனைச் செய்வோர் நரகில் நரந்தரமாக இருப்பார்கள்” என அன்றைய ஹவாரிஜ்கள் கூறினார்கள். “இணைவைக்காதவர்கள் பெரும்பாவங்களைச் செய்துவிட்டு பாவமன்னிப்புத் தேடாவிட்டால் அவர்கள் நரகில் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள்” என்பது ஸுன்னத் வல் ஜமாஅத் எனக் கூறுவோரது நம்பிக்கையாகும். இந்த இரண்டுமே குர்ஆன் ஸுன்னாவிற்கு முரணான நம்பிக்கையாகும். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;பெரும்பாவங்கள் செய்வோர் நிரந்தர நரகம் என்பதும் அல்லாஹ்வின் வேதத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. பெரும்பாவங்களில் எதனைச் செய்தாலும் அதனைச் செய்பவர் என்றோ ஒருநாள் சுவனம் செல்வார் என்பதும் அல்லாஹ்வின் வேதத்தில் எங்குமே கூறப்படவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;குர்ஆன், ஸுன்னா ஒளியில் இணைவைத்தலைத் தவிரவுள்ள ஒரு சில பெரும்பாவங்களைச் செய்தவர் அல்லாஹ்வினால் மன்னிக்கப் படாவிட்டால் அந்தப் பாவத்திற்குரிய தண்டனையை அனுபவித்ததன் பின்னால் என்றோ ஒருநாள் சுவனம் செல்வார். இதனை உண்மைப் படுத்தும் ஆதாரம் பின்வரும் ஹதீஸாகும். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt; அபூதர் (ரலி) கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;(ஒருமுறை) நபி அவர்களிடம் வந்தேன். அவர்கள் வெள்ளை நிற ஆடை ஒன்றை அணிந்தவர்களாகத் தூங்கிக் கொண்டிருந் தார்கள். பின்னர் (மீண்டும்) அவர்களிடம் வந்தபோது (அவர்கள்) விழித்திருந்தார்கள். அப்போது “லா இலாஹ இல்லல்லாஹு என எவராவது ஒரு அடியான் கூறி, அதன்மீதே (அவர்) மரணித்தால் (அவர்) சுவனம் நுழைவார்.” எனக் கூறினார்கள். “(அவர்) விபச்சாரம் செய்து, திருடியபோதிலுமா?” என (நான்) கேட்டேன். (அதற்கு) “விபச்சாரம் செய்து, திருடினாலும் சரியே!” எனக் கூறினார்கள். “(அவர்) விபச்சாரம் செய்து, திருடியபோதிலுமா?” என (நான் மீண்டும்) கேட்டேன். “விபச்சாரம் செய்து, திருடினாலும் சரியே!” என (மீண்டும்) கூறினார்கள். “(அவர்) விபச்சாரம் செய்து, திருடியபோதிலுமா?” என (நான் மீண்டும்) கேட்டேன். “விபச்சாரம் செய்து, திருடினாலும் சரியே! அபூதருடைய மூக்கு உடைபட்டாலும் சரியே!” என (மீண்டும்) கூறினார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;   &lt;/span&gt;(ஸஹீஹுல் புஹாரி கி. லிபாஸ் - 23)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;விபச்சாரம் புரிதல், திருடுதல் போன்றவை பெரும் பாவங்களாகும். இருந்தாலும் அவற்றைச் செய்தவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் அவர்கள் என்றோ ஒருநாள் சுவனம் நுழைவார்கள் என்பதை ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்) &lt;span class="Apple-style-span"&gt;தெளிவுபடுத்துகின்றார்கள். மேற்படி ஹதீஸின் மூலம் “பெரும்பாவம் செய்தவர்கள் நரகில் நிரந்தரமாகத் தங்கிவிடுவார்கள்” எனும் வாதம் தவறு என்றாகிவிடுகின்றது. அந்தக் கருத்தை முன்வைத்தவர்கள் அலி (ரலி) அவர்களின் காலத்தில் ஜமாஅதுல் முஸ்லிமீனை விட்டும் பிரிந்து சென்ற ஹவாரிஜ்களாவர். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;குர்ஆன், ஸுன்னா ஒளியில் இணைவைத்தலைத் தவிரவுள்ள ஒரு சில பெரும்பாவங்களை அல்லாஹ் மன்னிக்கின்ற அதேவேளை வேறு சில பெரும்பாவங்களை அவன் மன்னிப்பதில்லை. அவற்றைச் செய்வோர் நரகிலிருந்து வெளியேற்றப்படுவதும் இல்லை. இது பற்றி அல்லாஹ்வின் வேதம் என்ன கூறுகின்றது என்பதைப் பாருங்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;  கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;எவரேனும் ஒரு விசுவாசியை யார் வேண்டுமென்றே கொலை செய்கின்றானோ அவனுக்குரிய கூலி நரகமாகும். அதிலே (அவன்) என்றென்றும் இருப்பான். அவன்மீது அல்லாஹ் கோபம் கொள்வதுடன், அவனை சபித்தும் விடுவான். (இதற்கும் மேலாக) அவனுக்கு மகத்தான வேதனையையும் (அவன்) சித்தப்படுத்தி வைத்துள்ளான்.        ( 0 4 : 9 3 )&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; கூறுகின்றார்கள்:-&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;முஸ்லிமைத் திட்டுவது கெட்ட செயலாகும். மேலும் அவனைக் கொலை செய்வது நிராகரிப்பாகும்.&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;(ஸ.முஸ்லிம் கி.ஈமான் - 28)&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;பிற முஸ்லிமை வேண்டுமென்றே கொலை செய்பவன் நரகில் நிரந்தரமாகத் தங்கிவிடுவான் என்பதாக அல்லாஹ் எவ்வளவு தெளிவாகக் கூறியுள்ளான். இதனை உண்மைப்படுத்தி அவனது தூதராகிய ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; அவர்கள் முஸ்லிமைக் கொலை செய்வது நிராகரிப்பாகும் எனக் கூறியுள்ளார்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;குர்ஆனும், ஹதீஸும் தெளிவாகவும் நேரடியாகவும் கூறுகின்ற உண்மைக்கு முரணாக ஜன்னத் வல் ஜமாஅத் எனக் கூறுவோர் பெரும்பாவங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றைச் செய்பவர் நரகத்தில் நிரந்தரமாகத் தங்குவதில்லை என்ற முடிவை மேற்கொண்டுள்ளனர். இவர்களது முடிவு முற்றிலும் தவறானது என்பதை நாம் மேலே தந்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் நீங்கள் விளங்கிக் கொள்ளலாம். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இவ்வாறு பெரும்பாவங்களில் நரகில் நிரந்தரமாக்கிவிடக் கூடியவைகளும்,  என்றோ ஒருநாள் சுவனம் செல்வதற்குத் தடையாக அமையாதவைகளும் என இரண்டு வகையாக இருப்பதனால் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கக்கூடியவர்களான நாம் “பெரும்பாவங்களில் எதனைச் செய்தாலும் அதனைச் செய்வோர் நரகில் நரந்தரமாக இருப்பார்கள்” என அன்றைய ஹவாரிஜ்கள் கூறியதை சரிகாணவும் இல்லை. “இணைவைக்காதவர்கள் பெரும்பாவங்களைச் செய்துவிட்டு பாவமன்னிப்புத் தேடாவிட்டாலும் அவர்கள் நரகில் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள்” எனும் ஸுன்னத் வல் ஜமாஅத்தினரின் கூற்றை சரிகாணவும் இல்லை. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;அல்லாஹ்வும் அவனது தூதரும் என்னென்ன பாவங்கள் அடியார்களை நரகில் நிரந்தரமாக்கிவிடும் என்பதாகக் கூறியுள்ளனரோ அவை அடியார்களை நரகில் நிரந்தரமாக்கிவிடும் என்பதாகக் கூறுகின்றோம். குப்ர், ஷpர்க் அல்லாத பெரும்பாவங்களில் நரகில் நிரந்ரமாக்கக் கூடியது என்பதாக எவை பற்றிக் கூறப்படவில்லையோ அவற்றில் எதனைச் செய்தாலும் அதன் மூலம் எவரும் நரகில் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள் எனக் கூறுகின்றோம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;  &lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;பெரும்பாவங்களில் சில இணைவைக்காதவர்களையும் நரகில் நிரந்தரமாகத் தங்கவைத்துவிடும் என்பதாக அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறுகின்ற உண்மையை நாம் எடுத்துக்கூறும்போது எம்மீது சேறு பூச விரும்பும் ஒரு சிலர் எம்மை ஹவாரிஜ்கள் எனக் கூறி விடுகின்றனர். என்ன பெரும்பாவத்தைச் செய்தாலும் அவன் நிரந்தரநரகவாதி என முஸ்லிம்களுக்குத் தீர்ப்பு வழங்கிய ஹவாரிஜ்களுடன் அல்லாஹ்வின் தீர்ப்பை மாத்திரம் எத்திவைக்கும் ஜமாஅதுல் முஸ்லிமீனை சேர்த்துக் கூறுவது அல்லாஹ்வின் தீனுக்கு செய்யும் துரோகமாகும். உண்மையைத் தெரிந்துகொண்டே எவராவது அவ்வாறு செய்தால் அதன் பிரதிபலனை மறுமையில் நிச்சயமாக அவர்கள் சுகிக்கத்தான் போகின்றார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ஆகவே ஜமாஅதுல் முஸ்லிமீன் மீது ஹவாரிஜ் பட்டம் சுமத்துவோர் அவர்களது கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் அதற்குரிய தெளிவான ஆதாரத்தை அவர்கள் முன்வைக்க வேண்டும். அல்லாஹ்வின் உதவியால் மறுமைநாள் வரை அவர்களால் அது சாத்தியப்படப் போவதில்லை. எனவே அத்தகையவர்கள் தெளிவின்றி சத்தியப் பிரச்சாரத்தில் குறுக்கே நிற்காமல் அவர்களும் சத்தியத்தை ஏற்று, சுவனம் செல்லும் ஒரே கூட்டமாகிய ஜமாஅதுல் முஸ்லிமீனில்  இணைந்துகொள்ளுமாறு அவர்களை நாம் அழைக்கின்றோம்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/817095303179287203-4644320664340204215?l=onlinemuslims.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/817095303179287203/posts/default/4644320664340204215'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/817095303179287203/posts/default/4644320664340204215'/><link rel='alternate' type='text/html' href='http://onlinemuslims.blogspot.com/2011/08/17.html' title='கேள்விகளும் பதில்களும்!! பகுதி- 17'/><author><name>aljamaath</name><uri>http://www.blogger.com/profile/04293449048498110833</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_S1whiP7VhBs/SU9hUf_dqHI/AAAAAAAAAAw/jWe8XbvUbpE/S220/mecca-kaaba.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-817095303179287203.post-8908920369338998319</id><published>2011-07-14T21:20:00.003+05:30</published><updated>2011-07-14T21:40:04.793+05:30</updated><title type='text'>கேள்விகளும் பதில்களும்!! பகுதி- 16</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கேள்வி : 4 5&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ஜமாஅதுல் முஸ்லிமீன் இல்லாத காலங்களில் இஸ்லாத்தின் பெயரால் காணப்படும் அத்தனை பிரிவுகளையும் விட்டு விலகிவிட்டால் அவர் அல்லாஹ்விடம் முஸ்லிமாகக் கணிக்கப்படுவார் என நீங்கள் கூறுகின்றீர்கள். பிரிவுகளை விட்டும் ஒதுங்குபவர் அச்சந்தர்ப்பத்தி லேயே முஸ்லிமாக மாறிவிடுகிறார் என்றால் மீண்டும் அவர் எதற்காக இஸ்லாத்தை ஏற்று பைஅத் செய்ய வேண்டும்? ஏற்கனவே அவர் முஸ்லிமாகத்தானே இருக்கின்றார். அவர் அமீருக்குக் கட்டுப்படு வதற்குரிய பைஅத்தை மாத்திரம் செய்வது போதுமானதல்லவா....?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;கேள்வி : 4 6&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space: pre; "&gt; &lt;/span&gt;பைஅத் செய்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் பைஅத் செய்யாத மனைவியருடன் வாழ்க்கை நடாத்துகின்றார்கள். இவ்வாறு அவர்களுடன் வாழ்வதற்கு இஸ்லாத்திலே அனுமதியுள்ளதா....?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;கேள்வி : 4 7&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space: pre; "&gt; &lt;/span&gt;மறுக்கின்றவனைத் தவிர எனது உம்மத்தில் அத்தனை பேரும் சுவனம் செல்வார்கள் என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் நீங்களோ ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது உம்மத் எழுபத்திமூன்று பிரிவுகளாகப் பிரியும் எனக் கூறுவதுடன் அதில் எழுபத்தியிரண்டு நரகம் செல்லும் என்பதாகக் கூறுகின்றீர்கள். உங்களது இந்தக் கூற்று முழு உம்மத்தும் சுவனம் செல்லும் எனக் கூறும் ஹதீஸிற்கு முரணாக அமைவதனால் உங்களது கூற்று தவறு என்றாகின்றது. உங்களது கூற்றுத்தான் சரியானதாக இருந்தால் அதற்கான உங்களது ஆதாரங்கள் என்ன........?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;கேள்வி : 4 5&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space: pre; "&gt; &lt;/span&gt;ஜமாஅதுல் முஸ்லிமீன் இல்லாத காலங்களில் இஸ்லாத்தின் பெயரால் காணப்படும் அத்தனை பிரிவுகளையும் விட்டு விலகிவிட்டால் அவர் அல்லாஹ்விடம் முஸ்லிமாகக் கணிக்கப்படுவார் என நீங்கள் கூறுகின்றீர்கள். பிரிவுகளை விட்டும் ஒதுங்குபவர் அச்சந்தர்ப்பத்தி லேயே முஸ்லிமாக மாறிவிடுகிறார் என்றால் மீண்டும் அவர் எதற்காக இஸ்லாத்தை ஏற்று பைஅத் செய்ய வேண்டும்? ஏற்கனவே அவர் முஸ்லிமாகத்தானே இருக்கின்றார். அவர் அமீருக்குக் கட்டுப்படு வதற்குரிய பைஅத்தை மாத்திரம் செய்வது போதுமானதல்லவா....?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதில் : &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ஜமாஅதுல் முஸ்லிமீன் இல்லாத நிலையில் பைஅத் செய்து இஸ்லாத்தை ஏற்பதற்குரிய கூட்டமைப்பும், அதற்கான தலைமைத் துவமும் இல்லாத காரணத்தினால் வெறுமனே இஸ்லாம் எனும் கொள்கையை ஏற்று ஒதுங்குபவர்களுக்கு அல்லாஹ் முஸ்லிம் எனும் அந்தஸ்த்தை வழங்குகின்றான். பைஅத் செய்வதற்குரிய தலைமைத்துவமும், கூட்டமைப்பும் இல்லாததன் காரணமாக வழங்கப்பட்ட இந்தச் சலுகையை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பொருத்திப்பார்ப்பது மிகப் பெரும் தவறாகும். இதற்கு அல்லாஹ்வின் வேதத்திலிருந்து பல உதாரணங்களை முன்வைக்கலாம். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;பன்றியிறைச்சியையும், இறந்த மிருகங்களின் மாமிசத்தையும் சாப்பிடுவதை அல்லாஹ் தடைசெய்துள்ளான். ஆகுமாக்கப்பட்ட உணவுகள் எதுவும் கிடைக்காத நிலையில் மிகமிக வன்மையாகத் தடைசெய்யப்பட்டுள்ள இந்த உணவுகளைச் சாப்பிடுவதற்கு அல்லாஹ் அனுமதி வழங்கியுள்ளான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;   கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:-&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இறந்த (மிருகங்களை)யும், இரத்தத்தையும், பன்றியின் மாமிசத்தையும், அல்லாஹ் அல்லாதவர்களுக்காகப் (பெயர்) கூறி (அறுக்க)ப்பட்டவைகளையுமே (அல்லாஹ்) உங்கள்மீது ஹராமாக ஆக்கியுள்ளான். ஆகவே யார் (அவற்றைச் சாப்பிடும்) நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின்றாரோ (அவர்) பாவம் செய்யும் நோக்கம் இல்லாத வராகவும், (தேவையான அளவைத்) தாண்டாதவராகவும் இருந்தால் அவர்மீது எவ்விதக் குற்றமும் கிடையாது. நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிக்கக் கூடியவனாகவும், அளவற்ற அன்புடைய வனாகவும் இருக்கின்றான். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;     &lt;/span&gt;( 0 2 : 1 7 3 )&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டால் பன்றியிறைச்சியைச் சாப்பிடுவதற்கு அனுமதி உள்ளது என்பதனை ஆதாரமாகக் காட்டி சாதாரண நிலையிலும் அதனைச் சாப்பிடுவதில் குற்றமில்லை என எவராவது வாதித்தால் அதனை நீங்கள் சரிகாண்பீர்களா........?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt; ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;உங்களுக்கு முன்னிருந்தவர்களில் தொன்னூற்றி ஒன்பது கொலைகள் செய்த ஒரு மனிதர் இருந்தார். பின்னர் (திருந்தி வாழ நினைத்த அவர்) பூமியில் உள்ளவர்களில் மிகவும் அறிவுடையவர் யார் என (மக்களிடம்) கேட்டார். அதற்கு ஒரு துறவியை சுட்டிக் காட்டப்பட்டது. உடனே அவரிடம் வந்து “நிச்சயமாக அவர் தொன்னூற்றி ஒன்பது கொலைகள் செய்துள்ளார். அவருக்குப் பாவமன்னிப்பு உள்ளதா?” எனக் கேட்டார். அப்போது (அவர்) “இல்லை” எனக் கூறினார். உடனே அவரையும் கொன்றுவிட்டார். பின்னர் (மீண்டும்)  பூமியில் உள்ளவர்களில் மிகவும் அறிவுடையவர் யார் என (மக்க ளிடம்) கேட்டார். அப்போது அறிவாளியான ஒரு மனிதர் சுட்டிக் காட்டப்பட்டார். (அவரிடம் வந்து) “நிச்சயமாக அவர் தொன்னூற்றி ஒன்பது கொலைகள் செய்துள்ளார். அவருக்குப் பாவமன்னிப்பு உள்ளதா?” எனக் கேட்டார். அப்போது (அவர்) “ஆம்! (பாவியான) அவருக்கும் பாமன்னிப்பிற்கும் இடையில் குறுக்கிடுவது யார்? இவ்வாறு இவ்வாறான இடத்திற்குச் செல்வீராக! நிச்சயமாக அதிலே சில மனிதர்கள் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து (வாழ்ந்து) கொண்டிருக்கின்றார்கள். எனவே (நீரும்) அவர்களுடன் சேர்ந்து அல்லாஹ்வை அடிபணிந்து (வாழ்வீராக!) உமது பூமிக்கு (ஒருபோதும் நீர்) திரும்ப வேண்டாம். ஏனெனில் அது கெட்ட பூமியாகும்.” எனக் கூறினார். உடனே (அவர்) நடக்க (ஆரம்பித்தார்) அரைவாசித்தாரம் வந்ததும் அவருக்கு மரணம் வந்தது. எனவே அவருடைய (விடயத்தில்) அருளின் வானவர்களும் தண்டனையின் வானவர்களும் வாக்குவாதப்பட்டார்கள். “(அவர்) பாவமன்னிப்புத் தேடியவராக, தனது உள்ளத்தால் அல்லாஹ்வை நோக்கியவராக வந்துள்ளார்.” என அருளின் வானவர்கள் கூறினார்கள். தண்டனையின் வானவர்களோ “நிச்சயமாக அவர் எந்தவித நன்மையும் அறவே செய்யவில்லை” எனக் கூறினார்கள். அப்போது அவரிடம் ஒரு வானவர் மனித உருவத்தில் வந்தார். எனவே அவரைத் தங்களுக்கு மத்தியில் (தீர்ப்பாளராக) ஆக்கிக்கொண்டார்கள். உடனே அவர் “இரண்டு பூமியையும் அளவிடுங்கள். அவ்விரண்டில் எதற்கு (அவர்) சமீபமாக இருக்கின்றாரோ (அவர்) அதற்குச் சொந்தமானவர்” எனக் கூறினார். (அவர்கள்) அதனை அளந்து (பார்த்தனர். அவர்) நாடிச்சென்ற (பூமிக்கு) அவர் நெருக்கமாக இருக்கக் கண்டனர். எனவே அருளின் வானவர்கள் அவரைக் கைப்பற்றினர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;   &lt;/span&gt;(ஸஹீஹ் முஸ்லிம் கி. தவ்பா 08)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;கலிமா, பைஅத், நல்லமல் என எதுவும் இல்லாத மனிதரை அல்லாஹ் மன்னித்து அருளிற்குரிய வானவர்களின் கையில் ஒப்படைத்துவிட்டான் என இந்த ஹதீஸ் கூறுகின்றது. சத்தியத்தை ஏற்றுக்கொள்ளச்சென்ற மனிதருக்கு அதற்கான சந்தர்ப்பம் கிடைக் காதபோது அவரது தூய எண்ணத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கப் பட்ட முயற்சிக்கு அல்லாஹ் கூலி வழங்கியுள்ளான் என்பதை ஆதாரமாக வைத்து கலிமா, பைஅத், தொழுகை என எதுவும் இல்லாமலும் விரும்புகின்றவர்கள் சுவனம் சென்றுவிடலாம் என எவராவது வாதித்தால் அதனை நீங்கள் ஏற்கத் தயாரா......?&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்) &lt;span class="Apple-style-span"&gt;அவர்களுக்கு முன்னர் தூதராக ஈஸா (அலை) அனுப்பப்பட்டார்கள். அதன் பின்னரான அறுநூறு வருடங்களில் ஈஸா (அலை) அவர்களைப் பின்பற்றி ஒரு கூட்டமாக வாழ்ந்தவர்கள் முஸ்லிம்களாக இருந்தார்கள். இவ்வாறு ஈஸா ர அவர்களை ஏற்று முஸ்லிம்களாக இருந்தவர்கள் ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; நபியாக அனுப்பப்படுகின்றபோதும் வாழ்ந்தார்கள். இவ்வாறு ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; நபியாக அனுப்பப்படுவதற்கு முதல்நாள் முஸ்லிம்களாக இருந்தவர்கள்: அவர்கள் முன்னர் ஏற்றுக்கொண்டிருந்த இஸ்லாத்தில் எவ்விதக் குறைபாடும் செய்யாமல் அடுத்த நாள் முதல் அவர்கள் தொடர்ந்தும் முஸ்லிம்களாக இருக்க வேண்டுமானால் அவர்கள் ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்று பைஅத் செய்ய வேண்டும்.“ஏற்கனவே நாம் இஸ்லாத்தில் இருந்ததனால் நாம் ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்று பைஅத் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது” என அவர்கள் கூற முடியாது. அவ்வாறு கூறி பைஅத் செய்ய எவராவது மறுப்பார்களானால் அவர்கள் முஸ்லிம்களாகவே இருக்க மாட்டார்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்) &lt;span class="Apple-style-span"&gt;கூறுகின்றார்கள்:-&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;எனது உம்மத்தில் உள்ள எந்தவொரு யூதராவது அல்லது கிறிஸ்த்தவராவது என்னைப்பற்றிக் கேள்விப்பட்ட பின்னரும் என்னை விசுவாசம் கொள்ளவில்லையாயின் (அவன்) நரகம் நுழைவான்.   &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;(முஸ்னத் அஹ்மத் - ஸஹீஹ், அறி: அபூ மூஸா வ )&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;யூதர்கள் என்பவர்கள் நபி மூஸா (அலை) அவர்களின் சமூகத்தின ராவார்கள். எழுபத்தியொரு பிரிவாகப் பிரிந்த அவர்களில் ஒரு கூட்டத்தினர் மாத்திரமே நேர்வழியில் இருந்தார்கள். கிறிஸ்த்தவர்கள் என்பவர்கள் நபி ஈஸா (அலை) அவர்களின் சமூகத்தினராவார்கள். இவர்கள் எழுபத்தியிரண்டு பிரிவுகளாகப் பிரிந்தார்கள். இவர்களில் ஒரேயொரு கூட்டத்தினர் மாத்திரமே நேர்வழியில் இருந்தார்கள். இந்த இரண்டு சமூகத்தினரும் பனூ இஸ்ராயீல் கோத்திரத்தைச் சேர்ந்த இரண்டு நபிமார்களின் சமூகத்தினராவார்கள். இவர்களை வேதம் கொடுக்கப்பட்டவர்கள் என்றும் கூறப்படும்.&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; நபியாக அனுப்பப்பட்டதன் பின்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் தங்களுக்கு அனுப்பப்பட்ட நபிமார்களைப் பின்பற்ற வேண்டிய காலம் முடிவடைகின்றது. ஏனெனில் ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; அவர்கள் தனித்தனி கோத்திரங்களுக்காக அல்லாமல் முழு மனித சமுதாயத்திற்குமே நபியாக அனுப்பப் பட்டவர்களாவார்கள். எனவே வேதம் கொடுக்கப்பட்டவர்கள் ஏற்கனவே விசவாசியாக இருந்தாலும்கூட ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; அவர்களின் வருகையுடன் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் மீண்டும் பைஅத் செய்து தங்களது இஸ்லாத்தை உண்மைப்படுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு செய்யாதவர்கள் ஏற்கனவே விசுவாசிகளாக இருந்திருந்தாலும்   அவர்கள் முஸ்லிம்களாகக் கணிக்கப்பட மாட்டார்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; கூறுகின்றார்கள்:-&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;மூன்று (வகையினர்): அவர்களுக்கான கூலியை இரண்டு விடுத்தம் கொடுக்கப் பெறுவார்கள். ஒரு மனிதர்: அவருக்கு ஒரு அடிமை இருக்கின்றாள். எனவே அவளுக்கு (அறிவைக்) கற்றுக் கொடுத்து, அவளுக்குக் கற்பிப்பதை அழகாகவும் செய்கின்றார். அத்துடன் அவளுக்கு ஒழுக்கத்தைக் கற்பிக்கின்றார்: அவளது ஒழுக்கத்தைச் சிறப்பாக்குகின்றார். பின்னர் அவளை விடுதலை செய்து, அவளைத் திருமணம் செய்துகொள்கின்றார். அவருக்கு இரண்டு கூலிகள் (கிடைக்கும். இரண்டாவது வகையினர்) வேதம் கொடுக்கப்பட்டவர்களில் உள்ள விசுவாசியாவார். அவர் (முன்னரும்) விசுவாசியாக இருந்து, பின்னர் நபி &lt;/span&gt;(ஸல்) &lt;span class="Apple-style-span"&gt;அவர்களைக் கொண்டு விசுவாசம் கொண்டவராவார். எனவே அவருக்கும் இரண்டு கூலிகள் (கிடைக்கும்.) அல்லாஹ்வுக்கு செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்தி, தனது எஜமானுக்கு விசுவாசமாகவும் நடக்கும் அடிமை (மூன்றாவது வகையினராவார்.) &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;     (ஸஹீஹுல் புஹாரி கி. ஜிஹாத் 1 4 3)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ஜமாஅதுல் முஸ்லிமீன் இல்லாதபோது பிரிவுகளை விட்டும் ஒதுங்கி, தனித்து வாழ்பவர்கள் ஜமாஅதுல் முஸ்லிமீன் தோன்றியதும் அவர்களிடம் பைஅத் செய்து இஸ்லாத்தை ஏற்பது கடமை என்பது இப்போது புரிகின்றதல்லவா...............?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கேள்வி : 4 6&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;பைஅத் செய்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் பைஅத் செய்யாத மனைவியருடன் வாழ்க்கை நடாத்துகின்றார்கள். இவ்வாறு அவர்களுடன் வாழ்வதற்கு இஸ்லாத்திலே அனுமதியுள்ளதா....?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதில் :&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;பருவ வயதடைந்த ஒவ்வொருவரும் அல்லாஹ் வஹிமூலம் இறக்கியருளிய இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாக ஆக வேண்டும். அவ்வாறு பைஅத் செய்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் முஸ்லிம்களாவார்கள். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக பைஅத் செய்யாதவர்கள் ஜாஹிலிய்யத்தில் இருக்கின்றார்கள் என்பது இஸ்லாத்தின் தீர்ப்பாகும். ஜாஹிலிய்யப் பெண்களுடன் திருமண பந்தம் இருக்கக்கூடாது என்பதற்கு அல்லாஹ்வின் வேதத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;........ மேலும் &lt;b&gt;நிராகரிக்கும் பெண்களுடனான&lt;/b&gt; திருமண பந்தத்தைத் (தொடர்ந்தும்) பிடித்துக்கொண்டிருக்காதீர்கள்........&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;     &lt;/span&gt;( 6 0 : 1 0 )&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;மேற்படி அல்குர்ஆன் வசனத்தைத் தவறாகப் பயன்படுத்தும் ஒரு சிலர் நிராகரிக்கும் பெண்களுடன் திருமண பந்தத்தைத் தொடர்ந்தும் பிடித்துக்கொண்டிருக்க வேண்டாம் என அல்லாஹ் கூறியுள்ளதை : &lt;b&gt;ஜாஹிலிய்யப் பெண்களுடனான&lt;/b&gt; திருமண பந்தத்தை நீடிக்கக்கூடாது என்பதாக மாற்றிக் கூறுகின்றார்கள். பைஅத் செய்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம் திருமணம் முடித்தவராக இருந்து, மனைவி இஸ்லாத்தை ஏற்காவிட்டால் அவளுடன் வாழ்வது இஸ்லாத்தின் பார்வையில் தடைசெய்யப்பட்ட ஒன்றல்ல என்பதே உண்மையாகும்.&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;பைஅத் செய்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிமான ஆண்கள் பைஅத் செயததன் பின்னர் : பைஅத் செய்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத பெண்களைத் திருமணம் செய்வது தடுக்கப்பட்ட ஒன்றாகும். பைஅத் செய்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத  பெண்களில் யூதப் பெண், அல்லது கிறிஸ்தவப் பெண்ணை முடிப்பதற்கு மாத்திரம் அல்லாஹ் முஸ்லிமான ஆண்களுக்கு அனுமதி வழங்கியுள்ளான். இந்த அனுமதி ஆண்களுக்கு மாத்திரமேயாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இன்றைய தினம் நல்லவைகள் உங்களுக்கு ஆகுமாக்கப் பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டவர்களின் உணவும் உங்களுக்கு ஆகுமானதே! உங்களது உணவு அவர்களுக்கும் ஆகுமானதே! விசுவாசிகளில் கற்புடைய பெண்களையும், உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களின் பெண்களில் கற்புடைய பெண்க ளையும் விபச்சாரகர்களாகவோ, வைப்பாட்டிகளாக எடுத்துக் கொள்வோராகவோ அல்லாமல் திருமணம் முடிப்போராக அவர்களுக்குரிய மஹர்களை அவர்களுக்குக் கொடுத்துவிட்டால் (அது ஆகுமானதே.) மேலும் யார் விசுவாசத்தை நிராகரிக்கின்றானோ நிச்சயமாக அவனது (நற்)செயல் அழிந்துவிடும். மேலும் அவன் மறுமையில் நஷ்டம் அடைவோரில் நின்றும் (உள்ளவனாவான்.)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;     &lt;/span&gt;( 0 5 : 0 5 )&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;திருமணம் முடித்தன் பின்னர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்பவரது மனைவி பைஅத் செய்து இஸ்லாத்தை ஏற்றவளாக இல்லாதிருந்தால் அவள் இஸ்லாத்தை நிராகரிக்கும் நிலையில் இருக்கின்றாளா? அல்லது வெறுமனே இஸ்லாத்திற்காக பைஅத் செய்யாமல் ஜாஹிலிய் யத்தில் இருக்கின்றாளா? என்பதைப் பொறுத்தே அவளுடன் வாழுவது பற்றிய சட்டம் அமையும். அவள் இஸ்லாத்தை நிராகரிக்கும் நிலையில் இருந்தால் அவளுடனான திருமண பந்தத்தை முஸ்லிமான கணவன் நீடிக்கக்கூடாது. மாறாக அவள் இஸ்லாத்திற்காக பைஅத் செய்யாமல் ஜாஹிலிய்யத்தில் இருந்தால் அத்தகைய பெண்ணுடன் முஸ்லிமான கணவன் வாழ்வதில் எவ்விதத் தவறும் கிடையாது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கேள்வி : 4 7&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;மறுக்கின்றவனைத் தவிர எனது உம்மத்தில் அத்தனை பேரும் சுவனம் செல்வார்கள் என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் நீங்களோ ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது உம்மத் எழுபத்திமூன்று பிரிவுகளாகப் பிரியும் எனக் கூறுவதுடன் அதில் எழுபத்தியிரண்டு நரகம் செல்லும் என்பதாகக் கூறுகின்றீர்கள். உங்களது இந்தக் கூற்று முழு உம்மத்தும் சுவனம் செல்லும் எனக் கூறும் ஹதீஸிற்கு முரணாக அமைவதனால் உங்களது கூற்று தவறு என்றாகின்றது. உங்களது கூற்றுத்தான் சரியானதாக இருந்தால் அதற்கான உங்களது ஆதாரங்கள் என்ன........?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதில் : &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; அவர்களைப் பின்பற்றுகின்ற உம்மத் முழுமையாக சுவனம் செல்லும் என்பதில் சந்தேகம் கிடையாது. ஏனெனில் அது வஹி மூலம் அறிவிக்கப்பட்ட உண்மையாகும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt; அபூ ஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;“எனது சமூகத்தில் மறுக்கின்றவனைத் தவிர (மற்ற) அனைவரும்  சுவனம் நுழைவர்.” என ரஸூலுழ்ழாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; அவர்கள் கூறினார்கள். (அப்போது) “அழ்ழாஹ்வின் தூதரவர்களே! யார்தான் (வெளிப்படையாக) மறுப்பார்கள்?” என (அங்கிருந்தவர்கள்) கேட்டார்கள். (அதற்கு) “யார் எனக்குக் கட்டுப்படுகின்றாரோ (அவர்) சுவனம் நுழைவார். அத்துடன் யார் எனக்கு மாறு செய்கின்றாரோ (அவர்) நிச்சயமாக மறுத்துவிட்டார்.” எனக் கூறினார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;(ஸஹீஹுல் புஹாரி கி. இஃதிஸாம் 03)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; அவர்களது உம்மத்தில் மறுப்பவர்கள் சுவனம் செல்ல மாட்டார்கள் என அவர்களே கூறிவிட்டார்கள். ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; அவர்களது உம்மத் எனக் கூறிக்கொண்டே அவர்களது வழிகாட்டலை நாவினால் மறுப்பவர்கள் இருக்க மாட்டார்கள் என்பது பொதுவாக யாவரும் அறிந்ததே. எனவேதான் நபித்தோழர்கள் “அழ்ழாஹ்வின் தூதரவர்களே! யார்தான் (வெளிப் படையாக) மறுப்பார்கள்?” எனக் கேட்டார்கள். அப்போது ரஸூலுல்லாஹி&lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; அவர்கள் கூறிய பதில் பொதுவாக மக்கள் நினைத்திருப்பதற்கு மாற்றமாக இருந்தது. நபியவர்களின் உம்மத்தில் இருப்பதாகக் கூறிக்கொண்டு மறுப்பவர்கள் நாவினால் மறுக்க மாட்டார்கள். தங்களது நடத்தையினால் மறுப்பார்கள் என்பதை ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; அவர்களை ஏற்றுக்கொள்வதாகக் கூறிக்கொண்டே அவர்களுக்கு மாறுசெய்பவர்களைக் கண்கூடாகப் பார்ப்பதென்றால் மத்ஹபுகள், தரீக்காக்கள், இயக்கங்கள் போன்ற வற்றைப் பிப்பற்றுபவர்கள் நல்ல உதாரணமாக இருக்கின்றார்கள். இவர்கள் மத்ஹபுகளின் பெயரால், ஷெஹ்மார்களின் பெயரால், இயக்க அறிஞர்களின் பெயரால் நேரடியாக ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்) &lt;span class="Apple-style-span"&gt;அவர்களுக்கு மாறுசெய்கிறார்கள். அதற்கான உதாரணங்கள் நூற்றுக் கணக்கில் இருந்தாலும் ஒன்றை மாத்திரம் இங்கு குறிப்பிடுகின்றோம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;தயம்மும் செய்வது எப்படி என்பதை அறியாதிருந்த அம்மார் (ரலி) அவர்களைப் பார்த்து “இவ்வாறு செய்வதே உமக்குப் போது மானதாகும்” எனக்கூறிய ரஸூலுழ்ழாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; தங்களது இரு கைகளையும் பூமியில் அடித்து அவ்விரண்டையும் ஊதிவிட்டார்கள். பின்னர் தங்களது முகத்தையும், மணிக்கட்டு வரையில் இரு கைகளையும் தடவிக் கொண்டார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;   &lt;/span&gt;(ஸஹீஹ் முஸ்லிம் கி. ஹைழ் 2 8 )&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ஷhபீஈ மத்ஹபில் கற்றுக் கொடுக்கப்படும் தயம்மும் எவ்வாறு என்பதை அந்த மத்ஹபின் முன்னோடிகளில் ஒருவரான இமாம் நவவி அவர்கள் பின்வருமாறு எழுதுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;தயம்மும் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதில் அறிஞர்கள் கருத்துவேறுபாடு கொண்டுள்ளனர். எங்களது மத்ஹபும்,  அதிகமா னவர்களினது மத்ஹபும் &lt;b&gt;இரண்டு விடுத்தம் அடிப்பது கட்டாயம் என்பதாகும். முகத்திற்கு ஒருமுறை தரையில் அடிக்க வேண்டும், இரு கைகளையும் முழங்கை வரை தடவுவ தற்காக ஒரு முறை தரையில் அடிக்க வேண்டும். &lt;/b&gt;    &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;              (ஷரஹ் முஸ்லிம் கி. ஹைழ் 2 8)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; அவர்களின் உம்மத் எனக் கூறிக்கொண்டு இவ்வாறு தெட்டத் தெளிவாக மறுப்பவர்கள் எவ்வாறு சுவனம் செல்வார்கள்..........? இத்தகையவர்கள் சுவனம் செல்ல மாட்டார்கள் என்பதைத்தான் ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; மேலேயுள்ள ஹதீஸில் தெளிவு படுத்தியுள்ளார்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இப்பேர்து இந்த உம்மத் எழுபத்திமூன்று கூட்டங்களாக பிரிவது சம்பந்தமாக ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; என்ன கூறியுள்ளார்கள் என்பதைக் கவனியுங்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;“ஒரு செருப்பு (மற்ற) செருப்புடன் (சரி சமனாக இருப்பது) போன்று பனூ இஸ்ரவேலர்களுக்கு ஏற்பட்டது நிச்சயமாக எனது உம்மத்திற்கும் ஏற்படும். அவர்களில் எவரேனும் தனது தாயுடன் பகிரங்கமாக உடலுறவு கொண்டிருந்தால் எனது உம்மத்திலும் அதனைச் செய்பவர் தோன்றுவார். நிச்சயமாக பனுர் இஸ்ரவேலர்கள் எழுபத்தியிரண்டு பிரிவினராகப் பிரிந்தார்கள். எனது உம்மத் எழுபத்தி மூன்று பிரிவுகளாகப் பிரியும். ஒரேயொரு கூட்டத்தினரைத் தவிர அனைவரும் நரகிலே நுழைவார்கள்.” என ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; கூறினார்கள். (அப்போது நபித் தோழர்கள்) “அவர்கள் யார்?” எனக் கேட்டார்கள். “நானும் எனது தோழர்களும் எதன்மீது இருக்கின் றோமோ (அதிலே இருப்பவர்கள்)” எனக் கூறினார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;   (அபூதாவூத், இ. மாஜா, திர்மிதி கி. ஈமான் 19 - ஹஸன்)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இப்போது நீங்கள் உங்களது மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். பனூ இஸ்ரவேலர்களைவிட அதிகமாக இந்த உம்மத் பிரியும் என நாங்கள் சொல்கின்றோமா? அல்லது அல்லாஹ் வஹி மூலம் அறிவித்த உண்மையை அவனது தூதர் கூறினார்களா..?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; அவர்களும், அவர்களது தோழர்களும் இருந்த கொள்கையைப் பின்பற்றும் ஒரேயொரு கூட்டத்தைத் தவிர அனைவரும் நரகம் செல்வர் என நாம் கூறுகின்றோமா? அல்லது ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; சொல்லிச் சென்றார்களா.......?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இந்த உம்மத் எழுபத்திமூன்று பிரிவுகளாகப் பிரிந்து, அதில் எழுபத்தியிரண்டு நரகம் செல்லும் என்பதாகக் கூறுகின்ற ஹதீஸ் “எனது சமூகத்தில் மறுக்கின்றவனைத் தவிர (மற்ற) அனைவரும் சுவனம் நுழைவர்.” எனும் ஹதீஸிற்கு முரண்படுவதாக எவராவது கருதினால் அதில் எந்த உண்மையும் இல்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; அவர்களது உம்மத்தில் இருப்பதாகக் கூறிக்கொண்டு, ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; அவர்களுக்கே மாறு செய்பவர்கள் சுவனம் செல்ல மாட்டார்கள் என ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; அவர்களே கூறிவிட்டார்கள். சுவனம் செல்லும் ஒரே கூட்டமாகிய ஜமாஅதுல் முஸ்லிமீனைத் தவிர எமது சமூகத்தில் உள்ள எந்தப் பிரிவை நீங்கள் எடுத்துப் பார்த்தாலும் அவர்கள் ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; அவர்களுக்கு மாறு செய்வதன் மூலம் மறுப்பவர்களாக இருக்கின் றார்கள் எனும் உண்மையை நீங்கள் விளங்கிக் கொள்ளலாம். மறுக்கின்றவர்கள் சுவனம் செல்ல மாட்டார்கள் என்பதைத்தான் நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள ஹதீஸ் கூறுகின்றது. அதே விடயத்தை உண்மைப்படுத்துவதாகவே எழுபத்தியிரண்டு பிரிவினர் நரகம் செல்வார்கள் என்பதாகக் கூறும் ஹதீஸும் அமைந்துள்ளது. எனவே இந்த இரண்டு ஹதீஸ்களும் முரண்படுகின்றன என்று எவ்வாறு கூற முடியும்..............? உம்மத் அனைவரும் சுவனம் செல்வார்கள் எனும் ஹதீஸில் சுவனம் செல்பவர்களின் அளவு கூறப்படவில்லை என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.  ஏனெனில் மேலோட்டமாகப் பார்க்கும் உம்மத்தில் அதிகமானவர்கள் சுவனம் செல்வார்கள் என்பதாக மக்கள் அந்த ஹதீஸைத் தவறாகப் புரிந்து கொள்கின்றார்கள். மறுப்பவர்கள் எந்த அளவில் இருந்தாலும் அவர்களுக்கு சுவனம் செல்லும் பாக்கியம் கிடைக்காது என்பதனையே அந்த ஹதீஸ் கூறுகின்றது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; அவர்களது உம்மத்தில் இருப்பதாகக் கூறிக்கொண்டு, தெரிந்துகொண்டே ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; அவர்களுக்கு மாறுசெய்பவர்கள் மிகப்பெரிய அளவில் இருப்பார்கள் எனும் உண்மையை எழுபத்தியிரண்டு கூட்டம் நரகம் செல்லும் எனக் கூறுகின்ற ஹதீஸ் எமக்கு நிரூபிக்கின்றது. எழுபத்திமூன்று பிரிவுகளாகப் பிரியும் இந்த உம்மத்தில் எழுபத்தியிரண்டு பிரிவுகள் நரகம் செல்கின்றன என்பதே இதற்குப் போதுமான ஆதாரமாகும். நடைமுறையில் நாங்கள் பார்த்தால்கூட எமது சமூகத்தில் உள்ள பிரிவுகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இந்த அளவு அதிகமானவர்கள் நரகம் செல்வதற்குரிய நியாயமான காரணம் அவர்கள் தெரிந்துகொண்டே ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; அவர்களுக்கு மாறு செய்கின்றார்கள் என்பதாகும். இதற்குரிய தெளிவானதொரு உதாரணமாக ஷhபிஈ மத்ஹபின் தயம்மும் பற்றிய சட்டத்தை முன்னால் சுட்டிக்காட்டியுள்ளோம். இவ்வாறு ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; அவர்களது சட்டத்தைத் தெரிந்ததன் பின்னரும் நரகம் செல்லும் பிரிவினர்கள் தாங்களாகவே ஏற்படுத்திக்கொண்ட மத்ஹபுகள், இயக்கங்கள், தரீக்காக்களைக் காரணம் காட்டி ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; அவர்களுக்கு மாறு செய்து கொண்டிருக்கின்றார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;சுவனம் செல்லும் ஒரே கூட்டமாகிய ஜமாஅதுல் முஸ்லிமீன் மாத்திரம் முழுமையாக ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; அவர்களை ஏற்றுக் கொள்கின்றது. மத்ஹபுகள், தரீக்காக்கள், இயக்கங்கள் என எந்த ஒன்றையும் காரணம் காட்டி ரஸூலுல்லாஹி &lt;/span&gt;(ஸல்)&lt;span class="Apple-style-span"&gt; அவர்களுக்கு மாறு செய்யும் வழிகெட்ட தன்மை ஜமாஅதுல் முஸ்லிமீனில் அறவே கிடையாது. எனவேதான் ஜமாஅதுல் முஸ்லிமீன் மாத்திரம் சுவனம் செல்வதற்குத் தகுதி பெறுகின்றது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/817095303179287203-8908920369338998319?l=onlinemuslims.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/817095303179287203/posts/default/8908920369338998319'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/817095303179287203/posts/default/8908920369338998319'/><link rel='alternate' type='text/html' href='http://onlinemuslims.blogspot.com/2011/07/16.html' title='கேள்விகளும் பதில்களும்!! பகுதி- 16'/><author><name>aljamaath</name><uri>http://www.blogger.com/profile/04293449048498110833</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_S1whiP7VhBs/SU9hUf_dqHI/AAAAAAAAAAw/jWe8XbvUbpE/S220/mecca-kaaba.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-817095303179287203.post-1776819436481807936</id><published>2011-07-10T19:01:00.003+05:30</published><updated>2011-07-10T19:15:53.436+05:30</updated><title type='text'>கேள்விகளும் பதில்களும்!! பகுதி- 15</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கேள்வி : 4 3&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ஒவ்வொரு சமூகமும் தங்களது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத் தங்களால் முடிந்த வகையில் இன்று உலகில் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களுக்கு இன்று உலகில் திட்டமிடப்பட்டு அநீதம் இழைக்கப்படுகின்றது. இந்த நிலையில் எமக்கு இருக்கின்ற வாய்ப்பு வசதிகளையும்கூடப் பயன்படுத்தக்கூடாது என்பதாக நீங்கள் மக்களுக்குக் கூறுகின்றீர்கள். அதாவது எமக்கு இருக்கும் வாக்குரிமை மூலம் எமது உரிமைகளை வென்றெடுப்பது கூடாது என்றதொரு கருத்தை முன்வைக்கின்றீர்கள். நீங்கள் இவ்வாறானதொரு கருத்தை முன்வைப்பதற்கான உண்மையான காரணம் என்ன......................?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;கேள்வி : 4 4&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space: pre; "&gt; &lt;/span&gt;இன்று உலகில் எத்தனையோ இஸ்லாமிய நாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் சஊதி அரேபியா முதன்மையானதாகும். ஆனால் இவற்றில் எந்தவொரு நாட்டையும் நீங்கள் இஸ்லாமிய நாடாக அங்கீகரிப்பதில்லை. இவை இஸ்லாமிய நாடுகள் அல்ல என நீங்கள் கூறுவதற்குரிய உண்மையான காரணம் என்ன?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;கேள்வி : 4 3&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space: pre; "&gt; &lt;/span&gt;ஒவ்வொரு சமூகமும் தங்களது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத் தங்களால் முடிந்த வகையில் இன்று உலகில் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களுக்கு இன்று உலகில் திட்டமிடப்பட்டு அநீதம் இழைக்கப்படுகின்றது. இந்த நிலையில் எமக்கு இருக்கின்ற வாய்ப்பு வசதிகளையும்கூடப் பயன்படுத்தக்கூடாது என்பதாக நீங்கள் மக்களுக்குக் கூறுகின்றீர்கள். அதாவது எமக்கு இருக்கும் வாக்குரிமை மூலம் எமது உரிமைகளை வென்றெடுப்பது கூடாது என்றதொரு கருத்தை முன்வைக்கின்றீர்கள். நீங்கள் இவ்வாறானதொரு கருத்தை முன்வைப்பதற்கான உண்மையான காரணம் என்ன......................?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதில் :&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;நாம் இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம்கள் ஆவோம். முஸ்லிம்கள் என்பதன் பொருள் அல்லாஹ்விடம் முற்றிலும் சரணடைந்துவிட்டவர்கள் என்பதாகும். எனவே வாழ்வின் எந்தவொரு துறையாக இருந்தாலும் அதிலே அல்லாஹ்வின் வரம்புகள் எவை என்பதனை அறிந்து அவற்றை செயல்படுத்தியபின்னரே அவற்றுடன் முரண்படாத ஏனைய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அல்லாஹ் எங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;முழுமையான ஆட்சியதிகாரம் அல்லாஹ்வைத்தவிர வேறு எவருக்கும் கிடையாது.  இது இஸ்லாம் கூறும் அடிப்படை உண்மைகளில் ஒன்றாகும். எனவே உலகில் எவராவது ஆட்சியாளராக விரும்பினால் அவர் அல்லாஹ்வின் சட்டங்களை நிலை நாட்டும் அல்லாஹ்வின் பிரதிநிதியாக இருந்துகொண்டே ஆட்சி நடாத்த வேண்டும். சட்டம் இயற்றும் அதிகாரத்தைத் தனது கையில் எடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது. அந்த உரிமையைப் பிறருக்கு வழங்குகின்ற உரிமையும் எவருக்கும் கிடையாது. &lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;அல்லாஹ் தனது துாதர்களை அனுப்பிய நோக்கங்களில் ஒன்று அவனது தீனை இந்தப் பூமியில் மேலோங்கச் செய்வதற்காக அவர்கள் போராட வேண்டும் என்பதாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;அவன்தான் தனது தூதரை நேர்வழியைக் கொண்டும், சத்திய தீனைக் கொண்டும்: அதனை அனைத்து தீன்களை விடவும் மேலோங்கச் செய்வதற்காக அனுப்பி வைத்தான். இணைவைப்போர் வெறுத்தாலும் சரியே! ( 0 9 : 3 3 )&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;வாக்குரிமை என்பது ஜனநாயக ஆட்சிமுறை மக்களுக்கு வழங்கியுள்ள ஒரு உரிமையாகும். இந்த உரிமையின் மூலம் மக்களை ஆட்சி செய்வதற்கு ஒருசிலர் தேர்வுசெய்யப்படுகின்றார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் சேர்ந்து மக்களை ஆட்சி செய்யக்கூடிய ஒரு மன்றத்தை அமைப்பார்கள். அந்த மன்றத்திற்கு எந்தவொரு சட்டத்தையும் இயற்றுகின்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதி பதியைத் தவிர அந்த மன்றத்தின் முடிவுகளை மறுக்கின்ற அதிகாரம் எவருக்கும் கிடையாது. இத்தகையதொரு சபையை தோற்றுவிப்பதற்கு எமது விருப்பைத் தெரிவிப்பதே நாம் அளிக்கும் வாக்குகளாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;எனவே மக்களை ஆட்சிப் பொறுப்பிற்குத் தேர்வு செய்வதற்காக வாக்குகளை அளிப்பதென்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான சட்டமியற்றும் அதிகாரத்தை அவனல்லாதவர்களுக்கு வழங்குவதாகும்.  அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை மேலோங்கச் செய்வதற் காகப் போராடும் கட்சியில் உடன்படிக்கை செய்து இணைந்து கொண்ட முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கு மாத்திரம் உள்ள அதிகாரத்தை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு எவ்வாறு வழங்க முடியும்..........? அல்லாஹ்வுக்கு மாத்திரம் உரியவற்றை ஏனையோருக்கு வழங்குவதுதானே இஸ்லாத்தின் பார்வையில் இணைவைத்தல் எனப்படுகின்றது. &lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இணைவைத்தலிலிருந்து முற்றிலும் விடுபட்டவர்களே முஸ்லிம்களாவார்கள். இணைவைத்தலைச் செய்பவர்கள் ஒருபோதும் முஸ்லிம்களாக இருக்க முடியாது. இணைவைப்பவர்களுக்கு சுவனம் ஹராம் என்பது இஸ்லாத்தின் தீர்ப்பாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;(நபியே! நீர்) கூறுவீராக! அல்லாஹ் உண்மையையே கூறியுள்ளான். எனவே முற்றிலும் கட்டுப்படக்கூடியவராக இருந்த இப்ராஹீமுடைய வழிமுறையைப் பின்பற்றுவீராக! (அவர்) இணைவைப்போரினின்றும் உள்ளவராக இருக்கவில்லை.  ( 0 3 : 9 5 )&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt; மேலும் அல்லாஹ் கூறுவதாவது:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;அறிவீனர்களே! அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அடிபணியும் படியா என்னை (நீங்கள்) ஏவுகின்றீர்கள்? என (நபியே! நீர்) கேட்பீராக!  மேலும் உமக்கும் உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் நிச்சயமாக வஹிமூலம் அறிவிக்கப் பெற்றதாவது : (நீர்) இணைவைத்தால் நிச்சயமாக உமது (நற்)செயல்கள் அழிந்துவிடும். அத்துடன் நிச்சயமாக (நீர்) நஷ;டமடைபவர்களில் ஆகிவிடுவீர் (என்பதாகும்.)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;     &lt;/span&gt;( 3 9 : 6 4, 6 5 )&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;மனிதனையும் அவன் வாழும் பூமியையும் படைத்தவன் அல்லாஹ்வேயாவான். அவனது சட்டத்தின்படி திருடியவனின் கை வெட்டப்பட வேண்டும். ஆனால் ஜனநாயகத்தின் தீர்ப்பு அவனைக் குறிப்பிட்ட காலம் சிறையில் அடைப்பதாகும். இவ்வாறான சட்டங் களைக் கொண்டு தீர்ப்பு வழங்குவது, அந்த சட்டங்களிடம் தீர்ப்புக் கேட்டுச் செல்வது, அத்தகைய சட்டங்களை இயற்றுவதற்கு எமது விருப்பைத் தெரிவிப்பது அனைத்துமே நிராகரிப்பையும், இணை வைத்தலையும் ஏற்படுத்தும் காரியங்களாகும். அல்லாஹ்வின் சட்டங்களைத்தான் அடியார்கள் செயல்படுத்த வேண்டும் என்பது உலகம் தோன்றியது முதல் இருந்துவரக்கூடிய இஸ்லாத்தின் சட்டமாகும். எனவேதான் யூஸுப்(அலை) அவர்கள் எகிப்திய அரசரின் ஆட்சியைப் பொறுப்பேற்றிருந்தபோது அந்த அரசர் இயற்றிய தண்டனையை நிறைவேற்றவில்லை. அது அவர்களுக்கு ஆகுமானதல்ல என்பது பற்றி அல்லாஹ் கூறுவதாவது:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;அவ்வாறுதான் யூஸுபிற்காக (நாம்) சூழ்ச்சி செய்தோம். அல்லாஹ் நாடினாலேயன்றி (அந்த) அரசரின் தீனிலே (உள்ள சட்டப்படி) தனது சகோதரரைப் பிடிப்பது (அவருக்கு) ஆகுமானதல்ல. (நாம்) நாடுபவர்களின் பதவிகளை (நாம்) உயர்த்துகின்றோம். அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலே (அவரைவிட) அறிவுள்ள ஒருவர் இருக்கின்றார்.   ( 1 2 : 7 6 )&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ஏற்கனவே எகிப்தை ஆட்சிசெய்த முஸ்லிமல்லாத அரசர்  திருடனுக்கு அவராகவே ஒரு தண்டனையை நிர்ணயித்திருந்தார். அதனை அந்த அரசரது தீன் என்பதாக அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். முஸ்லிம்களின் கடமை அல்லாஹ்வின் தீனை மேலோங்கச் செய்வதாகும். முஸ்லிம்களில் ஒருவரான நபி யூஸுப் (அலை) அல்லாஹ்வின் தீனை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக அரசரின் தீனை நடைமுறைப்படுத்துவது யூஸுப் (அலை) அவர்களுக்கு ஆகுமானதல்ல. அதனையும் அல்லாஹ் இந்த வசனத்தில் கூறியுள்ளான். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;எகிப்தை ஆட்சிசெய்த முஸ்லிமல்லாத அரசர் யூஸுப் (அலை) அவர்களுக்கு ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்திருந்தார். இருந்தும்கூட யூஸுப் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் சட்டங்களுக்கு முரணான அந்த அரசரின் எந்தவொரு சட்டத்தையும் அமுல்படுத்தவில்லை. ஏனெனில் அல்லாஹ்வுக்கு முரணான சட்டங்களை செயல்படுத்துவது நிராகரிப்பை ஏற்படுத்தும் செயலாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;முஸ்லிமல்லாத அரசர் ஏற்படுத்திய சட்டத்தைப் புறக் கணிப்பதற்கு யூஸுப் (அலை) கையாண்ட வழிமுறை நபியாகிய யஃகூப் (அலை) திருடருக்கு என்ன தண்டனை வழங்குகின்றார் என்பதைத் தங்களது சகோதரர்கள் மூலம் அறிந்து செயல்படுத்தியதாகும். &lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;யூஸுப் &lt;/span&gt;(அலை)&lt;span class="Apple-style-span"&gt; அவர்களுக்கு முன்னர் எகிப்தை ஆட்சி செய்த அரசர் செய்திருந்த அதே செயலைத்தான் இன்று ஜனநாயக அரசுகள் செய்துகொண்டிருக்கின்றன. அதாவது அல்லாஹ் இறக்கிய சட்டத்தை ஏற்றுச் செயல்படுத்துவதற்குப் பதிலாக தாமாகவே சட்டமியற்றும் ஒரு சபையைத் தோற்றுவிக்கின்றார்கள். அல்லாஹ்வின் தீனுக்கு எதிராக மற்றொரு தீனை உருவாக்கிய குற்றம் ஜனநாயகத்தை அங்கீகரிக்கும் ஒவ்வொருவர் மீதும் ஏற்படுகின்றது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;வாக்குக் கேட்பவர்கள் தீனை உருவாக்குவதற்கு மக்களின் ஆணையைக் கேட்கின்றார்கள். அதாவது அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாமல் சுயமாக எந்தவொரு சட்டத்தையும் உருவாக்கும் அதிகாரத்தை மக்களிடம் கேட்கின்றார்கள். அல்லாஹ்வுக்கு மாத்திரமே உரிய சட்டமியற்றும் அதிகாரத்தை வாக்காளர்கள் வாக்களிப்பதன் மூலம் வாக்குக் கேட்பவர்களுக்கு வழங்குகின்றார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;யூஸுப் &lt;/span&gt;(அலை)&lt;span class="Apple-style-span"&gt; அவர்கள் ஆட்சிக்கு வரும்போது எகிப்தை ஆட்சி செய்துகொண்டிருந்த அரசர் எப்படி அல்லாஹ்வின் சட்டத்துக்கு முரணான சட்டத்தை உருவாக்கி ஒரு தீனை உருவாக்கியிருந்தாரோ அதேபோன்று இன்றைய ஜனநாயக அரசுகளும் திருடனின் கையை வெட்டுவதற்குப் பதிலாக வேறு தண்டனைகளை நிர்ணயித்து மாற்று தீனை உருவாக்கியுள்ளார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ஜனநாயக ஆட்சிமுறையில் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வாக்குரிமை என்பது அல்லாஹ்வுக்கு அடிபணிவதிலிருந்து விடுபட்டு, சுயமாக சட்டமியற்றும் ஒரு குழுவைத் தேர்வுசெய்யும் அதிகாரமாகும்.  மக்கள் தேர்வு செய்யும் அந்தக் குழுவில் உள்ளவர்களில் அதிகமானவர்கள் எதனைச் சொன்னாலும் அதுவே அவர்களது சட்டமாக அமையும். இவ்வாறு உருவாக்கப்படும் சட்டங்கள் அவர்களது தீன் என்பது அல்லாஹ்வின் தீர்ப்பாகும். எனவே வாக்களிப்பதன் மூலம் தங்களுக்கென தீனை உருவாக்கும் ஒரு குழுவை ஏற்படுத்திக் கொண்டவர்கள் எப்படி அல்லாஹ்வின் தீனை ஏற்றுக் கொண்டவர்களாக இருப்பார்கள்....................?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ஜனநாயக ஆட்சி முறையில் வாக்குக் கேட்கும் வேட்பாளர் களுக்கு வாக்களிப்பது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயல் என்பதாக நாம் ஏன் கூறுகின்றோம் என்பது இப்போது உங்களுக்குத் தெளிவாயிருக்கும் என நம்புகின்றோம். இந்தத் தெளிவு கிடைக்கப் பெற்ற பின்னர் எந்தவொரு முஸ்லிமும் சுயமாக சட்டமியற்றும் சபையைத் தேர்வு செய்யும் வாக்குப் பதிவை ஒதுபோதும் செய்ய மாட்டான். தெரிந்துகொண்டே எவராவது ஒரு முஸ்லிம் அதனைச் செய்தால் அவர் தவ்பாச் செய்யாத வரையில் அவர் அல்லாஹ்வுக்கு இணைவைத்த குற்றத்திலிருந்து விடுபடமுடியாது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;உரிமைகளை வென்றெடுப்பதற்காக வாக்குரிமையைப் பயன்படுத்துவதாக நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். வாக்குரிமையைப் பயன்படுத்துவதால் உலகில் இலாபங்கள் கிடைக்கின்றன என்பதில் எமக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. உலக இலாப நஷ்டங்களின் அடிப்படையில் வாக்களிப்பது பற்றி இங்கு நாம் அலசவில்லை. மாறாக இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் சுயமாக சட்டம் இயற்றும் ஒரு சபையை உருவாக்குவது ஆகுமானதா? அல்லது தவறானதா? என்பது பற்றியே இங்கு நாம் அலசுகின்றோம். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;அனைத்திற்கும் முதலாக ஒவ்வொரு மனிதனும் அவனது இலட்சியத்தை சரியாகத் தீர்மானித்துக்கொள்வது அவசியமாகும்.  முஸ்லிம்களின் இலட்சியம் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்று, அதன்மூலம் சுவனத்தை அடைவதைத் தவிர வேறு ஒன்றாக இருக்க முடியாது. அதற்காக அவர்கள் செய்யவேண்டிய ஒரே விடயம் அல்லாஹ்வுக்கு எந்தவொன்றையும் இணையாக்காது அவனை மாத்திரம் அடிபணிவதாகும். ஜனநாயகம் என்பதும் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயலாகையால் அதனை விட்டும் தவிர்ந்து கொள்ளாத வரையில் இணைவைத்தலிலிருந்து முற்றாக விடுபட முடியாது. இதன் மூலம் உலக இலாபங்கள் கிடைக்காமல் போவது அல்லாஹ்வின் திருப்தியை நோக்காகக் கொண்டவர்களுக்கு பெரிதாக இருக்கப்பொவதில்லை. ஏனெனில் சுவனத்தின் விலை எமது உயிரும், எமது உடமைகளும் என்பதனை முஸ்லிம்கள் அறிந்தேயுள்ளனர்.&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டதுபோன்ற (சோதனைகள்) உங்களுக்கு வராதவரையில் (நீங்கள்) சுவனத்தில் நுழைந்துவிடலாம் எனத் தப்பாக நினைத்துக் கொண்டீர்களா? அவர்களை சோதனைகளும், தீங்குகளும் பீடித்தன. தூதரும் அவருடன் உள்ளவர்களும் ஷஷஅல்லாஹ்வின் உதவி எப்போது (வரும்)?|| எக் கேட்கும் வரை (அவர்கள்) ஆட்டுவிக்கப்பட்டார்கள். அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபமாகவே உள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;     &lt;/span&gt;( 0 2 : 2 1 4 )&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;நிச்சயமாக (நாம்) உங்களை ஓரளவு பயத்தாலும், பட்டினியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றில் குறைவைக் கொண்டும் சோதிப்போம். (நபியே! சோதனைகளின்போது) பொறுமையாக இருப்போருக்கு நன்மாராயம் கூறுவீராக!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;    &lt;/span&gt;( 0 2 : 1 5 5 )&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;உங்களினின்றும் (அல்லாஹ்வுக்காகப்) போராடியவர்களையும், பொறுமையைக் கைக்கொள்பவர்களையும் அல்லாஹ் அறியாத வரையில் (நீங்கள்) சுவனம் நுழைந்துவிடலாம் எனத் தப்பாக எண்ணிவிட்டீர்களா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;    &lt;/span&gt;  ( 0 3 : 1 4 2 )&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;உங்களினின்றும் (அல்லாஹ்வுக்காகப்) போராடியவர்களையும், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விசுவாசிகளையும் தவிர (மற்றெவரையும்) நெருங்கிய நண்பர்களாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதையும் அல்லாஹ் அறிந்துகொள்ளாதவரையில் நீங்கள் விட்டுவிடப்படுவீர்கள் எனத் தப்பாக எண்ணிக் கொண்டீர்களா? (நீங்கள்) செய்பவற்றை அல்லாஹ் நன்கு அறிபவனாக உள்ளான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;     &lt;/span&gt;( 0 9 : 1 6 )&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கேள்வி : 4 4&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இன்று உலகில் எத்தனையோ இஸ்லாமிய நாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் சஊதி அரேபியா முதன்மையானதாகும். ஆனால் இவற்றில் எந்தவொரு நாட்டையும் நீங்கள் இஸ்லாமிய நாடாக அங்கீகரிப்பதில்லை. இவை இஸ்லாமிய நாடுகள் அல்ல என நீங்கள் கூறுவதற்குரிய உண்மையான காரணம் என்ன?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதில் :&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இஸ்லாம் என்பது ஒரு கொள்கையாகும். அந்தக் கொள்கையை ஏற்றுப் பின்பற்றுகின்றவர்கள் முஸ்லிம்கள் எனப்படுவார்கள். இஸ்லாமிய வழிகாட்டலின் அடிப்படையில் முஸ்லிம்களால் நிர்வகிக்கப்படும் நாடு இஸ்லாமிய நாடு எனக் கூறப்படும். இஸ்லாமிய நாட்டின் மிக முக்கியமான அடையாளம் அங்கு அல்லாஹ்வின் சட்டங்களுக்கு முரணான எந்தவொரு சட்டத்தைக் கொண்டும் தீர்ப்பு வழங்கப்படமாட்டாது. ஒரே தலைமைத்துவத்தைக் கொண்ட ஒரே சமூகமாக அவர்கள் இருப்பார்கள். அந்தத் தலைமைத்துவத்தை ஏற்காத எவரையும் அவர்கள் முஸ்லிம்களாக அங்கீகரிக்க மாட்டார்கள். அவர்களது சமூகத்தை அவர்கள் ஜமாஅதுல் முஸ்லிமீன் (முஸ்லிம்களின் கூட்டமைப்பு) என அடையாளப் படுத்துவர்கள். அந்தத் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் இஸ்லாத்தைப் பின்பற்ற முடியாமல் அந்நிய ஆட்சியின் கீழ் வாழ்வார்களானால் அவர்களைத் தங்களது நாட்டிற்கு வருமாறு அழைப்பார்கள். முழு மனித சமுதாயத்தையும் தங்களது ஒரே தலைமைத்துவத்தின் வருமாறு இஸ்லாமிய அழைப்பு விடுப்பார்கள்.  &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இஸ்லாமிய ஆட்சியைப் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகத்தை மேலே தந்துள்ளோம். அதன் மூலம் இன்று இஸ்லாமிய நாடு எனக் கூறப்படுவதற்குத் தகுதியான எந்தவொரு நாடும் உலகில் இல்லை என்பதனை நீங்களே உணர்ந்துகொள்ள முடியும்.&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ஸஊதி அரேபியா ஒரு இஸ்லாமிய நாடு எனப் பொதுவாக எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். விNஷடமாக ஸஊதி அரேபியாவின் நிதியை நம்பி வாழ்பவர்கள் அந்த நாட்டை இஸ்லாமிய நாடு என வாதாடுகின்றார்கள். இந்த வாதம் உண்மையானது என இவர்கள் உள்ளத்தால் நம்புவதானால் இவர்கள் நரவாதிகள் என்பதையும் இவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;உலகிலே ஒரு இஸ்லாமிய ஆட்சி இருக்கும்போது அதனை நோக்கி ஹிஜ்ரத் செய்யாமல் அந்நிய நாட்டில் பாவங்களை செய்துகொண்டு வாழுபவர்கள் நரகம் செல்வார்கள் என்பதை அல்குர்ஆன் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றது:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;(இஸ்லாமிய ஆட்சி தோன்றிய பின் இஸ்லாத்தைப் பின்பற்ற முடியாத அந்நிய நாட்டில் வாழ்ந்து) தமக்குத் தாமே அநீதம் இழைத்துக்கொள்வோரில் எவர்களை வானவர்கள் மரணிக்கச் செய்கின்றார்களோ (அவர்களை நோக்கி) 'எந்த (நிலையில்) இருந்தீர்கள்?" எனக் கேட்பார்கள். (அதற்கு) 'பூமியில் (நாங்கள்) பலவீனமானவர்களாக இருந்தோம்." எனக் கூறுவார்கள். (அப்போது) 'அல்லாஹ்வின் பூமி : அதிலே (நீங்கள்) ஹிஜ்ரத் செய்யும் விதத்தில் விசாலமானதாக இருக்கவில்லையா?" என (வானவர்கள்) கேட்பார்கள். எனவே அவர்களது தங்குமிடம் நரகமேயாகும். செல்லுமிடங்களில் (அது மிகக்) கெட்டதாகும்.   ( 0 4 : 9 7 )&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;மதீனாவிலே இஸ்லாமிய ஆட்சி ஏற்பட்டதன் பின்னரும் அந்நியரின் ஆட்சியின் கீழிருந்த மக்காவிலே பாவங்களைச் செய்து கொண்டு வாழ்ந்தவர்களைத்தான் அல்லாஹ் தமக்குத் தாமே அநீதம் இழைத்துக் கொண்டவர்கள் என்பதாகக் கூறுகின்றான். இதன் அடிப்படையில் ஸஊதி அரேபியாவை இஸ்லாமிய ஆட்சி என வாதிப்பவர்கள் அந்நிய நாட்டில் பாவங்களுக்கு மத்தியில் வாழுவதன் காரணமாகத் தங்களை நரகவாதிகள் என ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது உலகிலே இன்று எந்தவொரு இஸ்லாமிய ஆட்சியும் கிடையாது எனும் உண்மையை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;அந்நிய ஆட்சியிலே வசிக்கும் முஸ்லிம்களை தமது நாட்டிற்கு அழைக்கவேண்டிய ஸஊதி அரசாங்கம் மார்க்கக் கடமைகளைச் செய்வோரைக்கூட அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லைக்குப் பின்னர் மேலதிகமாக அங்கு தங்குவதற்கு அனுமதிப்பதில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt; ரஸூலுழ்ழாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;மதீனாவிலே மரணிப்பதற்கு யாருக்கு முடியுமோ (அவர்) அதிலே மரணிக்கட்டும். ஏனெனில் நிச்சயமாக நான் அதிலே மரணிப்பவருக்காக சிபாரிசு செய்வேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;(இப்னு மாஜா, திர்மிதி கி.மனாகிப் ப.மதீனா - ஸஹீஹ்)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;எவரேனும் ஒருவர் இந்த ஹதீஸைக் கையிலே எடுத்துக் கொண்டு ஸஊதி அரேபியாவின் தூதரகங்களுக்குச் சென்று ஸஊதி அரேபியா செல்வதற்குத் தனக்கு அனுமதிக்குமாறு கேட்டுப்பாருங்கள். அப்போது ஸஊதி அரேபியாவில் இஸ்லாமிய ஆட்சி நடக்கின்றதா? அல்லது ஜாஹிலிய்ய ஆட்சி நடக்கின்றதா? என்பதை நீங்கள் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;அந்நிய ஆட்சியில் வசிக்கும் நண்பரொருவர் உம்ராச் செய்வதற்கான அனுமதியைப் பெறுவதற்காக ஸஊதி அரேபியாவின் தூதரகத்தில் தனது கடவுச் சீட்டை ஒப்படைத்தார். உம்ராச் செய்வதற்குரிய அனுமதியை வழங்குவதற்குப் பதிலாக அவரது கடவுச் சீட்டையே திருப்பித்தர மறுத்த செய்தியை நேரடியாகக் காணக்கூடியதாக இருந்தது. அவரது கடவுச் சீட்டில் முஹம்மத் என்பது குறிக்கப்பட்டிருந்தாலும் “பௌத்த நாட்டில் வசிக்கும் நீயும் பௌத்தன்” என்பதே அவர்கள் கடவுச் சீட்டைத் திருப்பிக்கொடுக்க மறுத்ததற்குக் கூறிய காரணமாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;தீமைகளின் வாயிலான மதுபானம் சர்வசாதாரணமாக ஸஊதி அரேபியாவிலே கிடைக்கின்றது. சமூகத்தைக் குட்டிச் சுவராக்கும் விபச்சாரம் நினைத்துப்பார்க்க முடியாத அளவு தலைவிரித்தாடுகின்றது.ஆபாச சினிமாவிற்கு அங்கு எல்லையே கிடையாது. ஆபாசங் களையும் குற்றச்செயல்களையும் விதைக்கும் வலைப்பின்னலுக்கும் தொலைக்காட்சி ஒலிபரப்புகளுக்கும் அங்கு கதவு அகலத் திறந்து விடப்பட்டுள்ளது. அனைத்து அசிங்கங்களையும் அள்ளித்தரும் “டிஷ“ என்டனா” கட்டிடங்களின் கூரைகளில் இஸ்லாமிய ஆட்சியின் (?) இலட்சனத்தை  பறைசாற்றிக்கொண்டிருக்கின்றது. அவர்களது அதிகாரத்துக்கு எதிராக செயல்படுவோரைக் கண்காணிப்பதற்காக செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளில் பத்து சத வீதமாவது அல்லாஹ் வின் சட்டங்களை சீர்குலைப்போரைக்  கண்காணிப்பதற்கு அங்கு ஏற்பாடு செய்யப்படவில்லை. வங்கிகளிலும், வியாபார நடவடிக் கைகளிலும் வட்டி சர்வசாதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்றது. இஸ்லாமிய ஆட்சி நடக்கின்றது என மக்கள் நினைத்துக் கொண்டிருக்கும் ஸஊதி அரேபியாவின் உண்மை நிலையில் ஒரு சிறிதை உங்களுக்கு அறியத்தந்துள்ளோம். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;  கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;நிச்சயமாக அல்லாஹ் தனக்கு உதவிசெய்வோருக்கு உதவி செய்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் சக்திவாய்ந்தவனும், யாவரையும் மிகைத்தவனுமாவான். (அல்லாஹ்வுக்கு உதவி செய்யும்) அவர்களுக்கு (நாம்) பூமியில் அதிகாரத்தைக் கொடுத்தால் தொழுகையை நிலைநாட்டுவார்கள், ஸகாத்தையும் கொடுப்பார்கள், நன்மையை ஏவுவார்கள், தீமையைத் தடுப்பார்கள். அத்துடன் (சகல) காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கின்றது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;    &lt;/span&gt; ( 2 2 : 4 0, 4 1 )&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;உலகில் எந்தவொரு நாடும் இஸ்லாமியத் தலைமைத் துவமாகவோ அல்லது இஸ்லாமியத் தலைமைத்துவத்திற்குக் கட்டுப்பட்டதாகவோ இல்லாதது உலகிலே இஸ்லாமிய ஆட்சி இல்லை என்பதற்குரிய தெளிவான ஆதாரங்களில் ஒன்றாகும். இஸ்லாமிய சட்டங்களைக் கொண்டு தீhப்பு வழங்காமல் அதனைப் புறக்கணித்திருப்பது அதற்குரிய இரண்டாவது ஆதாரமாகும். &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/817095303179287203-1776819436481807936?l=onlinemuslims.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/817095303179287203/posts/default/1776819436481807936'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/817095303179287203/posts/default/1776819436481807936'/><link rel='alternate' type='text/html' href='http://onlinemuslims.blogspot.com/2011/07/15.html' title='கேள்விகளும் பதில்களும்!! பகுதி- 15'/><author><name>aljamaath</name><uri>http://www.blogger.com/profile/04293449048498110833</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_S1whiP7VhBs/SU9hUf_dqHI/AAAAAAAAAAw/jWe8XbvUbpE/S220/mecca-kaaba.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-817095303179287203.post-8382258394424721074</id><published>2011-05-25T20:37:00.002+05:30</published><updated>2011-05-25T20:47:22.312+05:30</updated><title type='text'>கேள்விகளும் பதில்களும்!! பகுதி- 14</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கேள்வி : 3 8&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;அல்குர்ஆனையும் ஸஹீஹான ஹதீஸ்களையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பது உங்களது அடிப்படை வாதமாகும். ஆனால் ஹதீஸ்களைப் பொறுத்தவரையில் அவற்றில் ஒரு சில ஹதீஸ்கள் நம்மபகமானவையா? இல்லையா என்பதிலே முரண்பாடு உள்ளது. அவற்றில் ஹதீஸ்கலை அறிஞர்கள் முரண்பட்ட கருத்துக்களைத் கூறியுள்ளனர். ஸஹீஹான ஹதீஸ்கள் எவை என்பதிலேயே ஒரு முடிவு இல்லாத நிலையில் அல்குர்ஆனையும் ஸஹீஹான ஹதீஸ்களையும் மாத்திரம் பிக்னபற்ற வேண்டும் எனும் உங்களது வாதம் எவ்வாறு நடைமுறைச் சாத்தியமாகும்.......?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;கேள்வி : 3 9&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space: pre; "&gt; &lt;/span&gt;ஸஹீஹான ஹதீஸ்கள் ஒன்றுடன் மற்றொன்று முரண்படும் சந்தர்ப்பங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இவ்வாறு முரண்படக் கூடிய ஹதீஸ்களை வைத்துக்கொண்டு எவ்வாறு நாம் மன உறுதியுடன் செயல்படுவது? இத்தகைய சிரமங்களின் காரணமாகவே நாம் மத்ஹபுகளைப் பின்பற்றுகின்றோம். ஆனால் நீங்களோ மத்ஹபு களையும் பின்பற்றக்கூடாது எனக் கூறுகின்றீர்கள். அப்படியானால் பொதுமக்கள் எவ்வித சிக்கலுமின்றி உளத் திருப்தியுடன் இஸ்லாத் தைப் பின்பற்றுவதற்கான வழிதான் என்ன.........?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;கேள்வி : 4 0&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space: pre; "&gt; &lt;/span&gt;யூத, கிறிஸ்தவப் பெண்களைக்கூட முஸ்லிம்கள் மணந்து கொள்ளலாம் என்பது உங்களது முடிவாகும். ஆனால் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களை ஏற்றுக்கொள்ளும் எங்களது சமூகத்தில் உள்ள: உங்களது ஜமாஅத்தில் இணையாத பெண்களைத் திருமணம் செய்வதை நீங்கள் தடுக்கின்றீர்கள்? வேதம் கொடுக்கப்பட்டவர்களைத் திருமணம் செய்யலாம் என நீங்கள் கூறினால் இவர்களுக்கும் அல்குர்ஆன் எனும் வேதம் கொடுக்கப்பட்டுள்ளதே.............?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;கேள்வி : 3 8&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space: pre; "&gt; &lt;/span&gt;அல்குர்ஆனையும் ஸஹீஹான ஹதீஸ்களையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பது உங்களது அடிப்படை வாதமாகும். ஆனால் ஹதீஸ்களைப் பொறுத்தவரையில் அவற்றில் ஒரு சில ஹதீஸ்கள் நம்மபகமானவையா? இல்லையா என்பதிலே முரண்பாடு உள்ளது. அவற்றில் ஹதீஸ்கலை அறிஞர்கள் முரண்பட்ட கருத்துக்களைத் கூறியுள்ளனர். ஸஹீஹான ஹதீஸ்கள் எவை என்பதிலேயே ஒரு முடிவு இல்லாத நிலையில் அல்குர்ஆனையும் ஸஹீஹான ஹதீஸ்களையும் மாத்திரம் பிக்னபற்ற வேண்டும் எனும் உங்களது வாதம் எவ்வாறு நடைமுறைச் சாத்தியமாகும்.......?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதில் :&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;மேலும் அல்லாஹ் இறக்கியதைப் பின்பற்றுங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால் 'மாறாக எமது மூதாதையரை எதன்மீது இருக்கக் கண்டோமோ அதனையே (நாம்) பின்பற்றுவோம்." என (அவர்கள்) கூறுகின்றனர். அவர்களது மூதாதையர் எதனையுமே விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலும் (அவர்களை இவர்கள் பின்பற்றுவார்களா)...................?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;     &lt;/span&gt;( 0 2 : 1 7 0 )&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;அல்லாஹ் வஹிமூலம் இறக்கியது அல்குர்ஆனும், ஸஹீஹான ஹதீஸ்களுமாகும். இந்த இரண்டையும் தவிர வேறு எதனையும் பின்பற்றும்படி கூறி அல்லாஹ் வானத்திலிருந்து இறக்கி யருளவில்லை. இந்த அடிப்படை உண்மையை அல்லாஹ் அல்குர்ஆனின் பல்வேறு வசனங்களில் கூறியுள்ளான். எனவே அல்குர்ஆனையும், ஸஹீஹான ஹதீஸ்களையும் மாத்திரமே பின்பற்ற வேண்டும் என்பது இஸ்லாத்தின் அசைக்கமுடியாத அடிப்படை என்பதை முதலில் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;சில ஹதீஸ்களைப்பற்றி அவை நம்பகமானவையா? இல்லையா? என்பதில் அறிஞர்கள் முரண்பட்டுள்ளார்கள் என்பது முற்றிலும் உண்மையே! ஆனால் அவற்றின் உண்மையான நிலையை நாம் அறிந்துகொள்ள முடியாது என்று மட்டும் யாரும் கூற முடியாது. அந்த ஹதீஸ்கள் உண்மையில் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியவையா? இல்லையா? என்பதை நாம் நிச்சயமாக அறிந்து கொள்ள முடியும். இதற்கு நல்லதொரு உதாரணமாக தஸ்பீஹ் தொழுகை பற்றிய ஹதீஸைக் குறிப்பிடலாம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு மத்தியில் பரவலாகக் காணப்படும் இஸ்லாத்திற்கு முரணான நம்பிக்கைகளையும், செயற்பர்டுகளையும் இனம் காட்டுவதற்காக தவ்ஹீத் எனும் பிரிவு தோன்றியது. அவர்களில் ஒரு சாரார் தங்களுக்கு அறிவில்லாத விடயங்களில் அவசரப் புத்தியுடன் செயல்பட்டதன் விளைவாக நம்பகமான சில ஹதீஸ்களையும் நம்பகமற்றவை எனத் தீர்ப்புச் சொல்லிவிட்டார்கள். அப்படி அவர்கள் கோட்டை விட்ட விடயங்களில் “தஸ்பீஹ் தொழுகை என்பது ஆதாரபூர்வமானதல்ல” எனக் கூறியதும் ஒன்றாகும். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;தஸ்பீஹ் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் நம்பகமானவையா? அல்லது நம்பகமற்றவையா? என்பதிலே தீர்க்கமான முடிவை அறியாத பீ. ஜெய்னுலாபிதீன் என்பவர் தமது அவசரப் புத்தியினாலும், தற்பெருமையினாலும் அந்த ஹதீஸ்கள் நம்பகமற்றவை எனக் கூறிவிட்டார். அதனது உண்மை நிலை பற்றி அவர் ஆழமான ஆய்விலே ஈடுபடவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;தஸ்பீஹ் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் நம்பகமானவை என ஒரு சாராரும், அவை நம்பகமற்றவை என மற்றொரு சாராரும் சர்ச்சைப் பட்டுக் கொண்டிருந்தனர். அந்த ஹதீஸ்களின் உண்மை நிலை பற்றி நாம் ஒரு ஆழமான ஆய்வை மேற்கொண்டதன்மூலம் அந்த ஹதீஸ் நம்பகமற்றது எனக் கூறுவோரின் ஆதாரங்களுக்குத் தக்க பதிலைக் கொடுத்து அந்த ஹதீஸ் நம்பகமானதே என்பதை மக்களுக்குத் தெளிவாக நிரூபித்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்! &lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இவ்வாறு நம்பகமானதா? நம்பகமற்றதா? என்பதில் மாறுபட்ட கருத்துள்ள ஒவ்வொரு ஹதீஸையும் அதனது உண்மையான நிலையை அறிந்துகொள்வது சாத்தியமான ஒன்றேயாகும்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;நம்பகத் தன்மையில் உங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு ஹதீஸாக இருந்தாலும் அதனை நீங்கள் முஸ்லிம்களின் அறிஞர்களிடத்தில் முன்வைக்கும்போது அதற்குரிய தெளிவைப் பெற்றுக்கொள்ள முடியும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;குறிப்பிட்ட சில ஹதீஸ்களின் நம்பகத் தன்மை பற்றி  அறிஞர்கள் முரண்பட்டுக் கூறியிருப்பது ஹதீஸ்களில் காணப்படும் குறையல்ல. மாறாக மனிதன் எனும் ரீதியில் ஒரு சில அறிஞர்களிடம் ஏற்பட்ட தவறு என்பதை நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்க வேண்டும். அந்த அறிஞர்கள் தமக்குத் தேவையான விபரங்களை மிகவும் சிரமப்பட்டுத் தேட வேண்டிய நிலை அன்று காணப்பட்டது. ஆனால் அன்று அவர்கள் ஒவ்வொருவரும் செய்த சேவைகளின் தொகுப்பு இன்று எமது கைகளில் சர்வசாதாரணமாகக் கிடைக்கின்றது. அன்று மிகப்பெரிய அறிஞர்களிடம் இருக்காத அறிவுநூல்களின் களஞ்சியம் இன்று எம்மிலே சாதாரண ஒரு அறிஞரிடம் காணப்படக்கூடிய அளவிற்கு இன்றைய காலத்தில் அல்லாஹ் வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ஆகவே வானத்திலிருந்து இறக்கப்பட்ட வஹியை மாத்திரம் பின்பற்ற வேண்டும் எனும் கொள்கை முற்றிலும் நடைமுறைச் சாத்தியமானதாகும். அது அல்லாஹ்வின் கட்டளையாகும். அதுதான் நேர்வழியுமாகும். அது அல்லாததைப் பின்பற்றுவோர் ஒரு போதும் சுவனத்தை அடைய முடியாது என்பதே உண்மையாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;நிச்சயமாக என்னிடமிருந்து உங்களுக்கு ஒரு நேர்வழி வரும். எனவே எனது (அந்த) நேர்வழியை யார் பின்பற்றுகின்றார்களோ அவர்களுக்கு (மறுமையில்) எவ்விதப் பயமும் இல்லை. மேலும் அவர்கள் கவலையடையவும் மாட்டார்கள்.  ( 0 2 : 3 8 )&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கேள்வி : 3 9&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ஸஹீஹான ஹதீஸ்கள் ஒன்றுடன் மற்றொன்று முரண்படும் சந்தர்ப்பங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இவ்வாறு முரண்படக் கூடிய ஹதீஸ்களை வைத்துக்கொண்டு எவ்வாறு நாம் மன உறுதியுடன் செயல்படுவது? இத்தகைய சிரமங்களின் காரணமாகவே நாம் மத்ஹபுகளைப் பின்பற்றுகின்றோம். ஆனால் நீங்களோ மத்ஹபு களையும் பின்பற்றக்கூடாது எனக் கூறுகின்றீர்கள். அப்படியானால் பொதுமக்கள் எவ்வித சிக்கலுமின்றி உளத் திருப்தியுடன் இஸ்லாத் தைப் பின்பற்றுவதற்கான வழிதான் என்ன.........?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதில் : &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ஹதீஸ்கள் அல்லாஹ்விடமிருந்து வந்த வஹியாகும். நிச்சயமாக அதில் ஒன்று மற்றொன்றை உறுதிப்படுத்துகின்றது. அவை ஒன்று மற்றொன்றுடன் ஒருபோதும் முரண்படமாட்டாது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;   அப்துழ்ழாஹ் பின் அம்ர் (ரலி) கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ரஸூலுழ்ழாஹி (ஸல்) அவர்களிடமிருந்து செவிமடுக்கும் யாவற்றையும் (நான்) எழுதிக்கொண்டிருந்தேன். அதனைப் பாதுகாக்க வேண்டும் என்பது (எனது) நோக்கமாகும். அப்போது குரைஷ்கள் என்னைத் தடுத்து விட்டார்கள். “ரஸூலுழ்ழாஹி (ஸல்) அவர்களிடமிருந்து (நீர்) செவிமடுக்கும் யாவற்றையும் எழுதுகிறீர். ரஸூலுழ்ழாஹி (ஸல்) அவர்களோ மனிதராவார்கள். கோபத்திலும் கதைப்பார்கள், மகிழ்ச்சியிலும் கதைப்பார்கள். எனக் கூறினார்கள். எனவே (நான்) எழுதுவதை நிறுத்திக் கொண்டேன். பின்னர் அதுபற்றி ரஸூலுழ்ழாஹி (ஸல்) அவர்களிடம் கூறினேன். உடனே “(நீர்) எழுதுவீராக! எவன் கையில் எனது உயிருள்ளதோ அவன் மீது சத்தியமாக! சத்தியத்தைத் தவிர என்னிலிருந்து எதுவும் வெளிப்பட்டதே இல்லை.” எனக் கூறினார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;     ( முஸ்னத் அஹ்மத் - ஸனதுஹு ஸஹீஹ் )&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;உலக விடயங்கள் பற்றி ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அறியாத எத்தனையோ விடயங்கள் இருந்தன. ஆனால் தீன் சம்பந்தமான விடயங்களில் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வினால் நேரடியாக வழிநடாத்தப்பட்டார்கள். எனவே அவர்கள் கூறுகின்ற தீன் சம்பந்தமான எந்தவொரு விடயமும் தவறானதாகவோ, அல்லது முரண்பட்டதாகவோ இருப்பதில்லை. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;   புரைதா (ரலி) கூறுகின்றார்கள்:- &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;“சிரமத்தில் இருப்பவருக்கு யார் (கடன் கொடுத்து) அவகாசம் அளிக்கின்றாரோ அவருக்கு (அந்த) ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக அதனைப்போன்று ஸதகா (செய்த நன்மை) கிடைக்கும்.” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் (ஒருமுறை) “சிரமத்தில் இருப்பவருக்கு யார் (கடன் கொடுத்து) அவகாசம் அளிக்கின்றாரோ அவருக்கு (அந்த) ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக அதனைப்போன்று இரட்டிப்பு ஸதகா (செய்த நன்மை) கிடைக்கும்” எனக் கூறினார்கள். (எனவே நான்) “அல்லாஹ்வின் தூரவர்களே! (முதல்முறை) சிரமத்தில் இருப்பவருக்கு யார் (கடன் கொடுத்து) அவகாசம் அளிக்கின்றாரோ அவருக்கு (அந்த) ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக அதனைப்போன்று ஸதகா (செய்த நன்மை) கிடைக்கும்.” எனத் தாங்கள் கூறக் கேட்டேன். (அதன்) பின்னர் “சிரமத்தில் இருப்பவருக்கு யார் (கடன் கொடுத்து) அவகாசம் அளிக்கின்றாரோ அவருக்கு (அந்த) ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக அதனைப்போன்று இரட்டிப்பு ஸதகா (செய்த நன்மை) கிடைக்கும்.” எனத் தாங்கள் கூறக் கேட்டேன். (இதன் விபரம் என்ன?)” எனக் கேட்டேன். (அதற்கு) “அவருக்கு (அந்த) ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக அதனைப்போன்று ஸதகா (செய்த நன்மை) கிடைக்கும் என்பது கடனுக்குரிய தவணை முடிவடைவதற்கு முன்பாகும். கடனுக்குரிய தவணை முடிவடைந்த பின்னரும் அவருக்கு அவகாசம் அளித்தால் அவருக்கு (அந்த) ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக அதனைப்போன்று இரட்டிப்பு ஸதகா (செய்த நன்மை) கிடைக்கும்.” என (விபரித்துக்) கூறினார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;   &lt;/span&gt; (முஸ்னத் அஹ்மத் - ஸஹீஹ்)&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;வெளிப்டையில் பார்க்கும்போது புரைதா (ரலி) அவர்களுக்கு ஸதகா பற்றிய இரண்டு ஹதீஸ்களும் முரண்பாடாகத் தோன்றின. ஆனால் உண்மையில் அந்த இரண்டு ஹதீஸ்களுக்குமிடையில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை என்பதை ரஸூலுல்லாஹி (ஸல்) தெளிவுபடுத்தினர்கள். ஸஹீஹான ஹதீஸ்கள் முரண்படுவதாகக் கூறுகின்றவர்களது நிலை என்ன என்பதை மேலேயுள்ள ஹதீஸ் தெட்டத் தெளிவாக விளக்குகின்றது. அதாவது படைத்தவனால் இறக்கப்பட்ட இஸ்லாத்தில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் உண் மையான அறிஞர்களிடம் அதுபற்றிக் கேட்டு சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். அதற்கு முன்னர் நாமாகவே அவசரப்பட்டு ஹமீஸ்களில் முரண்பாடு காணப்படுகின்றது எனக் கூறிவிடக்கூடாது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;நிச்சயமாக நான் உங்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் வேதத்தை வி(ட்)டு(ச் செல்)கின்றேன். அது அல்லாஹ்வின் கயிறாகும். யார் அதனைப் பின்பற்றுகின்றாரோ (அவர்) நேர்வழியில் இருப்பார். யார் அதனை விட்டுவிடுகின்றாரோ (அவர்) வழிகேட்டின்மீது (உள்ளவராக) ஆகிவிடுவார்.&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;(இ. ஹிப்பான் கி. இல்ம் - ஸஹீஹ்)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ஸஹீஹான ஹதீஸ்களைப் பின்பற்றுவதில் சிக்கல்கள் இருந்தால் அவை பற்றிய தெளிவை அறிஞர்களிடம் பெற்றுக் கொள்வதுதான் வழியாகும். இமாம்களின் பெயரால் அந்த இமாம் களுக்கு முரணாக எழுதப்பட்டவற்றைப் பின்பற்றுவது ஒருபோதும் சுவனம் செல்வதற்கு உதவ மாட்டாது. ஸஹீஹான ஹதீஸ்களில் முரண்பாடுகள் இருக்கின்றது எனக் கூறி மத்ஹபுகளைப் பின்பற்றுவது இறுதிக்காலத்தில் தோன்றக்கூடிய தஜ்ஜாலின் ஆற்றில் குதிப்பது போன்றாகிவிடும். மத்ஹபுகளது வழிகேட்டை விபரிப்பதானால் பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டேயிருக்கலாம். நேர்வழியடைவதற்கு அல்லாஹ்வின் வேதத்தைப் பின்பற்ற வேண்டும். அல்லாஹ்வின் வேதம் என்பது குர்ஆனையும் ஹதீஸையும் குறிக்கக்கூடிய சொல்லாகும். அதனை விட்டுவிடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் தெளிவான வழிகேட்டில் சென்றுவிடுவார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கேள்வி : 4 0&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;யூத, கிறிஸ்தவப் பெண்களைக்கூட முஸ்லிம்கள் மணந்து கொள்ளலாம் என்பது உங்களது முடிவாகும். ஆனால் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களை ஏற்றுக்கொள்ளும் எங்களது சமூகத்தில் உள்ள: உங்களது ஜமாஅத்தில் இணையாத பெண்களைத் திருமணம் செய்வதை நீங்கள் தடுக்கின்றீர்கள்? வேதம் கொடுக்கப்பட்டவர்களைத் திருமணம் செய்யலாம் என நீங்கள் கூறினால் இவர்களுக்கும் அல்குர்ஆன் எனும் வேதம் கொடுக்கப்பட்டுள்ளதே.............?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதில் : &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகின்றான்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இன்றைய தினம் நல்லவைகள் உங்களுக்கு ஆகுமாக்கப் பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டவர்களின் உணவும் உங்களுக்கு ஆகுமானதே! உங்களது உணவு அவர்களுக்கும் ஆகுமானதே! விசுவாசிகளில் கற்புடைய பெண்களையும், &lt;b&gt;உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களின் பெண்களில் கற்புடைய பெண்களையும்&lt;/b&gt; விபச்சாரகர்களாகவோ, வைப்பாட்டிகளாக எடுத்துக் கொள்வோராகவோ அல்லாமல் திருமணம் முடிப்போராக அவர்க ளுக்குரிய மஹர்களை அவர்களுக்குக் கொடுத்துவிட்டால் (அது ஆகுமானதே.) ................&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;&lt;/span&gt;( 0 5 : 0 5 )&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;வேதம் கொடுக்கப்பட்டவர்களில் உள்ள கற்புடைய பெண்கள் எனக் கூறும்போது அல்லாஹ் ஷஷஉங்களுக்கு முன்னர் என்பதையும் சேர்த்துக் கூறியுள்ளான். எமக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்ட வர்கள் எனக் கூறுவது யூதர்களையும் கிறிஸ்த்தவர்களையுமே குறிக்கும். எனவே இன்றைய நிலையில் ஒரு முஸ்லிம் திருமணம் செய்வதானால் மணமகள் பைஅத் செய்து இஸ்லாத்தை ஏற்ற கற்புடைய ஒரு பெண்ணாக இருக்க வேண்டும். அல்லது யூத, கிறிஸ்தவர்களில் உள்ள கற்புடைய பெண்ணாக இருக்க வேண்டும். ஏனையோரைத் திருமணம்செய்வது முஸ்லிம்களுக்கு ஆகுமானதல்ல.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/817095303179287203-8382258394424721074?l=onlinemuslims.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/817095303179287203/posts/default/8382258394424721074'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/817095303179287203/posts/default/8382258394424721074'/><link rel='alternate' type='text/html' href='http://onlinemuslims.blogspot.com/2011/05/14.html' title='கேள்விகளும் பதில்களும்!! பகுதி- 14'/><author><name>aljamaath</name><uri>http://www.blogger.com/profile/04293449048498110833</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_S1whiP7VhBs/SU9hUf_dqHI/AAAAAAAAAAw/jWe8XbvUbpE/S220/mecca-kaaba.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-817095303179287203.post-5449446950155323213</id><published>2011-04-09T10:24:00.002+05:30</published><updated>2011-04-09T10:37:06.730+05:30</updated><title type='text'>கேள்விகளும் பதில்களும்!! பகுதி- 13</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: normal; "&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;கேள்வி : 3 5&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space: pre; "&gt; &lt;/span&gt;புகைப்படம், வீடியோ போன்றவற்றை முழுமையாக ஹராம் எனக்கூறி மிகவும் கண்டிப்புடன் தடைசெய்யும் ஒரே ஜமாஅத் நீங்கள்தான். ஆனால் வீடியோ மூலம் இன்று பீ. ஜெய்னுலாபிதீன் போன்றவர்கள் மக்களை இஸ்லாத்திற்கு எடுக்கும் மிகச் சிறந்த பணியை செய்துகொண்டிருக்கின்றார்கள். இவற்றைப் பார்த்தாவது உங்களது முடிவு தவறு என உங்களுக்குத் தோன்றவில்லையா?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: normal; "&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;கேள்வி : 3 6&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space: pre; "&gt; &lt;/span&gt;தொழுகையை விட்டவன் காபிராகி விட்டான் என்பது பொதுவான ஒரு ஹதீஸாகும். தொழுகைகளில் எத்தனையோ வகையான தொழுகைகள் உள்ளன. இவற்றில் எந்தத் தொழுகையை விடுவதன் மூலம் குப்ர் ஏற்படுகின்றது?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: normal; "&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;கேள்வி : 3 7&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space: pre; "&gt; &lt;/span&gt;முஸ்லிம்கள் தமக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முஸ்லிம் அல்லாதவர்களிடம் தீர்ப்புக் கேட்டுச் சென்றால் அது நிராகரிப்பை ஏற்படுத்தும் செயல் என்பதாக நீங்கள் வாதிக்கின்றீர்கள். அதேநேரம் உங்களது ஜமாஅத்தில் இல்லாத முஸ்லிம்களுடன் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதனை நீங்களும் முஸ்லிம் அல்லாதவர்களிடம் கொண்டு சென்று தீர்ப்புக் கேட்கின் றீர்கள். எனவே நீங்கள் பிறர்மீது சுமத்தும் அதே குற்றச்சாட்டு உங்கள்மீதும் ஏற்படுகின்றதே.......?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கேள்வி : 3 5&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;புகைப்படம், வீடியோ போன்றவற்றை முழுமையாக ஹராம் எனக்கூறி மிகவும் கண்டிப்புடன் தடைசெய்யும் ஒரே ஜமாஅத் நீங்கள்தான். ஆனால் வீடியோ மூலம் இன்று பீ. ஜெய்னுலாபிதீன் போன்றவர்கள் மக்களை இஸ்லாத்திற்கு எடுக்கும் மிகச் சிறந்த பணியை செய்துகொண்டிருக்கின்றார்கள். இவற்றைப் பார்த்தாவது உங்களது முடிவு தவறு என உங்களுக்குத் தோன்றவில்லையா?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதில் : &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;காதியானிகளின் பிரச்சாரம் இன்று உலகளாவிய ரீதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. அவர்களுக்கு என தனியான ஒரு தொலைக்காட்சி சேவைகூட இயங்கிக்கொண்டிருக்கின்றது. அவர்கள் இஸ்லாம் எனும் பெயரில் ஒரு கொள்கையைப் போதித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த இஸ்லாத்தை ஏற்று மக்கள் அவர்களுடன் சேரத்தான் செய்கின்றார்கள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;காதியானிகளுடன் மக்கள் இணைகின்றார்கள் என்பதற்காக ஒரு முஸ்லிம் “இறுதி நபி ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள்தான்” எனும் கொள்கையை மறுக்கும் காதியானிகளின் கொள்கை சரியானது என்பதாக வாதிப்பானா..........? &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;புகைப்படம் பிடித்தல், வீடியோ எடுத்தல் போன்றவை உட்பட தலையுள்ள உருவம் அல்லது தலையை வரைவதனை இஸ்லாம் இணைவைத்தலைப் போன்று பாரிய குற்றமாகக் கருதுகின்றது. அதனை இணைவைத்தல் என்று அல்குர்ஆனோ அல்லது ஸஹீஹான ஹதீஸோ கூறவில்லை. ஆனால் அதற்குரிய தண்டனையைப் பார்க்கும்போது இணைவைத்தவர் தண்டிக்கப்படுவது போன்று: அதனைச் செய்பவர் தொடர்ந்து நரகிலே தண்டிக்கப்படுவதாக இஸ்லாம் எங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றது.&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;&lt;/span&gt;  ஆயிஷh  கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம் நுழைந்தார்கள். அப்போது வீட்டிலே ஒரு திரைச் சீலை இருந்தது. அதிலே உருவப் படங்கள் காணப்பட்டன. (அதனைப் பார்த்த)உடனேயே அவர்களது முகம் (சிவப்பு) நிறமாகிவிட்டது. பின்னர் அந்தத் திரைச்சீலையை எடுத்து அதனைக் கிழித்தார்கள். (பின்னர்) “இந்த உருவப்படங்களை வரைபவர்கள் நிச்சயமாக மறுமைநாளில் மிகக் கடினமாக வேதனை செய்யப்படுவோரில் உள்ளாராவார்கள்.” எனக் கூறினார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;       (ஸஹீஹீல் புஹாரி கி. அதப் 75)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;யார் ஒரு உருவப்படத்தை வரைகின்றாரோ அதிலே (அவர்) உயிரை  ஏற்படுத்தும்வரை மறுமைநாளில் அதற்காக (அவரை) அல்லாஹ்  தண்டிப்பான். அதிலே (அவர் ஒருபோதும்) உயிரை ஏற்படுத்தக்கூடியவர் அல்ல. (மு. அஹ்மத், அபூ தாவூத் - ஸஹீஹ்)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இவ்வளவு பாரதூரமான ஹராம்களைச் செய்பவர்கள் மக்களை இஸ்லாத்திற்கு எடுப்பதாக நீங்கள் குறிப்பிட்டிருப்பது இஸ்லாமியக் கண்னோட்டத்தில் முற்றிலும் தவறாகும். காதியானி களுடன் இணைந்துகொள்வோர் இஸ்லாத்தில் இணையவில்லை என்பதை நீங்கள் எவ்வாறு விளங்கிவைத்துள்ளீர்களோ அதேபோன்று பீ. ஜெய்னுலாபிதீனுடன் இணைவோரும் இஸ்லாத்தில் நுழையவில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்வது அவசியமாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;எம்மையும், எமது குடும்பத்தாரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பதே எமது முதல் கடமையாகும். தலையுள்ள உருவம் அல்லது தலையைப் புகைப்படம் பிடித்தல், வீடியோ எடுத்தல் நரகில் தொடராகத் தண்டனையைப் பெற்றுத்தரும் பாவங்களாகும். எனவே அவற்றின் மூலம் இஸ்லாத்தின்பால் அழைப்பதாகக் கூறுவது முற்றிலும் தவறானதாகும். இஸ்லாமிய அறிஞர்கள் அவ்வாறு செய்வது அவர்களை நம்புவோரையும் சேர்த்து அழிவில் தள்ளும் செயலாகும். அந்த வழிமுறை எவ்வளவுதான் கவர்ச்சியானதாக இருந்தாலும் முற்றிலும் தடைசெய்யப்பட்ட அந்த வழிமுறையை ஜமாஅதுல் முஸ்லிமீன் ஒருபோதும் கடைபிடிக்க மாட்டாது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கேள்வி : 3 6&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;தொழுகையை விட்டவன் காபிராகி விட்டான் என்பது பொதுவான ஒரு ஹதீஸாகும். தொழுகைகளில் எத்தனையோ வகையான தொழுகைகள் உள்ளன. இவற்றில் எந்தத் தொழுகையை விடுவதன் மூலம் குப்ர் ஏற்படுகின்றது?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதில் :&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt; தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;நஜ்த்வாசிகளில் ஒரு மனிதர் தலைவிரிகோலமாக ரஸூலுல்லாஹி (ஸல்)அவர்களிடம் வந்தார். (எம்மை அவர்) நெருங்கும் வரை அவரது ஓசையின் ரீங்காரம் கேட்கின்றது, (ஆனால் அவர்) கூறுவது விளங்கவில்லை. அப்போது (அவர்) இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது “பகலிலும் இரவிலும் ஐந்து (நேரத்)தொழுகைகள் உள்ளன” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு (அவர்) அது அல்லாமல் (மேலதிக தொழு கைகள்) என்மீது கடமையா? எனக் கேட்டார். உபரியாக (நீர்) தொழுதாலேயன்றி (வேறு) இல்லை எனக் கூறினார்கள்........&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;   &lt;/span&gt;(ஸஹீஹுல் புஹாரி கி. ஈமான் 33)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;....... பின்னர் அல்லாஹ் என்மீது ஐம்பது (நேரத்) தொழுகை களைக் கடமையாக்கினான். அதனை எடுத்துக்கொண்டு மூஸா (அலை) அவர்களை அடையும்வரை (நான்) திரும்பி வந்தேன். அப்போது “உமது உம்மத்தினர் மீது என்ன கடமையாக்கப்பட்டுள்ளது?” என மூஸா (அலை) கேட்டார்கள். “ஐம்பது (நேரத்) தொழுகைகள் அவர்கள்மீது கடமையாக்கப்பட்டுள்ளது” எனக் கூறினேன். “உமது ரப்பிடம் திரும்பிச் சென்று (அதனைக் குறைக்குமாறு) கேட்பீராக! ஏனெனில் (உமது உம்மத்) அதற்குச் சக்திபெறமாட்டாது” எனக் கூறினார்கள். எனவே (நான்) திரும்பிச் சென்று எனது ரப்பிடம் வேண்டினேன்.  (அவன்)  அதில் அரைவாசியை அகற்றினான். பின்னர் (நான்) மூஸா (அலை) அவர்களிடம் திரும்பி வந்து (நடந்ததைக் கூறினேன்.) அப்போது “(மீண்டும்) உமது ரப்பிடம் சென்று வேண்டுவீராக!” எனக்கூறினார்கள். அதேபோன்று கூறினேன். உடனே (மேலும்) அரைவாசியை அகற்றினான். பின்னர் (நான்) மூஸா (அலை) அவர்களிடம் திரும்பி வந்து அதனை அறிவித்தேன். அதற்கு “உமது ரப்பிடம் திரும்பிச் சென்று (அதனைக் குறைக்குமாறு) கேட்பீராக! ஏனெனில் (உமது உம்மத்) அதற்குச் சக்திபெறமாட்டாது” எனக் கூறினார்கள். எனவே (நான்) திரும்பிச் சென்று எனது ரப்பிடம் வேண்டினேன். அப்போது (அவன்) “(இப்போது) அது (எண்ணிக்கையால்) ஐந்தாகும். (கூலியில்) ஐம்பதாகும். என்னிடம் (கூறப்பட்ட) வார்த்தை மாற்றப்படுவதில்லை” எனக் கூறினான். உடனே (நான்) மூஸா (அலை) அவர்களிடம் திரும்பி வந்தேன். அப்போதும் “உமது ரப்பிடம் திரும்பிச் சென்று (அதனைக் குறைக்குமாறு) கேட்பீராக!” எனக் கூறினார்கள். அதற்கு “நிச்சயமாக (நான்) எனது ரப்பிடம் (மேலும் குறைக்கும்படி கேட்பதற்கு) வெட்கப்பட்டுவிட்டேன்” எனக் கூறினேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;   (ஸஹீஹுல் புஹாரி கி. அன்பியா 07)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;முஸ்லிம்கள் இரவிலும் பகலிலும் ஐந்துநேரம் தொழுவது கடமையாகும். அந்தத் தொழுகைகளை யார் விடுகின்றானோ அவன் காபிராகிவிடுகின்றான். ஆரம்பத்தில் ஐம்பது நேரமாகக் கடமையாக்கப் பட்ட தொழுகையை எங்களால் நிறைவேற்ற முடியாது எனும் காரணத்தை முன்னிட்டே அது ஐந்துநேரத் தொழுகைகளாகக் குறைக்கப்பட்டது. அளவற்ற அருளாளனான அல்லாஹ் ஐம்பது நேரமாகக் கடமையாக்கிய தொழுகைகளை ஐந்தாகக் குறைத்து விட்டாலும் அதனை சரிவர நிறைவேற்றுபவர்களுக்கு ஐம்பது நேரம் தொழுத கூலியையே கொடுக்கின்றான். மனிதன் தன்னைப் படைத்தவனை அடிபணிகின்றான் என்பதற்கு ஒரு தெளிவான சான்றாக அல்லாஹ் ஐந்துநேரத் தொழுகையை அமைத்துள்ளான். எனவே அந்தத் தொழுகைகளை எவராவது விட்டுவிட்டால் அவர்களை அல்லாஹ் முஸ்லிம் அல்லாதவர்களாகவே தீர்மானிக்கின்றான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கேள்வி : 3 7&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;முஸ்லிம்கள் தமக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முஸ்லிம் அல்லாதவர்களிடம் தீர்ப்புக் கேட்டுச் சென்றால் அது நிராகரிப்பை ஏற்படுத்தும் செயல் என்பதாக நீங்கள் வாதிக்கின்றீர்கள். அதேநேரம் உங்களது ஜமாஅத்தில் இல்லாத முஸ்லிம்களுடன் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதனை நீங்களும் முஸ்லிம் அல்லாதவர்களிடம் கொண்டு சென்று தீர்ப்புக் கேட்கின் றீர்கள். எனவே நீங்கள் பிறர்மீது சுமத்தும் அதே குற்றச்சாட்டு உங்கள்மீதும் ஏற்படுகின்றதே.......?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதில் :&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;அல்லாஹ் இறக்கியதைக்கொண்டு தீர்ப்பளிக்காதவர்கள் தாகூத்களாவர். இஸ்லாமியத் தலைமைத்துவத்தை விட்டுவிட்டு தாகூத்களிடம் தீர்ப்புக் கேட்டுச் செல்வது பற்றி கண்ணியமிக்க அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;உமது ரப்பின்மீது சத்தியமாக! (அவர்கள்) தங்களுக்கு மத்தியில் நடந்த சச்சரவில் உம்மைத் தீர்ப்பாளராக ஏற்று, பின்னர் (நீர்) வழங்கிய தீர்ப்பைத் தங்களது உள்ளங்களில் எவ்வித அதிருப்தியும் இல்லாமல் முற்றிலும் ஏற்றுக்கொள்ளாதவரையில் (அவர்கள்) விசுவாசிகளாக மாட்டார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;    &lt;/span&gt;( 0 4 : 65 )&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;(நபியே) உம்மீது இறக்கப்பட்டதையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்டதையும் விசுவாசிப்பதாகச் சாதிக்கின்றவர்களை நீர் கவனிக்கவில்லையா? (அவர்கள்) தாகூத்திடம் தீர்ப்புக் கேட்டுச்செல்ல விரும்புகின்றனர். அவனை நிராகரிக்கும்படி  (ஏற்கனவே அவர்கள்) நிச்சயமாக ஏவப்பட்டுள்ளார்கள். iஷத்தானோ அவர்களை மிகத் தாரமான வழிகேட்டில் இட்டுச்செல்லவே விரும்புகின்றான். அல்லாஹ் இறக்கியதன்பாலும், அவனது தூதரின்பாலும் வாருங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால் நயவஞ்சகர்கள் ஒரேயடியாக உம்மை விட்டும் (தங்களை) தடுத்துக்கொள்வதைக் காண்பீர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;    &lt;/span&gt;  ( 0 4 : 6 0, 6 1 )&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;விசுவாசிகளுக்கான நிபந்தனைகளில் ஒன்று அவர்கள் தாகூத்களை நிராகரிக்க வேண்டும். தாகூத்களை நிராகரித்துவிட வேண்டும் என ஆரம்பத்திலேயே முஸ்லிம்களுக்கு ஏவப்படுகின்றது. தாகூத்களை நிராகரிப்பதாக வெளிப்படையில் கூறிவிட்டு அவர்களிடம் தீர்ப்புக் கேட்டுச் செல்ல விரும்புவது நயவஞ்சகத்தனமாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இஸ்லாத்தைத் தங்கள் தீனாக ஏற்று, ஒரே தலைமைத் துவத்தின் கீழ் கட்டுப்பட்டு வாழும் மக்களே முஸ்லிம்கள் ஆவார்கள். அவர்களது கூட்டமைப்பை ஜமாஅதுல் முஸ்லிமீன் (முஸ்லிம்களின் கூட்டமைப்பு) எனக் கூறப்படும். ஜமாஅதுல் முஸ்லிமீனில் உள்ள முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்படும் எந்தவொரு சர்ச்சைக்கும் தீர்ப்புக் கேட்டு நாம் ஒருபோதும் தாகூத்களிடம் செல்வதில்லை. ஆனால் தங்களை முஸ்லிம்களாகக் காட்டிக்கொள்ளும் ஏனைய அத்தனை பிரிவுகளும் அவர்களது பார்வையில் முஸ்லிமாக இருப்பவர்களுடன் பிணக்கு ஏற்படும்போது நேரடியாக தாகூத்களிடமே செல்லுகின்றார்கள். அத்தகையவர்கள் விசவாசிகளாக இல்லை என்பதற்கு அவர்களது இந்த செயலே போதுமான ஆதாரமாகும். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ஜமாஅதுல் முஸ்லிமீனில் இல்லாதவர்கள் முஸ்லிம்களின் தீர்ப்பை ஏற்கச் சம்மதித்தால் அந்த சந்தர்ப்பத்திலும் நாம் தாகூத்களிடம் தீர்ப்புக் கேட்டுச் செல்வதில்லை. அவர்கள் இஸ்லா மியத் தலைமைத்துவத்தின் தீர்ப்பை ஏற்க மறுக்கும் சந்தர்ப்பத்தில் மாத்திரம் அவர்களுக்கு எதிராக தாகூத்களிடம் முறைப்படுகின்றோம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;நான்காவது அத்தியாயத்தின் அறுபத்தி ஐந்தாவது வசனத்தில் &lt;b&gt;“தங்களுக்கு மத்தியில் ஏற்பட்ட சச்சரவில்...........”&lt;/b&gt; என்பதாகவே அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அதாவது முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்படும் சச்சரவிற்குத் தீர்ப்புத் தேடி தாகூத்களிடம் செல்வதே விசுவாசம் இல்லாதவர்களின் செயல் என்பதாகக் கூறுகின்றான். ஏனெனில் ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாமிய தலைமைத்துவத்திற்குக் கட்டுப்படுவது அவர்களின் தலையாய கடமையாகும். எனவே முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்படும் சச்சரவுகளில் இஸ்லாமிய ஆட்சி இருந்தாலும் இல்லாவிட்டாலும் இஸ்லாமிய தலைமைத்துவத்திடம் நாம் தீர்ப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் இஸ்லாமிய ஆட்சி இல்லாத இடங்களில் ஜமாஅதுல் முஸ்லிமீனில் இல்லாதவர்களைக் கட்டுப்படுத்துகின்ற அதிகாரம் இஸ்லாமியத் தலைமைத்துவத்திற்குக் கிடையாது. அவர்களாக விரும்பி இஸ்லாமியத் தலைமைத்துவத்திடம் தீர்ப்புக் கேட்டு வந்தாலேயன்றி அவர்களுடன் ஏற்படுகின்ற சர்ச்சைகளில் நாம் எமது தீர்ப்பைச் செயல்படுத்த முடியாது. எனவே நாம் முஸ்லிம்களையும் முஸ்லிம் அல்லாதவர்களையும் கட்டுப்படுத்தக் கூடிய அதிகாரிகளிடம் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;“உங்களது ஜமாஅத்தில் இல்லாத முஸ்லிம்களுடன் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதனை நீங்களும் முஸ்லிம் அல்லாதவர்களிடம் கொண்டு சென்று தீர்ப்புக் கேட்கின் றீர்கள்.” என்பதாக நீங்கள் குறிப்பிட்டுள்ளதை முற்றாக நாங்கள் ஆட்சேபிக்கின்றோம். ஏனெனில் ஜமாஅதுல் முஸ்லிமீன் இருக்கும்போது அதுபற்றி அறிந்தும் அதில் இணையாமல் வெளியில் உள்ளவர்கள் அல்லாஹ்விடம் முஸ்லிமாக இருக்க முடியாது. அவர்கள் ஜாஹிலிய்யத்தில் இருப்பதாகவே இஸ்லாம் கூறுகின்றது. அத்தகைய நிலையிலேயே அவர்கள் மரணித்துவிட்டால் அவர்கள் செல்லுமிடம் நரகம் என்பது இஸ்லாத்தின் தீர்ப்பாகும். எனவே பிரிவுகளில் உள்ளவர்கள் அவர்கள் முஸ்லிம்களாகக் கருதுபவர்களுடன் சச்சரவு ஏற்படும்போது தாகூத்களிடம் தீர்ப்புக் கேட்டுச் செல்வது போன்று முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்படும் சச்சரவுகளை நாம் ஒருபோதும் தாகூத்களிடம் தீர்ப்புக் கேட்டு எடுத்துச் செல்வதில்லை. அல்ஹம்துலில்லாஹ்!&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/817095303179287203-5449446950155323213?l=onlinemuslims.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/817095303179287203/posts/default/5449446950155323213'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/817095303179287203/posts/default/5449446950155323213'/><link rel='alternate' type='text/html' href='http://onlinemuslims.blogspot.com/2011/04/13.html' title='கேள்விகளும் பதில்களும்!! பகுதி- 13'/><author><name>aljamaath</name><uri>http://www.blogger.com/profile/04293449048498110833</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_S1whiP7VhBs/SU9hUf_dqHI/AAAAAAAAAAw/jWe8XbvUbpE/S220/mecca-kaaba.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-817095303179287203.post-7063366179741821805</id><published>2011-03-23T10:14:00.003+05:30</published><updated>2011-03-23T10:30:39.175+05:30</updated><title type='text'>கேள்விகளும் பதில்களும்!! பகுதி- 12</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கேள்வி : 3 3&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;சுவனம் செல்ல விரும்பும் ஒவ்வொருவரும் பைஅத் செய்திருக்க வேண்டும் என்பது உங்களது வாதமாகும். ஆனால் பைஅத் செய்துள்ள எத்தனையோ நல்ல மனிதர்களை நீங்கள் முஸ்லிம்களாக ஏற்றுக்கொள்வதில்லை. ஜமாஅதுல் முஸ்லிமீன் தோன்றுவதற்கு முன்னரிலிருந்தே தரீக்காக்களின் ஷெஹ்மார்களிடம் பைஅத் செய்யும் வழமை இருந்து வருகின்றது. தப்லீஃ, ஜமாஅதே இஸ்லாமி, இஹ்வானுல் முஸ்லிமீன் போன்ற இஸ்லாமிய இயக்கங் களிலும் பைஅத் செய்யும் வழமை காணப்படுகின்றது. இவ்வாறு பைஅத் செய்தவர்களைக்கூட சுவனம் செல்லும் முஸ்லிம்களாக நீங்கள் அங்கீகரிக்கவில்லை. அது ஏன்.............?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: normal; "&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;கேள்வி : 3 4&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space: pre; "&gt; &lt;/span&gt;இஸ்லாமியத் தலைமைத்துவத்தை விட்டும் பிரிந்துசென்றால் இஸ்லாம் பறிபோய்விடும் என்பதாக நீங்கள் ஒரு கருத்தை முன் வைக்கின்றீர்கள். அந்தக் கருத்து உண்மையாக இருந்தால் அலி வ வை விட்டும் பிரிந்து சென்ற முஆவியா வ, அலி வ வுக்கு எதிராக யுத்தம் செய்தது பற்றி நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்...?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;கேள்வி : 3 3&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space: pre; "&gt; &lt;/span&gt;சுவனம் செல்ல விரும்பும் ஒவ்வொருவரும் பைஅத் செய்திருக்க வேண்டும் என்பது உங்களது வாதமாகும். ஆனால் பைஅத் செய்துள்ள எத்தனையோ நல்ல மனிதர்களை நீங்கள் முஸ்லிம்களாக ஏற்றுக்கொள்வதில்லை. ஜமாஅதுல் முஸ்லிமீன் தோன்றுவதற்கு முன்னரிலிருந்தே தரீக்காக்களின் ஷெஹ்மார்களிடம் பைஅத் செய்யும் வழமை இருந்து வருகின்றது. தப்லீஃ, ஜமாஅதே இஸ்லாமி, இஹ்வானுல் முஸ்லிமீன் போன்ற இஸ்லாமிய இயக்கங் களிலும் பைஅத் செய்யும் வழமை காணப்படுகின்றது. இவ்வாறு பைஅத் செய்தவர்களைக்கூட சுவனம் செல்லும் முஸ்லிம்களாக நீங்கள் அங்கீகரிக்கவில்லை. அது ஏன்.............?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதில் : &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;சுவனம் செல்ல விரும்பும் ஒவ்வொருவரும் இஸ்லாத்தை ஏற்று பைஅத் செய்ய வேண்டும் என்பதே இஸ்லாத்தின் தீர்ப்பாகும். எனவேதான் ரஸூலுல்லாஹி (ஸல்) மக்களுக்கு இஸ்லாத்திற்காக பைஅத் செய்யும்படி கூறி, அவர்களிடம் பைஅத் எடுத்தார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;  ஜாபிர் (ரலி) கூறுகின்றார்கள் : -&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;நாட்டுப்புறத்து அறபி ஒருவர் நபி (ஸல்)  அவர்களிடம் வந்தார். அவரை நோக்கி “இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக என்னிடம் பைஅத் செய்வீராக” என (ரஸூலுல்லாஹி (ஸல்) ) கூறினார்கள். உடனே அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக பைஅத் செய்தார். பின்னர் மறுநாள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டவராக வந்து “நான் (இஸ்லாத்திற்காகச் செய்த) உடன்படிக்கையை முறித்துவிடுவீராக!” எனக் கூறினார். (ரஸூலுல்லாஹி (ஸல்) ) மறுத்துவிட்டார்கள். (வந்தவர்) திரும்பிச் சென்றபோது ”மதீனா துருத்தி போன்றது: அதிலுள்ள கெட்டதை (அது) அகற்றிவிடும், அதிலுள்ள நல்லதைத் தேக்கி வைத்துக் கொள்ளும்” என (ரஸூலுல்லாஹி (ஸல்) ) கூறினார்கள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;   &lt;/span&gt;  (ஸ. புஹாரி கி - அஹ்காம்.)&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;   &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;ஜாபிர் (ரலி) கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;நானும் எனது தந்தையும், எனது இரண்டு மாமாக்களும் இஸ்லாத்திற்காக மக்காவின் பள்ளத்தாக்கில் (அகபா உடன்படிக்கை) பைஅத் செய்தவர்களாவோம். (ஸ. புஹாரி கி.ப.ஸஹாபா 72)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இஸ்லாத்திற்காகச் செய்யப்படும் பைஅத் முஸ்லிம்களின் கூட்டமைப்பாகிய ஜமாஅதுல் முஸ்லிமீனில் மட்டுமே செய்யப்பட வேண்டும். ஜமாஅதுல் முஸ்லிமீன் இல்லாவிட்டால்கூட ஏனைய பிரிவுகளில் சென்று சேரவோ அல்லது பைஅத் செய்யவோ கூடாது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;“ஜமாஅதுல் முஸ்லிமீனுடனும், அவர்களது இமாமுடனும் சேர்ந்திருப்பீராக!” என (ரஸூலுல்லாஹி (ஸல்)  ) கூறினார்கள். “அவர்களுக்கு என ஒரு இமாமும், ஒரு ஜமாஅத்தும் இல்லை என்றால்............?” எனக் கேட்டேன். (அதற்கு) “உமக்கு மரணம் வரும்வரை ஒரு மரத்தின் வேரைக் கவ்விப் பிடித்து, அதிலேயே நீர் இருக்க நேரிட்டாலும் அந்தப் பிரிவுகள் அனைத்தை விட்டும் ஒதுங்கியிருப்பீராக!” எனக் கூறினார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;      ( ஸஹீஹ் முஸ்லிம் கி. இமாரா - 13 )&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;நீங்கள் குறிப்பிட்டுள்ள எந்தவொரு தலைமைத்துவமும் இஸ்லாத்துக்காக பைஅத் எடுப்பதில்லை. இஸ்லாத்தின் பெயரால் தத்தமது பிரிவுகளில் மக்களை இணைத்துக்கொள்வதற்காகவே அவர்கள் பைஅத் எடுக்கின்றார்கள். இத்தகைய பைஅத் எடுப்பதையும் ரஸூலுல்லாஹி (ஸல்)  அவர்கள் தடைசெய்துள்ளார்கள். அவர்களிடம் பைஅத் செய்வதையும் ரஸூலுல்லாஹி (ஸல்)  தடைசெய்துள்ளார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ஆகவே இஸ்லாம் கடமையாக்கியள்ள பைஅத்தைச் செய்வதற்கப் பதிலாக இஸ்லாம் தடைசெய்துள்ள பைஅத்தைச் செய்தவரை எவ்வாறு முஸ்லிமாக அங்கீகரிக்க முடியும்......? அவர்கள் முஸ்லிம்களாக அங்கீகரிக்கப்பட வேண்டுமானால் அவர்கள் இஸ்லாத்திற்காக பைஅத் செய்ய வேண்டும், ஜமாஅதுல் முஸ்லிமீனில் பைஅத் செய்ய வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கேள்வி : 3 4&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இஸ்லாமியத் தலைமைத்துவத்தை விட்டும் பிரிந்துசென்றால் இஸ்லாம் பறிபோய்விடும் என்பதாக நீங்கள் ஒரு கருத்தை முன் வைக்கின்றீர்கள். அந்தக் கருத்து உண்மையாக இருந்தால் அலி (ரலி) வை விட்டும் பிரிந்து சென்ற முஆவியா (ரலி), அலி (ரலி) வுக்கு எதிராக யுத்தம் செய்தது பற்றி நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்...?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதில் : &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ஜமாஅதுல் முஸ்லிமீன் அல்லாஹ்வின் வேதத்தை மாத்திரம் மக்களுக்கு எடுத்துக் கூறும் கூட்டமாகும். இதனடிப்படையில் இஸ்லாமியத் தலைமைத்துவத்தை விட்டும் பிரிந்து செல்வது இஸலாத்தை விட்டும் வெளியேறும் செயல் என்பதும் எமது சுயகருத்து அல்ல என்பதை முதலில் நீங்கள் உணர வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt; யார் அல்ஜமாஅத்தை (கூட்டமைப்பை) விட்டும் ஒரு சாண் அளவு பிரிந்து செல்கின்றாரோ நிச்சயமாக (அவர்) தனது கழுத்திலிருந்து இஸ்லாத்தின் வளையத்தைக் களைந்து விட்டார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;(அபூ தாவூத் கி. ஸுன்னஃ,  30 - ஸஹீஹ்)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இஸ்லாமிய அறிவைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரே வழி அல்லாஹ் இறக்கிவைத்துள்ள அவனது வேதத்தைக் கற்பதாகும். அல்லாஹ்வினால் இறக்கிவைக்கப்பட்ட வேதம் அல்குர்ஆனும், ஸஹீஹான ஹதீஸ்களும் மட்டுமேயாகும். இஸ்லாமிய வரலாறு எனும் பெயரில் ஸஹாபாக்கள் முதற்கொண்டு கடந்த காலங்களைப் பற்றிய பல செய்திகள் எழுதப்பட்டுள்ளன. இந்ந வரலாறுகள் அல்லாஹ்வின் வேதத்துடன் முரண்படாத வரையில் அவற்றை ஒரு முஸ்லிம் நம்புவதில் தவறு இல்லை. ஆனால் அல்லாஹ்வின் வேதத்தில் கூறப்பட்டுள்ளதைப் புறக்கணித்துவிட்டு, அதற்கு நேர்முரணான வரலாற்றுச் செய்தியை நம்புவது ஈமானுக்கே வேட்டு வைத்துவிடும் என்பதை எமது சமூகத்தில் படித்தவர்கள்கூட சிந்திக்காதவர்களாகவே இருக்கின்றார்கள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;வரலாறு எனும் பெயரில் அல்லாஹ்வின் வேதத்துடன் முரண்படக்கூடிய நிறைய செய்திகள் எமது சமூகத்தில் புகுத்தப் பட்டுள்ளன. அவை நம்பகமானவர்கள் வாயிலாக அறிவிக்கப்படவும் இல்லை. அவற்றில் ஒரு சிலவற்றிற்கு நம்பகனான அறிவிப்பாளர் வரிசை இருந்தாலும் அவை அல்லாஹ்வின் வேதத்துக்கு முரணாக உள்ளன. அத்தகைய வரலாற்று செய்திகளை முஸ்லிம்கள் நம்பவே கூடாது. அத்தகைய செய்திகளில் ஒன்றே அலி (ரலி) அவர்களது தலைமைத்துவத்தை விட்டும் முஆவியா (ரலி) பிரிந்து சென்று ஹலீபாவுக்கெதிராகப் போர் தொடுத்தார்கள் என்பதாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இரண்டாவது ஹலீபா முதற்கொண்டு தொடராக மூன்று ஹலீபாக்களை ஷஹீதாக்கும் அளவிற்கு எதிரிகளின் சூழ்ச்சி நபித்தோழர்களின் காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது. இவ்வாறு வெளிப்டையாகவே இஸ்லாத்திற்கு நஷ்டத்தை விளைவித்தவர்கள் திரைமறைவில் வரலாறு எனும் பெயரிலும் பல சம்பவங்களைத் திரிபுபடுத்திக் கூறியுள்ளார்கள். அலி (ரலி) வின் தலைமைத்துவத்தை விட்டும் பிரிந்து சென்று, அந்தத் தலைமைத்துவத்திற்கு எதிராக முஆவியா (ரலி) போர் தொடுத்தார்கள் எனும் செய்தியும் அப்படித் திரிபுபடுத்தப்பபட்டதொரு செய்தியேயாகும். இந்த செய்தி ஸஹீஹான ஹதீஸுடன் எப்படி முரண்படுகின்றது என்பதைப் பாருங்கள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;   &lt;/span&gt;ஜாபிர் (ரலி)கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;“உங்கள்மீது பன்னிரண்டு ஹலீபாக்கள் தோன்றும்வரை இந்த தீன் தொடர்ந்து நிலைத்திருக்கும். (மற்றொரு அறிவிப்பில் உறுதி யானதாக இருக்கும்.) அவர்கள் (விடயத்தில்) சமூகம் ஏகோபித்த முடிவுடன் இருக்கும்.” என ரஸூலுல்லாஹி (ஸல்) கூற நான் செவி மடுத்தேன். (அதன்) பின்னர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு வசனத்தை செவிமடுத்தேன். (எனினும்) அதனை (நான்) விளங்கிக் கொள்ளவில்லை. (எனவே) “என்ன கூறுகின்றார்கள்?” என எனது தந்தையை நோக்கிக் கேட்டேன். “அவர்கள் அனைவரும் குரைஷ் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்” எனக்கூறியதாகச் சொன்னார்கள். (அபூதாவூத் கி. மஹ்தி - ஸஹீஹ்)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இஸ்லாமிய வரலாற்றில் நான்காவது ஹலீபாவாக அலி(ரலி) இருந்தார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையாகும். பன்னிரண்டு ஹலீபாக்கள் தோன்றும் வரை வரக்கூடிய அத்தனை ஹலீபாக்கள் விடயத்திலும் உம்மத்திலுள்ள அனைவரும் ஒன்று பட்டிருப்பார்கள் என ரஸூலுல்லாஹி(ஸல்)  தெளிவாகக் கூறிவிட்டார்கள்.   அப்படியானால் நான்காவதாக வந்த ஹலீபா விடயத்தில் ஆறாவது ஹலீபா எனும் அந்தஸ்த்தை அடைந்த முஆவியா (ரலி) எப்படி முரண்பட்டிருப்பார்கள்............? இப்போது நாம் ஸஹீஹான ஹதீஸை நம்புவதா.......? அல்லது ஆதாரம் இல்லாத வரலாற்றை நம்புவதா.....?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;சரியான வரலாற்று அறிவிப்புக்களில் அலி (ரலி) அவர்களின் ஆட்சியிலே மூன்றாவது ஹலீபாவான உஸ்மான் (ரலி) அவர்களைக் கொலை செய்தவர்களைக் கைதுசெய்து தண்டிக்குமாறு சிரியாவின் கவர்னராக இருந்த முஆவியா (ரலி) ஒரு ஆர்ப்பாட்டம் செய்தார்கள் என்பது காணப்படுகின்றது. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நயவஞ்சகர்கள் ஒரு யுத்தத்தையே தோற்றுவிக்க முற்பட்டார்கள். இதற்கிடையில் ஹவாரிஜ்கள் தோன்றிவிட்டதால் அலி (ரலி) ஹவாரிஜ்களைக் கொன்றொழிப்பதில் ஈடுபட்டு விட்டுத் திரும்பியதும் அலி (ரலி)அவர்களையே நயவஞசகர்கள் ஷஹீதாக்கிவிட்டார்கள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;அடுத்த ஹலீபாவாக வந்த ஹஸன் (ரலி) முஆவியா (ரலி) அவர்களின் ஆர்ப்பாட்டத்தை அடக்குவதற்காகப் படைகளைத் திரட்ட வேண்டிய சூழ்நிலை அங்கு உருவாக்கப்பட்டுவிட்டது. யுத்தத்திற்குப் படைகளைத் திரட்டிக்கொண்டு ஹஸன் (ரலி) செல்லும் அதேநேரம் முஆவியா (ரலி) அவர்களும் எதிர்ப்பதற்காகப் படைகளைத் திரட்டிக் கொண்டு வர வேண்டிய நிலை அவர்களுக்கும் ஏற்பட்டுத்தப் பட்டுவிட்டது. படைகள் தயாராக இருந்த நிலையிலும் கண்ணியமிக்க அந்த இரு நபித்தோழர்களும் எப்படியாவது முஸ்லிம்களுக்கு இடையிலான யுத்தத்தை நிறுத்துவதில் குறியாக இருந்தார்கள். எனவே ஹஸன் (ரலி) ஒரு சமாதானக் கடிதத்தை முஆவியா (ரலி) அவர்களுக்கு அனுப்பினார்கள். முஆவியா (ரலி) அவர்களும் அதே போன்ற ஒரு கடிதத்தை ஹஸன் (ரலி) அவர்களுக்கு அனுப்பினார்கள். இறுதியில் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தது போன்று ஹஸன் (ரலி) முஆவியா (ரலி) அவர்களுக்கு ஆட்சிப் பொறுப்பை விட்டுக் கொடுத்ததன் காரணமாக அனைவரது ஒப்புதலின் பிரகாரம் முஆவியா (ரலி) ஆறாவது ஹலீபாவாகத் தேர்வானார்கள். இதுதான் நம்பகமான வரலாற்று அறிவிப்புக்களின் சாராம்சமாகும். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;  அபூபக்ரா (ரலி) கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;(ஒருமுறை) ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மிம்பரில் இருக்கக் கண்டேன். அவர்களுக்குப் பக்கத்தில் ஹஸன் (ரலி) இருந்தார்கள்.  (ரஸூலுல்லாஹி(ஸல்) அவர்கள் ) மக்களை ஒரு முறை முன்னோக் குவார்கள், அவரை ஒருமுறை (முன்னோக்குவார்கள்.)  கூறுகின் றார்கள் : நிச்சயமாக எனது இந்த மகன் தலைவராவார். சிலவேளை அவரைக்கொண்டு முஸ்லிம்களின் இரண்டு பெரிய கூட்டத்தினருக் கிடையில் அல்லாஹ் சமாதானத்தை ஏற்படுத்துவான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;     (ஸஹீஹுல் புஹாரி கி. ஸுல்ஹ் 09)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ஆகவே சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் கூறப்பட்ட முஆவியா (ரலி) அவர்கள் ஒருபோதும் இஸ்லாமியத் தலைமைத் துவத்தை விட்டும் வெளியேறவும் இல்லை, இஸ்லாமியத் தலைமைத்துவத்திற்கு எதிராகப் போராடவும் இல்லை. நேர்வழி நடந்த ஹலீபாக்கள் பிரிவினையைத் தோற்றுவிப்பது எப்படிப் போனாலும் முஸ்லிம்களின் கூட்டமைப்பைப் பாதுகாப்பதை அவர்கள் தங்களது உயிரைவிட மேலாக மதித்துள்ளார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt; அலி (ரலி) கூறுகின்றார்கள் : -&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;(நீதிபதிகளே! நீங்கள் முன்னர்) தீர்ப்புக் கூறிக்கொண்டிருந்தது போன்று (தொடர்ந்து) தீர்ப்பு வழங்கிக்கொண்டிருங்கள். ஏனெனில் நான் கருத்துவேறுபாட்டை வெறுக்கின்றேன். மக்களுக்கு ஒரேயொரு கூட்டமைப்பு என்றாகும்வரை (நான் போராடுவேன். அல்லது அந்த இலட்சியத்துக்காக) எனது தோழர்கள் மரணித்தது போன்று நான் மரணிப்பேன்.&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;(ஸ. புஹாரி கி. பழா. ஸஹாபா 09)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/817095303179287203-7063366179741821805?l=onlinemuslims.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/817095303179287203/posts/default/7063366179741821805'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/817095303179287203/posts/default/7063366179741821805'/><link rel='alternate' type='text/html' href='http://onlinemuslims.blogspot.com/2011/03/12.html' title='கேள்விகளும் பதில்களும்!! பகுதி- 12'/><author><name>aljamaath</name><uri>http://www.blogger.com/profile/04293449048498110833</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_S1whiP7VhBs/SU9hUf_dqHI/AAAAAAAAAAw/jWe8XbvUbpE/S220/mecca-kaaba.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-817095303179287203.post-7475351884952254787</id><published>2011-03-23T10:01:00.002+05:30</published><updated>2011-03-23T10:13:47.905+05:30</updated><title type='text'>கேள்விகளும் பதில்களும்!! பகுதி- 11</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கேள்வி : 3 0&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;“ஐங்காலத் தொழுகைகளில் உங்களில் ஒருவரை இமாமாக நியமித்துக் கொள்ளுங்கள்” “மூன்று நபர்கள் பிரயானத்தில் இருந்தால் அவர்களில் ஒருவரை அவர்கள் இமாமாக நியமித்துக் கொள்ளட்டும்” என்பன போன்ற ஹதீஸ்களை நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டு முழு வாழ்வுக்கும் ஒரு அமீர் இருப்பது கடமை என நீங்கள் வாதிப்பதாக ஒரு சில உலமாக்கள் கூறுவதில் உண்மை ஏதும் உள்ளதா..........?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;கேள்வி : 3 1&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space: pre; "&gt; &lt;/span&gt;அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பு வழங்காதவர்கள் நிராகரிப்பாளர்கள் என்பதாக நீங்கள் கூறுகின்றீர்கள். ஆனால் நீங்களே அல்லாஹ்வின் தீர்ப்புக்களை வழங்காமல் இருக்கின்றீர்கள். திருமணம் முடித்தபின்னர் விபச்சாரம் செய்தவர்களைக் கல்லெரிந்து கொள்ள வேண்டும். என்பது அல்லாஹ்வின் தீர்ப்பு. நடைமுறையில் அந்தக் குற்றத்தைச் செய்தவர்களுக்கு ஒருபோதும் நீங்கள் அந்தத் தண்டனையை நிறைவேற்றுவதில்லை. ஆகவே நீங்கள் சுமத்தும் குற்றம் உங்கள்மீதும் ஏற்படுமல்லவா........................?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: normal; "&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;கேள்வி : 3 2&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space: pre; "&gt; &lt;/span&gt;இன்றைய நிலையில் நாம் முஸ்லிம் அல்லாதவர்களின் ஆட்சியின் கீழ் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். பிறரது அதிகாரத்தின் கீழ் வாழும் ஒரு தலைவருக்குக் கட்டுப்பட்டு நடப்போம் என நாம் பைஅத் செய்வதற்கு என்ன தேவை உள்ளது.............?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கேள்வி : 3 0&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space: pre; "&gt; &lt;/span&gt;“ஐங்காலத் தொழுகைகளில் உங்களில் ஒருவரை இமாமாக நியமித்துக் கொள்ளுங்கள்” “மூன்று நபர்கள் பிரயானத்தில் இருந்தால் அவர்களில் ஒருவரை அவர்கள் இமாமாக நியமித்துக் கொள்ளட்டும்” என்பன போன்ற ஹதீஸ்களை நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டு முழு வாழ்வுக்கும் ஒரு அமீர் இருப்பது கடமை என நீங்கள் வாதிப்பதாக ஒரு சில உலமாக்கள் கூறுவதில் உண்மை ஏதும் உள்ளதா..........?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதில்:&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;(இமாமின்) கட்டுப்பாட்டில் இருந்து யார் கையை உருவிக் கொள்கின்றாரோ (அவர்) மறுமை நாளில் தனக்கு எவ்வித ஆதா ரமும் இல்லாத நிலையில் அல்லாஹ்வை சந்திப்பார். மேலும் &lt;b&gt;யார் தனது கழுத்திலே பைஅத் இன்றி மரணிக்கின்றாரோ (அவர் நரகம் செல்லும்) ஜாஹிலிய்ய மரணத்தையே தழுவுவார். &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;   &lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt; ( ஸஹீஹ் முஸ்லிம் கி.இமாரா 13 )&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;ரஸூலுல்லாஹி (ஸல்)  கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;மூன்று (சாரார் உள்ளனர்.) அவர்கள் பற்றிக் கேட்கவே வேண்டாம். அல் ஜமாஅத்தை விட்டும் பிரிந்து, தனது இமாமுக்கு மாறுசெய்து, மாறு செய்பவனாகவே மரணித்த மனிதன் : அவன் பற்றிக் கேட்கவே வேண்டாம். (அவன் முதலாவது வகையாவான்.) தனது எஜமானிடமிருந்து தப்பியோடிய அடிமைப் பெண் அல்லது அடிமையான ஆண். (இரண்டாவது வகையாவான்.) தனது கணவன் உலகத் தேவைகளைப் போதிய அளவு வழங்கியிருந்தும் அவன் இல்லாத சந்தர்ப்பங்களில் (வெளியில்) சுற்றித் திரிந்த பெண் (மூன்றாவது வகையாவாள்)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;  (அதபுல் முப்ரத் கி. மரீழ் 41 - ஸஹீஹ்)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;ரஸூலுல்லாஹி (ஸல்)  கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;அல்லாஹ்வைத் தவிர (தகுதியான) இலாஹ் எவரும் இல்லை எனவும், நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதர் எனவும் சான்று பகரும் முஸ்லிமான மனிதரின் இரத்தம் மூன்று (காரணங்களில்) ஒன்றைக்கொண்டேயன்றி ஆகுமாக மாட்டாது. உயிருக்குப் பதிலாக உயிர் (பலிவாங்கப்படும்.) திருமணம் முடித்தும் விபச்சாரம் செய்தவன், அல்ஜமாஅத்தை விட்டும் பிரிந்து தனது தீனை விட்டும் பிரிந்து செல்பவன்.&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;   &lt;/span&gt;(ஸஹீஹுல் புஹாரி கி. தியாத் 05)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;ரஸூலுல்லாஹி (ஸல்)  கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;யார் அல் ஜமாஅத்தை விட்டும் வெளியேறி அல்ஜமாஅத்தை விட்டும் பிரிந்துவிடுகின்றாரோ அவர் ஜாஹிலிய்ய மரணத்தைத் தழுவுவார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;   (உஸூலுஸ் ஸுன்னஹ் - ஸஹீஹ்)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;ரஸூலுல்லாஹி (ஸல்)  கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;எனது கூற்றைச் செவிமடுத்து அதனை எத்திவைக்கும் மனிதரை அல்லாஹ் கண்குளிரச் செய்வானாக! இதன்போது சிலவேளை விளக்கம் இல்லாத ஒருவர் பிக்ஹை (ஹதீஸை ஏனையோரின் பால்) சுமந்து செல்பவராக இருக்கலாம். சிலவேளை தன்னைவிட விளக்கசாலியிடம் எவரேனும் பிக்ஹைச் சுமந்து செல்லலாம். மூன்று (விடயங்கள் உள்ளன) எந்தவொரு விசுவாசியின் உள்ளமும் அவற்றிலே மோசடி செய்யாது. செயல்கள் (அனைத் தையும்) அல்லாஹ்வுக்கு எனும் நோக்கத்துடன் செய்தல், முஸ்லிம்களின் பொறுப்பாளர்களுக்கு விசுவாசமாக நடத்தல், அவர்களது கூட்டமைப்புடன் சேர்ந்திருத்தல். (என்பனவே அந்த மூன்று விடயங்களுமாகும்.) ஏனெனில் நிச்சயமாக அவர்களது அழைப்பு அவர்களுக்கு அப்பால் உள்ளவர்களையும் சூழ்ந்து கொள்கின்றது.  &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;(இப்னு மாஜா கி. மனாஸிக் 76 - ஸஹீஹ்)&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;&lt;/span&gt; &lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ஐந்து ஸஹீஹான ஹதீஸ்களை மேலே நாம் முன் வைத்துள்ளோம். அந்த ஐந்து ஹதீஸ்களிலும் ஐங்காலத் தொழு கைக்காக ஒரு இமாம் நியமிக்கப்படுவது பற்றிக் கூறப்பட்டுள்ளதா? அல்லது முஸ்லிம்களின் முழு வாழ்க்கைக்கும் ஒரு இமாம் இருப்பது பற்றிக் கூறப்பட்டுள்ளதா? என நாம் முன்வைத்துள்ள ஐந்து ஹதீஸ் களையும் நன்றாகப் படித்துவிட்டு நீங்களே ஒரு சரியான முடிவிற்கு வாருங்கள். “ஐவேளைத் தொழுகைக்காக இமாம் நியமிப்பது பற்றிய ஹதீஸ்களை அவர்கள்  தவறாகப் புரிந்துகொண்டதனால்தான் இஸ்லாத்தை ஏற்பதற்கு ஒரு அமீரிடம் பைஅத் செய்ய வேண்டும் என அவர்கள் கூறுகின்றார்கள்” என்பதாக எம்மிது குற்றம் சுமத்தப்படுகின்றது. நரகின்பால் அழைக்கும் உலமாக்கள் இவ்வாறு கூறுவது எந்த அளவுக்கு உண்மை என்பதனை இந்த ஹதீஸ்களை நிதானமாக நீங்கள் படித்து விளங்கிக்கொள்ளலாம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;மேலே நாம் முன்வைத்துள்ள ஒரு ஹதீஸிலாவது தொழுகை எனும் வார்த்தையே கிடையாது. அந்த அத்தனை ஹதீஸ்களும் முஸ்லிமாக இருக்கும் எவருக்கும் ஒரு அமீர் இருந்தேயாக வேண்டும் என்பதை மிகத் தெளிவாகக் கூறுகின்றன. ஆகவே ஜமாஅதுல் முஸ்லிமீனும், அதற்கான இமாமும் இருக்கக்கூடிய காலங்களில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு முஸ்லிம்களின் அந்தத் தலைமைத்துவத்தை ஏற்று இஸ்லாத்திற்காக பைஅத் செய்ய வேண்டும் என்பது இஸ்லாத்தின் அசைக்க முடியாத அடிப்படை என்பது தெரிகின்றது. உண்மை என்னவென்றால் ரஸூலுல்லாஹி (ஸல்)  சத்தியத்தை முன் வைத்தபோதுகூட அதனை நிராகரித்தவர்கள் சத்தியத்தில் குறை இருப்பதாகக் கூறினார்களே யன்றி அவர்களது வழிகேட்டை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;ரஸூலுல்லாஹி (ஸல்)  கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;(நான்) எனது உம்மத்தினருக்குப் பயப்படுவதெல்லாம் வழிகெடுக்கம் தலைவர்களையேயாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;(அபூ தாவூத் கி. பிதன் 01 - ஸஹீஹ்)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கேள்வி : 3 1&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பு வழங்காதவர்கள் நிராகரிப்பாளர்கள் என்பதாக நீங்கள் கூறுகின்றீர்கள். ஆனால் நீங்களே அல்லாஹ்வின் தீர்ப்புக்களை வழங்காமல் இருக்கின்றீர்கள். திருமணம் முடித்தபின்னர் விபச்சாரம் செய்தவர்களைக் கல்லெரிந்து கொள்ள வேண்டும். என்பது அல்லாஹ்வின் தீர்ப்பு. நடைமுறையில் அந்தக் குற்றத்தைச் செய்தவர்களுக்கு ஒருபோதும் நீங்கள் அந்தத் தண்டனையை நிறைவேற்றுவதில்லை. ஆகவே நீங்கள் சுமத்தும் குற்றம் உங்கள்மீதும் ஏற்படுமல்லவா........................?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதில் :&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;அல்லாஹ் இறக்கியதைக்கொண்டு தீர்ப்பு வழங்காதவர்கள் நிராகரிப்பாளர்கள் என்பது எமது கூற்றல்ல. நீங்களும் நாங்களும் நம்புவதாகக் கூறுகின்ற அல்லாஹ்வின் தீர்ப்பாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகின்றான்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;அல்லாஹ் இறக்கியதைக்கொண்டு யார் தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள்தான் நிராகரிப்பாளர்கள் ஆவார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;    &lt;/span&gt;( 0 5 : 4 4 )&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகின்றான்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;அல்லாஹ் இறக்கியதைக்கொண்டு யார் தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள்தான் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;    &lt;/span&gt;( 0 5 : 4 5 )&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகின்றான்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;அல்லாஹ் இறக்கியதைக்கொண்டு யார் தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள்தான் பாவிகள் ஆவார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;    &lt;/span&gt;( 0 5 : 4 7 )&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;எனவே அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பு வழங்காதவர்கள் நிராகரிப்பாளர்கள் என்பது எங்கள் அனைவரையும் படைத்த அல்லாஹ்வின் தீர்ப்பு என்பது மேலேயுள்ள மூன்று அல்குர்ஆனிய வசனங்களின் மூலம் நிரூபணமாகின்றது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இப்போது உங்களது கேள்வியை நாம் எடுத்துப் பார்த்தால் தீர்ப்புக்கள் வேறு, அவற்றை நடைமுறைப்படுத்துவது வேறு என்பதனைப் புரிந்துகொள்ளாத காரணத்தினால் உங்களுக்கு மேற்படி கேள்வி எழுந்துள்ளது என்பது தெளிவாகின்றது. திருமணம் முடித்த வர்கள் விபச்சாரம் செய்தால் அவர்கள் கல்லெரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பது அல்லாஹ்வின் தீர்ப்பு. அந்தத் தீர்ப்பை நாம் தெளிவாகக் கூறுகின்றோம். ஆனால் அந்தத் தண்டனையை நிறைவேற்றும் சக்தி எமக்குக் கிடையாது. அதனை நிறைவேற்றும் சக்தி இல்லாததை வைத்து நாம் அந்தத் தீர்ப்பை வழங்கவில்லை எனக் குற்றம் சுமத்துவது குற்றம் சுமத்துபவரின் தெளிவின்மையாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் மனைவியரைப் பற்றி அவதூறு எழுதியதற்குத் தண்டனையாக ஸல்மான் ருஷ்தி என்பவனுக்கு மரணதண்டனை விதித்து ஈரானிய அரசாங்கம் தீர்ப்பளித்தது. ஆனால் இன்றுவரை அவன் உயிர்வாழ்வதை சுட்டிக்காட்டி அவனைக் கொலை செய்யும் தீர்ப்பே வழங்கப்படவில்லை என எவராவது கூறினால் அது ஏற்கக் கூடியதா...........?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;அப்படியானால் இந்த விடயத்தில் ஏனையவர்கள் செய்யும் குற்றம் என்ன எனும் கேள்வி உங்களுக்கு ஏற்படும். அவர்கள் அல்லாஹ் இறக்கிய தீர்ப்பைச் சொல்வதே இல்லை என்பதுதான் அவர்கள் செய்யும் குற்றமாகும். ஐவேளைத் தொழுகையை விட்டவன் நிராகரித்துவிட்டான் என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள். எனவே தொழுகையை விட்டவன் நிராகரித்து விட்டான் என நாம் கூறுகினறோம். ஆனால் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பு வழங்காதவர்கள் அவனை முஸ்லிம் என்பார்கள். இது சுவனம் செல்லும் ஜமாஅதுல் முஸ்லிமீனுக்கும் ஏனைய வர்களுக்கும் இடையிலான அடிப்படை வித்தியாசங்களுள் ஒன்றாகும்.&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ஒரே தலைமைத்துவத்தின் கீழ் மக்களை ஒன்றிணைத்த ரஸூலுல்லாஹி (ஸல்)  அவர்கள் மிகப்பெரிய போராட்டத்தின் பின்னர் மதீனாவிலே அல்லாஹ்வின் நாட்டத்தின்படி ஒரு இஸ்லாமிய ஆட்சியை நிறுவினார்கள். அந்த ஆட்சியிலே முற்றுமுழுதாக அல்லாஹ் இறக்கியதைக் கொண்டே தீர்ப்பு வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. அவ்வாறு வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பைப் பாருங்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;ரஸூலுல்லாஹி (ஸல்)  கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;(முஸ்லிம்களில்) யார் தனது தீனை மாற்றுகின்றானோ அவனைக் கொன்றுவிடுங்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;(ஸஹீஹுல் புஹாரி கி. ஜிஹாத் 147)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இஸ்லாமிய ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது ரஸூலுல்லாஹி (ஸல்)  அவர்கள் வழங்கிய ஒரு தீர்ப்பையே மேலே நீங்கள் காண்கின்றீர்கள். ஆனால் ஒரு இஸ்லாமிய ஆட்சி இருந்தும்கூட இந்தத் தீர்ப்பை முழுமையாக நிறைவேற்ற முடியாத சந்தர்ப்பங்கள்  ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அத்தகைய சந்தர்ப்பங்களில் ஒன்றைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;   அனஸ் (ரலி) கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;பனூ நஜ்ஜார் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் எங்களில் ஒருவராக இருந்தார். (ஸூரா) பகராவையும், ஆலு இம்ரானையும் (அவர்) கற்றிருந்தார். ரஸூலுல்லாஹி (ஸல்)  அவர்களுக்காக எழுதக்கூடிய (எழுத்தாள)ராகவும் இருந்தார். பின்னர் (அவர் முஸ்லிம்களை விட்டும்) ஓடிச் சென்று வேதம் கொடுக்கப்பட்டோருடன் சேர்ந்துகொண்டார். எனவே (அவர்கள்) “(இவர்) முஹம்மதுக்காக எழுதக் கூடியவராக நிச்சயமாக இருந்தவராவார்” எனக் கூறி அவனை உயர்த்தினார்கள். (மக்களும்) அவன்பற்றி ஆச்சரியப்பட்டார்கள். (பூமியில் அவன்) தரிபட்டிருக்கவில்லை. அல்லாஹ் அவனை இறக்கும்படி செய்துவிட்டான். எனவே அவனுக்காகக் குழி தோன்டி அவனைப் புதைத்தார்கள். காலையில் அவனைப் பூமி அதன் மேற்புறத்தில் எறிந்துவிட்டிருந்தது. பின்னர் மீண்டும் அவனுக்குக் (குழி) தோண்டி அவனைப் புதைத்தார்கள். காலையில் அவனைப் பூமி அதன் மேற்புறத்தில் எரிந்துவிட்டிருந்தது. பின்னர் மீண்டும் அவனுக்குக் (குழி) தோண்டி அவனைப் புதைத்தார்கள். (அதன்) பின்னர் அவனை எறியப்பட்டவனாகவே விட்டுவிட்டார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;(ஸஹீஹ் முஸ்லிம் முகத்திமா 50)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;மதீனாவிலே இஸ்லாமிய ஆட்சியை நடாத்திக்கொண்டிருந்த  ரஸூலுல்லாஹி (ஸல்)  ஒவ்வொரு விடயத்திலும் அல்லாஹ் இறக்கிய தீர்ப்புக்களைக் கொண்டு தீர்ப்பு வழங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவை அனைத்தையும் அவர்களால் செயல்படுத்த முடிய வில்லை. முர்தத்தாகிச் செல்பவனைக் கொலை செய்யும்படி ஏவிய ரஸூலுல்லாஹி (ஸல்) சிலவேளைகளில் அதனை செயல்படுத்த முடியாமல் இருந்தார்கள். இதனைத்தான் மேலேயுள்ள ஹதீஸ் எமக்குச் சுட்டிக்காட்டுகின்றது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;முர்த்தத்தாகிச் சென்றவன் இஸ்லாமிய ஆட்சியின் எல்லைகளை விட்டும் வெளியேறிச் சென்றுவிட்டதனால் அவனைக் கொல்ல முடியாவிட்டாலும் அவன் கொல்லப்பட வேண்டியவன் எனும் அல்லாஹ்வின் தீர்ப்பை ரஸூலுல்லாஹி (ஸல்)  வழங்கிவிட்டார்கள். அல்லாஹ்வின் தீர்ப்பைச் சொன்ன ரஸூலுல்லாஹி (ஸல்)  அவர்கள் அதனை நடைமுறைப்படுத்துவற்குரிய சக்தி இல்லாத காரணத்தினால் அதனை செயல்படுத்தவில்லை. இந்த நிலையில் ரஸூலுல்லாஹி (ஸல்)  அவர்கள் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பு வழங்க வில்லை எனக் கூறுவது பொருத்தமாகுமா............?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space: pre; "&gt; &lt;/span&gt;எனவே அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பு வழங்காதவர்கள் நிராகரிப்பாளர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. ஆனால் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளித்த ஒருவருக்கு அதனை நடைமுறைப்படுத்துவதற்குரிய சக்தி இல்லாத சந்தர்ப்பத்தில் “அவர் அல்லாஹ் இஙக்கியதைக் கொண்டு தீhப்பு வழங்கவில்லை” எனக் குற்றம் சுமத்துவது முற்றிலும் தவறானதாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கேள்வி : 3 2&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இன்றைய நிலையில் நாம் முஸ்லிம் அல்லாதவர்களின் ஆட்சியின் கீழ் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். பிறரது அதிகாரத்தின் கீழ் வாழும் ஒரு தலைவருக்குக் கட்டுப்பட்டு நடப்போம் என நாம் பைஅத் செய்வதற்கு என்ன தேவை உள்ளது.............?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதில் :&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இன்று பெரும்பாலும் மார்க்கம் என்பது தனிதனித சுதந்திரம் எனும் வரையறைக்குள் அடக்கப்பட்டு எத்தனையோ இஸ்லாமியக் கடமைகளைச் செய்வதற்கு உலகின் பெரும்பாலான ஆட்சிகள் அனுமதி வழங்கியுள்ளன. இதனடிப்படையில் அந்நியர்களின் ஆட்சியின் கீழ் முஸ்லிம்களின் தலைவர் எத்தனையோ விடயங்களை செயல்படுத்தத்கூடியதாக உள்ளது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ஆனால் எங்களுக்கு முன்மாதிரியாக அனுப்பப்பட்டுள்ள ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது ஆரம்ப காலத்தில் அதாவது மக்காவிலே வாழ்ந்தபோது முஸ்லிம்கள் தங்களை இனம் காட்டுவதே முடியாத காரியமாக இருந்தது. அந்த நிலையிலும் அல்லாஹ்வின் வழிகாட்டலின் அடிப்படையில் ரஸூலுல்லாஹி (ஸல்) மக்களிடமிருந்து மக்கள் பைஅத் எடுத்தார்கள். இவ்வாறு எங்களுக்கு முன்மாதிரியாக அனுப்பப்பட்டுள்ள ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் செய்யச்சொன்ன, செய்து காட்டிய விடயத்தை எமது அறிவைக் கொண்டு மறுப்பது தெளிவான நிராகரிப்பை ஏற்படுத்தும் செயலாகும். அல்லாஹ் அதத்கைய செயலை விட்டும் எங்கள் அனைவரையும் பாதுகாக்க வேண்டும். இது சம்பந்தமாக நாம் தனியான ஒரு நூலையே வெளியிட்டுள்ளோம். அதிலே இந்தக் கேள்விக்கான விரிவான பதில் காணப்படுகின்றது. நேர்வழியைத் தேடுபவர்கள் அந்த நூலைக் கட்டாயம் எடுத்துப் படித்துப் பாருங்கள். சிலவேளை அல்லாஹ் அந்த நூலைக் கொண்டு உங்களை நேர்வழியில் செலுத்தலாம்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/817095303179287203-7475351884952254787?l=onlinemuslims.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/817095303179287203/posts/default/7475351884952254787'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/817095303179287203/posts/default/7475351884952254787'/><link rel='alternate' type='text/html' href='http://onlinemuslims.blogspot.com/2011/03/11.html' title='கேள்விகளும் பதில்களும்!! பகுதி- 11'/><author><name>aljamaath</name><uri>http://www.blogger.com/profile/04293449048498110833</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_S1whiP7VhBs/SU9hUf_dqHI/AAAAAAAAAAw/jWe8XbvUbpE/S220/mecca-kaaba.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-817095303179287203.post-1302623200227531140</id><published>2011-02-23T11:23:00.002+05:30</published><updated>2011-02-23T11:39:30.282+05:30</updated><title type='text'>கேள்விகளும் பதில்களும்!! பகுதி- 10</title><content type='html'>&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கேள்வி : 2 7&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ஜமாஅதுல் முஸ்லிமீன் மட்டும்தான் சுவனம் செல்லும் எனவும், கலிமாச் சொல்லும் ஏனைய பிரிவுகளில் உள்ள கோடிக் கணக் கானவர்கள் நரகம் செல்வார்கள் என்பதாகவும் நாவு கூசாமல் கூறுகின்றீர்களே! உங்களது இந்த விபரீதமான முடிவிற்கு உங்களிடம் இருக்கும் ஆதாரங்கள்தான் என்ன?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;கேள்வி : 2 8&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space: pre; "&gt; &lt;/span&gt;இந்த உம்மத் எழுபத்திமூன்று பிரிவுகளாகப் பிரிந்து, அவற்றில் ஒன்றைத் தவிர ஏனைய எழுபத்தியிரண்டு பிரிவுகளும் நரகம் செல்லும் என்பதாக ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியுள்ளது உண்மையே. அதற்கு நீங்கள் கொடுக்கும் விளக்கம் தவறானது என்பதனை சில அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். அதாவது நரகம் செல்லும் எழுபத்தியிரண்டு பிரிவுகளும் கலிமாச் சொல்லாத ஏனைய சமூகத்தவர்களாவார்கள். சுவனம் செல்லும் ஒரு கூட்டம் கலிமாச் சொன்ன இந்த சமூகத்தவர்கள் என்பதே சரியான விளக்கமாகும் என்பதாக அந்த அறிஞர்கள் கூறுகின்றார்கள். ஆனால் நீங்களோ கலிமாச் சொன்ன சமூகம் எழுபத்திமூன்று பிரிவுகளாகப் பிரிந்து அதில் ஒரு கூட்டம் மட்டுமே சுவனம் செல்லும் என்பதாகக் கூறுகின்றீர்கள். ஏனைய அறிஞர்களின் விளக்கம் தவறானது என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கின்றது..............? &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;கேள்வி : 2 9&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space: pre; "&gt; &lt;/span&gt;இஸ்லாத்தை ஏற்பதற்குரிய வழி கலிமாச் சொல்வது என அனைத்து உலாமக்களும் கூறியிருக்;கும்போது இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதானால்  பைஅத் செய்ய வெண்டும் என நீங்கள் மாத்திரம் கூறுவது வித்தியாசமாக இருக்கின்றது. உங்களது வாதத்திற்கு நீங்கள் முன்வைக்கும் ஆதாரங்கள் என்ன...........?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;கேள்வி : 2 7&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space: pre; "&gt; &lt;/span&gt;ஜமாஅதுல் முஸ்லிமீன் மட்டும்தான் சுவனம் செல்லும் எனவும், கலிமாச் சொல்லும் ஏனைய பிரிவுகளில் உள்ள கோடிக் கணக் கானவர்கள் நரகம் செல்வார்கள் என்பதாகவும் நாவு கூசாமல் கூறுகின்றீர்களே! உங்களது இந்த விபரீதமான முடிவிற்கு உங்களிடம் இருக்கும் ஆதாரங்கள்தான் என்ன?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதில் :&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;(நாம்) படைத்தவர்களில் ஒரு கூட்டத்தினர் சத்தியத்தைக் கொண்டு (மக்களுக்கு) நேர்வழிகாட்டி, அதனைக்கொண்டே நீதமும் செலுத்துகின்றனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;    &lt;/span&gt;( 0 7 : 1 8 1 )&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;மூஸாவின் சமூகத்தவர்களில் ஒரு கூட்டத்தினர் சத்தியத்தைக் கொண்டு (மக்களுக்கு) நேர்வழிகாட்டி, அதனைக்கொண்டே நீதமும் செலுத்துகின்றனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;    &lt;/span&gt;( 0 7 : 1 5 9 )&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;யூதர்கள் எழுபத்தியொன்றாகப் பிரிந்தார்கள்.&lt;b&gt; (அதிலே) ஒன்று சுவனத்தில்  (இருக்கும்.)  எழுபது நரகிலே (இருக்கும்.)&lt;/b&gt; கிறிஸ்தவர்கள் எழுபத்தியிரண்டு பிரிவுகளாகப் பிரிந்தனர். &lt;b&gt;எழுபத்தியொன்று நரகிலே (இருக்கும்.) ஒன்று சுவனத்தில் (இருக்கும்.)&lt;/b&gt; எவனது கையிலே முஹம்மதின் உயிர் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! நிச்சயமாக எனது உம்மத் எழுபத்தி மூன்று பிரிவுகளாகப் பிரியும்.&lt;b&gt; ஒன்று சுவனத்திலே (இருக்கும்.) எழுபத்தி(யிரண்டு) நரகிலே (இருக்கும்&lt;/b&gt;. அப்போது) “அல்லாஹ்வின் தூதரவர்களே! அவர்கள் யார்?” எனக் கேட்கப்பட்டது. “அல்ஜமாஅத்தாகும்” எனக் கூறினார்கள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;(இப்னு மாஜா கி. பிதன் 17 - ஸஹீஹ்)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;&lt;b&gt;“ஆம்! நரகின் வாயில்களிலிருந்துகொண்டு (பல) அழைப்பாளர்கள் (அழைத்துக் கொண்டிருப்பார்கள்.) யார் அவர்களது அழைப்பை ஏற்கின்றார்களோ அவர் களை அதிலே எரிந்துவிடுவார்கள்” &lt;/b&gt;எனக் கூறினார்கள். (அப்போது நான்) “அவர்கள்பற்றி எங்களுக்கு விபரித்துக் கூறுங்களேன்?” எனக் கேட்டேன். (அதற்கு) “ஆம்! (அவர்கள்) எங்களது தலை முறையில் தோன்றக்கூடிய ஒரு கூட்டத்தினர். எங்களது வார்த்தைகளைக் கொண்டே கதைப்பார்கள்” எனக் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரவர்களே! என்னை அது வந்தடைந்தால் (நான் நடந்துகொள்ள வேண்டிய விதம் பற்றித்) தாங்கள் என்ன கருதுகின்றீர்கள்?” எனக் கேட்டேன். &lt;b&gt;“ஜமாஅதுல் முஸ்லிமீனுடனும், அவர்களது இமாமுடனும் சேர்ந்திருப்பீராக!”&lt;/b&gt; எனக் கூறினார்கள். “அவர்களுக்கு என ஒரு இமாமும், ஒரு ஜமாஅத்தும் இல்லை என்றால்...........?” எனக் கேட்டேன். (அதற்கு) “உமக்கு மரணம் வரும்வரை ஒரு மரத்தின் வேரைக் கவ்விப் பிடித்து, அதிலேயே நீர் இருக்க நேரிட்டாலும் &lt;b&gt;அந்தப் பிரிவுகள் அனைத்தை விட்டும் ஒதுங்கியிருப்பீராக!” &lt;/b&gt;எனக் கூறினார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;      ( ஸஹீஹ் முஸ்லிம் கி. இமாரா - 13 )&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறியுள்ளவற்றை எடுத்துக் கூறுவதற்கு முஸ்லிம்களாகிய நாங்கள் ஒருபோதும் தயங்குவதில்லை.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கேள்வி : 2 8&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இந்த உம்மத் எழுபத்திமூன்று பிரிவுகளாகப் பிரிந்து, அவற்றில் ஒன்றைத் தவிர ஏனைய எழுபத்தியிரண்டு பிரிவுகளும் நரகம் செல்லும் என்பதாக ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியுள்ளது உண்மையே. அதற்கு நீங்கள் கொடுக்கும் விளக்கம் தவறானது என்பதனை சில அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். அதாவது நரகம் செல்லும் எழுபத்தியிரண்டு பிரிவுகளும் கலிமாச் சொல்லாத ஏனைய சமூகத்தவர்களாவார்கள். சுவனம் செல்லும் ஒரு கூட்டம் கலிமாச் சொன்ன இந்த சமூகத்தவர்கள் என்பதே சரியான விளக்கமாகும் என்பதாக அந்த அறிஞர்கள் கூறுகின்றார்கள். ஆனால் நீங்களோ கலிமாச் சொன்ன சமூகம் எழுபத்திமூன்று பிரிவுகளாகப் பிரிந்து அதில் ஒரு கூட்டம் மட்டுமே சுவனம் செல்லும் என்பதாகக் கூறுகின்றீர்கள். ஏனைய அறிஞர்களின் விளக்கம் தவறானது என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கின்றது..............? &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதில் :&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இந்த உம்மத் எழுபத்திமூன்று பிரிவுகளாகப் பிரிவது சம்பந்தமாக ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸை இதற்கு முந்தைய கேள்விக்கான பதிலில் எழுதியுள்ளோம். அந்த ஹதீஸை நீங்கள் நிதானமாகப் படித்தால் நரகின்பால் அழைக்கும் பிரிவுகளில் உள்ள அறிஞர்களின் விளக்கம் எந்த அளவு நகைப்பிற்கிடமானது என்பதை நீங்கள் இலகுவாக விளங்கிக் கொள்ளலாம். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;யூதர்கள் எழுபத்தியொன்றாகவும், கிறிஸ்தவர்கள் எழுபத்தி இரண்டாகவும் பிரிந்து விட்டார்கள் எனக் கூறிய ரஸூலுல்லாஹி (ஸல்) இந்த உம்மத்தைப் பற்றிக் கூறும்போது “எவனது கையிலே முஹம்மதின் உயிர் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! நிச்சயமாக எனது உம்மத் எழுபத்தி மூன்று பிரிவுகளாகப் பிரியும்.” என்பதாக அந்த ஹதீஸிலே கூறியுள்ளார்கள். ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸைக் கூறும்போது கலிமாச் சொல்லி, பைஅத் செய்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்களும் அவர்கள் அல்லாதவர்களும் பிரிந்தேயிருந்தார்கள். அப்படியிருக்கும்போது எதிர்காலத்தில் இந்த உம்மத் பிரியும் என்பதாக ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ஏன் கூறினார்கள்? ஏற்கனவே பிரிந்துவிட்ட யூத கிறிஸ்தவர்களைப்பற்றிக் கூறும்போது இறந்த காலத்தில் “பிரிந்தார்கள்” எனவும், இந்த உம்மத்தைப் பற்றிக் கூறும்போது “பிரிவார்கள்” என எதிர்காலத்திலும் கூறியது ஏன்...? எனவே பிரிவுகளிலுள்ள அறிஞர்களின் விளக்கம் தவறானது என்பது புரிகின்றதல்லவா...............?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;கலிமாச் சொன்ன சமூகம் இன்று பல பரிவுகளாகப் பிரிந்துள்ளதைக் கண்கூடாகப் பார்க்கின்றோம். ஒரு பிரிவு மற்றொரு பிரிவிலுள்ளவர்கள் காபிர்கள் எனக் கூறும் அளவிற்கு அவர்கள் பிரிந்துள்ளார்கள். இந்தப் பிரிவுகள் அனைத்தையும் ஒரே பிரிவாக அதாவது சுவனம் செல்லும் ஒரே கூட்டமாக மேற்படி விளக்கத்தைச் சொன்ன அறிஞர்கள் ஏற்றுக்கொள்ளத்தயாரா............? ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்படியானால் அவர்களது விளக்கம் தவறானது என்பதற்கு இந்த ஒன்றே போதுமான சான்றல்லவா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;எனது உம்மத் என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களையே குறிக்கும். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களை ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது உம்மத் எனக் கூறுவதில்லை. இந்த உண்மைக்கு மாற்றமாக இஸ்லாத்தை ஏற்காதவர்களையும் நபியவர்களுடைய உம்மத் என்பதாக ஏற்றுக் கொண்டால் பல விபரீதங்கள் ஏற்படும். அவற்றில் முதன்மையானது முஸ்லிம் அல்லாதவர்களும் அல்லாஹ்வினால் மன்னிக்கப்படுவார்கள் எனக் கூறவேண்டி ஏற்படும். ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பின்வரும் ஹதீஸில் என்ன கூறுகின்றார்கள் என்பதைக் கவனியுங்கள்.&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;&lt;/span&gt;ரஸூலுல்லாஹி (ஸல்)கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;(தமது பாவங்களைப்) பகிரங்கப் படுத்துவோரைத் தவிர எனது உம்மத்தினர் அனைவரும் மன்னிக்கப்படக் கூடியோரே! இரவையில் ஒரு (பாவமான) செயலைச் செய்துவிட்டுப் பின்னர் காலையானதும் அல்லாஹ் அதனை மறைத்திருக்கும் நிலையில் “இன்னவரே! இவ்வாறு இவ்வாறெல்லாம் இரவு (நான்) செய்தேன்” எனக் கூறுவது பகிரங்கப்படுத்துவதில் நின்றும் உள்ளதாகும். நிச்சயமாக அவனது ரப் அவனை இரவையில் மறைத்திருந்தான்.  அவனோ காலையில் அல்லாஹ்வின் திரையைத் தன்னை விட்டும் அகற்றுகின்றான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;   ( ஸஹீஹுல் புஹாரி கி. அதப் 60 )&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இந்த ஹதீஸில் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தங்களது உம்மத்தினரில் தமது பாவங்களை பகிரங்கப் படுத்துவோரைத் தவிர ஏனைய அனைவரும் மன்னிக்கப்படுவார்கள் என்பதாகக் கூறுகின்றார்கள். எனது உம்மத் என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டியது முஸ்லிம் அல்லாதவர்களையும் குறிக்கும் என்பது சரியாக இருக்குமானால் முஸ்லிம் அல்லாதவர்களது பாவங்களும் மன்னிக்கப்படும் என்பது பொருளாகிவிடும். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;தாம் இருக்கும் வழிகேட்டை நியாயப்படுத்துவதற்காக ஸஹீஹான ஹதீஸின் சரியான பொருளை மாற்றியமைக்கும் அறிஞர்கள் இந்த ஹதீஸிலே ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் உம்மத் எனக் குறிப்பிட்டது முஸ்லிம்களை மாத்திரமே குறிக்கும் எனக் கூறினால் “எனது உம்மத் எழுபத்து மூன்று பிரிவுகளாகப் பிரியும்” என ரஸூலுல்லாஹி (ஸல்) கூறியதும்  முஸ்லிம்கள் எழுபத்திமூன்று பிரிவினர்களாகப் பிரிவார்கள் என்பதைக் குறிப்பதற்கேயாகும் எனும் உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ஹதீஸ்களுக்கு மாற்றுப் பொருள் கொடுத்து வழி கேட்டில் அடம்பிடிப்பதைவிட ஹதீஸ்களுக்கு ஏற்ப எம்மை மாற்றிக் கொள்வதில்தான் மறுமை வெற்றி தங்கியுள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கேள்வி : 2 9&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இஸ்லாத்தை ஏற்பதற்குரிய வழி கலிமாச் சொல்வது என அனைத்து உலாமக்களும் கூறியிருக்;கும்போது இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதானால்  பைஅத் செய்ய வெண்டும் என நீங்கள் மாத்திரம் கூறுவது வித்தியாசமாக இருக்கின்றது. உங்களது வாதத்திற்கு நீங்கள் முன்வைக்கும் ஆதாரங்கள் என்ன...........?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதில் :&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;   முஸையப் (ரலி) கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;அபூ தாலிபுக்கு மரணம் வந்தபோது அவரிடம் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அவரிடம் அபூ ஜஹ்ல், அப்துல்லாஹ் பின் உபை போன்றோர் இருந்தார்கள். (அப்போது) அபூ தாலிபை நோக்கி “எனது தந்தையின் சகோதரரே! லா இலாஹ இல்லல்லாஹ் எனும் வார்த்தையைக் கூறுவீராக! அதனைக் கொண்டு உமக்காக அல்லாஹ்விடம் (நான்) சான்று பகர்வேன்.” என ரஸூலுல்லாஹி (ஸல்)  கூறினார்கள். அப்போது அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் உபையும் “அபூ தாலிபே! அப்துல் முத்தலிபின் மார்க்கத்தைப் புறக்கணிக்கின்றீரா?” எனக்கேட்டார்கள். தொடர்ந்து ரஸூலுல்லாஹி (ஸல்)  அதனை அவருக்கு முன்வைத்துக்கொண்டே இருந்தார்கள். (அதேபோன்று) அந்த இருவரும் அவர்களது கூற்றை திருப்பித் திருப்பிக் கூறிக் கொண்டே இருந்தனர். அவர்களுடன் அபூதாலிப் கதைத்த இறுதி வார்த்தை அவர் அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் இருப்பதாகவே இருந்தது. லா இலாஹ இல்லல்லாஹ் எனக்கூற (அவர்) மறுத்துவிட்டார். அப்போதும் அவரை நோக்கி “தடைசெய்யப்படாத வரையில் நிச்சயமாக உமக்காக (நான்) பாவமன்னிப்புத் தேடுவேன்.” என ரஸூலுல்லாஹி (ஸல்)  கூறினார்கள். அப்போது “நபியவர்களுக்கும், விசுவாசம் கொண்டவர்களுக்கும் இணைவைப்போருக்காகப் பாவ மன்னிப்புத் தேடும் உரிமை கிடையாது.” எனும் வசனத்தை அல்லாஹ் இறங்கினான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;  (ஸஹீஹுல் புஹாரி கி. ஜனாஇஸ் 79)&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;&lt;/span&gt; இஸ்லாத்தை ஏற்பதற்கு கலிமாச் சொல்ல வேண்டும் எனக் கூறுபவர்கள் இதுபோன்ற ஹதீஸ்களைத்தான் ஆதாரமாகக் கொண்டுள்ளனர். இந்த ஹதீஸில் லா இலாஹ இல்லல்லாஹ் எனக் கூற வேண்டும் என்பது கூறப்பட்டுள்ளது என்பதனை வைத்து இஸ்லாத்தை ஏற்கும்போது அதனை மட்டும் கூறினால் போதும் எனும் முடிவிற்கு வர முடியுமா........? அந்த முடிவிற்கு வருவது அறிவுபூர்வமான செயலாகுமா.........?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;ரஸூலுல்லாஹி (ஸல்)  கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;லா இலாஹ இல்லல்லாஹ் என்பதை அறிந்தவராக யார் மரணிக்கின்றாரோ (அவர்) சுவனம் நுழைவார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;   &lt;/span&gt;(ஸஹீஹ் முஸ்லிம் - முகத்தமஃ)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;லா இலாஹ இல்லல்லாஹ் என்பதை அறிந்த நிலையில் மரணிப்பவர்கள் அதனை நாவினால் கூறாவிட்டாலும் சுவனம் செல்வார்கள் என்பதாக வாதிக்கக்கூடிய ஒரு கூட்டத்தினர் இருக்கின்றார்கள். அவர்களும் தம்மை ஸுன்னத் வல் ஜமாஅத் என்ப தாகவே கூறிக்கொள்கின்றனர். அவர்களும் ஹதீஸைத்தான் ஆதாரமாக முன்வைக்கின்றனர். அவர்களது வாதப்படி அபூதாலிப் சுவனம் செல்ல வேண்டும். ஏனெனில் “மகனே! மரணப்பயத்தில் அதனை (நான்) கூறியதாக இவர்கள் கருதாமலிருப்பார்கள் என்றிருந்தால் (அதனை நான் கூறி) உன்னை மனம்குளிரச் செய்வேன்” என அபூதாலிப் கூறியதிலிருந்து அவர் லா இலாஹ இல்லல்லாஹ் என்பதனை அறிந்து அதனை உள்ளத்தளவிலும் ஏற்பதற்குத் தயாராக இருந்துள்ளார் என்பது விளங்குகின்றது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;உண்மை என்னவெனில் அல்லாஹ்வின் வேதமாகிய அல்குர்ஆனும், ஸஹீஹான ஹதீஸ்கள் கூறக்கூடிய சட்டதிட்டங்களுமே இஸ்லாமாகும். அந்த சட்டதிட்டங்களில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு லா இலாஹ இல்லல்லாஹ் எனக் கூறினால் போதும் என்பதாக எங்கும் கிடையாது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;  &lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இக்கட்டான சில சந்தர்ப்பங்களில் லா இலாஹ இல்லல்லாஹ் என்பதைச் சொல்லாமலே இஸ்லாத்தை ஏற்றதாகவும் ஹதீஸ்களில் காணப்படுகின்றது. லா இலாஹ இல்லல்லாஹ் என்பதற்கு மேலதிகமாகச் சொல்லி இஸ்லாத்தை ஏற்றதாகவும் ஹதீஸ்களில் காணப்படுகின்றது. பைஅத் செய்து இஸ்லாத்தை ஏற்றதாகவும் ஹதீஸ்களில் காணப்படுகின்றது. இவ்வாறு இஸ்லாத்தை ஏற்கும்போது பல்வேறு அமைப்பிலே அது நடைபெற்றுள்ளதை நாம் அல்லாஹ்வின் வேதத்திலிருந்து கற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது. முஸ்லிம்கள் அவை அனைத்தையும் ஏற்றுக்கொள்வது கடமையாகும். சிலதை ஏற்று சிலதை மறுக்கும் உரிமை முஸ்லிம்களுக்குக் கிடையாது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;தொழுதுகொண்டிருக்கும் ஒருவர் ருகூஃ செய்கின்றார். பின்னர் ருகூவிலிருந்து நிலைக்கு வராமல் ஸுஜூதுக்கு சென்றுவிடுகின்றார். ஏன் இவ்வாறு தொழுகின்றீர்? எனக் கேட்டால் “விசுவாசம் கொண்டவர்களே! ருகூஃ செய்யுங்கள், ஸுஜூதும் செய்யுங்கள். அத்துடன் உங்களது ரப்புக்கு அடிபணியுங்கள். மேலும் (நீங்கள்) வெற்றிபெறும் பொருட்டு நன்மையையும் செய்(து வாரு)ங்கள்.       (22 : 77) என்பதாக அல்லாஹ் அல்குர்ஆனிலே கூறியுள்ளான். அதனை நான் செய்கின்றேன். நான் செய்வது முற்றிலும் சரியானதே!” என அவர் பதில் கூறுகின்றார். இப்போது அவருக்கு நீங்கள் கூறப்பொகின்ற ஒரே பதில் இந்த அல்குர்ஆன் வசனம் கூறுகின்ற ருகூவையும், ஸுஜூதையும் எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்பதை யாருக்கு அந்த அல்குர்ஆன் வசனம் இறக்கப்பட்டதோ அவர்களே செயல்படுத்திக் காட்டியுள்ளார்கள் என்பதாகும். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ருகூஃ, ஸுஜூத் தொழுகையில் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை ரஸூலுல்லாஹி (ஸல்)  அவர்கள் எவ்வாறு செயல்படுத்திக் காட்டியுள்ளார்களோ அதேபோன்று  இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு லா இலாஹ இல்லல்லாஹ் என்பதை எவ்வாறு, யாரிடம் சொல்ல வேண்டும் என்பதை மிக அழகாகத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/817095303179287203-1302623200227531140?l=onlinemuslims.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/817095303179287203/posts/default/1302623200227531140'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/817095303179287203/posts/default/1302623200227531140'/><link rel='alternate' type='text/html' href='http://onlinemuslims.blogspot.com/2011/02/10.html' title='கேள்விகளும் பதில்களும்!! பகுதி- 10'/><author><name>aljamaath</name><uri>http://www.blogger.com/profile/04293449048498110833</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_S1whiP7VhBs/SU9hUf_dqHI/AAAAAAAAAAw/jWe8XbvUbpE/S220/mecca-kaaba.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-817095303179287203.post-2008728568875823206</id><published>2011-01-24T14:36:00.003+05:30</published><updated>2011-01-24T14:47:56.969+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விவாதங்கள்.'/><title type='text'>விவாதம்</title><content type='html'>&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"&gt;“சுவனம் செல்லும் ஒரே கூட்டம் நாங்களே”&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span class="Apple-style-span"&gt; என்ற தலைப்பில் 22-01-2011 அன்று புத்தளம் நகரசபை மண்டபத்தில் தௌஹீத் ஜமாத்தினருக்கும் ஜமாஅதுல் முஸ்லிமீனிற்கும் இடையே நடந்த விவாதம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"&gt;தௌஹீத் ஜமாஅத் சார்பாக கலந்துகொண்டவர்கள் : மௌலவி அர்ஹம் மற்றும் மௌலவி முஜாஹித் மற்றும் இருவர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://www.4shared.com/audio/KLbrN6HI/with_arham_01_22012011.html"&gt;விவாதம்“சுவனம் செல்லும் ஒரே கூட்டம் நாங்களே”பகுதி01!!&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;a href="http://www.4shared.com/audio/q-4h3QVM/with_arham_02_22012011.html"&gt;விவாதம்“சுவனம் செல்லும் ஒரே கூட்டம் நாங்களே”பகுதி02!!&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;a href="http://www.4shared.com/audio/Ik5OZgOL/Debate_with_Arham_22_012011_23.html"&gt;விவாதம்“சுவனம் செல்லும் ஒரே கூட்டம் நாங்களே”பகுதி03!!&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/817095303179287203-2008728568875823206?l=onlinemuslims.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/817095303179287203/posts/default/2008728568875823206'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/817095303179287203/posts/default/2008728568875823206'/><link rel='alternate' type='text/html' href='http://onlinemuslims.blogspot.com/2011/01/blog-post.html' title='விவாதம்'/><author><name>aljamaath</name><uri>http://www.blogger.com/profile/04293449048498110833</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_S1whiP7VhBs/SU9hUf_dqHI/AAAAAAAAAAw/jWe8XbvUbpE/S220/mecca-kaaba.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-817095303179287203.post-220074616285168525</id><published>2011-01-21T14:54:00.003+05:30</published><updated>2011-01-21T14:56:51.446+05:30</updated><title type='text'>22.01.2011விவாத அழைப்பு பிரசுரங்கள்.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_S1whiP7VhBs/TTlRTUbYO5I/AAAAAAAAAGk/CZe0iqRAjkY/s1600/164557_190565970969439_100000481137539_676310_157740_n.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 296px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_S1whiP7VhBs/TTlRTUbYO5I/AAAAAAAAAGk/CZe0iqRAjkY/s400/164557_190565970969439_100000481137539_676310_157740_n.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5564568206935866258" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_S1whiP7VhBs/TTlRNsQOkWI/AAAAAAAAAGc/HORyCqVU6CA/s1600/179002_190565700969466_100000481137539_676306_6707752_n.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 292px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_S1whiP7VhBs/TTlRNsQOkWI/AAAAAAAAAGc/HORyCqVU6CA/s400/179002_190565700969466_100000481137539_676306_6707752_n.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5564568110252331362" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/817095303179287203-220074616285168525?l=onlinemuslims.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/817095303179287203/posts/default/220074616285168525'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/817095303179287203/posts/default/220074616285168525'/><link rel='alternate' type='text/html' href='http://onlinemuslims.blogspot.com/2011/01/22012011.html' title='22.01.2011விவாத அழைப்பு பிரசுரங்கள்.'/><author><name>aljamaath</name><uri>http://www.blogger.com/profile/04293449048498110833</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_S1whiP7VhBs/SU9hUf_dqHI/AAAAAAAAAAw/jWe8XbvUbpE/S220/mecca-kaaba.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_S1whiP7VhBs/TTlRTUbYO5I/AAAAAAAAAGk/CZe0iqRAjkY/s72-c/164557_190565970969439_100000481137539_676310_157740_n.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-817095303179287203.post-3594177196037483832</id><published>2011-01-21T14:46:00.008+05:30</published><updated>2011-01-21T14:55:36.045+05:30</updated><title type='text'>இன்ஷா அல்லாஹ் 22.01.2011 அன்று நடக்கவிருக்கும் விவாத ஒப்பந்தம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_S1whiP7VhBs/TTlQmhj7jFI/AAAAAAAAAGU/0egXyiYjNl8/s1600/179352_190564400969596_100000481137539_676288_1918776_n.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 309px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_S1whiP7VhBs/TTlQmhj7jFI/AAAAAAAAAGU/0egXyiYjNl8/s400/179352_190564400969596_100000481137539_676288_1918776_n.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5564567437367282770" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_S1whiP7VhBs/TTlQhw1BcTI/AAAAAAAAAGM/KerEQJF85mo/s1600/163769_190565164302853_100000481137539_676302_3427036_n.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 280px;" src="http://4.bp.blogspot.com/_S1whiP7VhBs/TTlQhw1BcTI/AAAAAAAAAGM/KerEQJF85mo/s400/163769_190565164302853_100000481137539_676302_3427036_n.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5564567355566158130" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/817095303179287203-3594177196037483832?l=onlinemuslims.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/817095303179287203/posts/default/3594177196037483832'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/817095303179287203/posts/default/3594177196037483832'/><link rel='alternate' type='text/html' href='http://onlinemuslims.blogspot.com/2011/01/22012010.html' title='இன்ஷா அல்லாஹ் 22.01.2011 அன்று நடக்கவிருக்கும் விவாத ஒப்பந்தம்'/><author><name>aljamaath</name><uri>http://www.blogger.com/profile/04293449048498110833</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_S1whiP7VhBs/SU9hUf_dqHI/AAAAAAAAAAw/jWe8XbvUbpE/S220/mecca-kaaba.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_S1whiP7VhBs/TTlQmhj7jFI/AAAAAAAAAGU/0egXyiYjNl8/s72-c/179352_190564400969596_100000481137539_676288_1918776_n.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-817095303179287203.post-2135854793869328012</id><published>2011-01-12T09:57:00.003+05:30</published><updated>2011-01-12T10:15:31.812+05:30</updated><title type='text'>கேள்விகளும் பதில்களும்!! பகுதி- 09</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: normal; "&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: normal; "&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;கேள்வி : 2 4&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space: pre; "&gt; &lt;/span&gt;உங்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்புங்கள் என ரஸூலுல்லாஹி (ஸல்) கட்டளையிட்டுள்ளார்கள். ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களை சரியாகப் பின்பற்றுவதாகக் கூறும் நீங்கள் எல்லோருக்கும் ஸலாம் சொல்வதில்லை. அது ஏன்...............?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;கேள்வி : 2 5&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space: pre; "&gt;  &lt;/span&gt;ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space: pre; "&gt; &lt;/span&gt;விபச்சாரகன் விபச்சாரம் புரியும்போது விசுவாசியாக இருந்து கொண்டு விபச்சாரம் புரிவதில்லை. மேலும் (அவன்) மதுபானம் அருந்தும்போது விசுவாசியாக இருந்து கொண்டு (அவன்) மதுபானம் அருந்துவதில்லை. மனிதர்கள் தனது பக்கம் பார்வையை உயர்த்திடப் பகிரங்கக் கொள்ளையில் ஈடுபடுபவன் விசுவாசியாக இருந்து கொண்டு அதனைக் கொள்ளையிடுவதில்லை.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space: pre; "&gt;   &lt;/span&gt;(ஸஹீஹுல் புஹாரி கி. மழாலிம் 31)&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space: pre; "&gt; &lt;/span&gt;விசுவாசியாக இருந்தவர் விபச்சாரம் புரிதல், மதுபானம் அருந்துதல், கொள்ளையடித்தல் போன்றவற்றில் ஈடுபடும்போது அவர் விசுவாசியாக இருப்பதில்லை என்பதாக ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து மேற்படி தவறுகளைச் செய்பவர்கள் அந்தத் தவறைச் செய்து முடித்ததன் பின்னர் அவர்கள் விசு வாசிகளாக இருப்பார்கள் என்பதனை நாம் விளங்கிக்கொள்ள முடியும். விசுவாசியாக இருந்தவர்கள் விசுவாசத்தை இழந்து மீண்டும் விசுவாசிகளாக மாறும்போது அதற்கு அவர்கள் பைஅத் செய்ய வில்லையே.........? விசுவாசியாக மாறுவதற்கு பைஅத் செய்வது அவசியம் எனக் கூறும் உங்களது கூற்று தவறு என்பதனை இந்த ஹதீஸ் தெளிவாக நிரூபிக்கின்றதே..........?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: normal; "&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;கேள்வி : 2 6&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space: pre; "&gt; &lt;/span&gt;எமது சமூகத்தில் உள்ளவர்கள் கூட்டாகத் தொழும்போது அவர்களுடன் நீங்கள் சேர்வதில்லை. மாறாக அனேகமான நேரங் களில் தனியாகவே தொழுகின்றீர்கள். அவர்களது தொழுகையைத் தவறு என்பதாக நீங்கள் கருதினாலும் கூட்டுத் தொழுகையின் நன்மையை அடைவதற்காக அவர்களுடன் நீங்கள் சேர்ந்து தொழுவதே சரியான நடைமுறை. ஏனெனில் தொழுகை நடாத்துவோரது தவறுகள் அவர்களையே சாரும் என்பதாக ரஸூலுல்லாஹி (ஸல்) கூறியிருக்க : நீங்கள் இவ்வாறு ஒதுங்குவது தவறல்லவா...?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கேள்வி : 2 4&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;உங்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்புங்கள் என ரஸூலுல்லாஹி (ஸல்) கட்டளையிட்டுள்ளார்கள். ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களை சரியாகப் பின்பற்றுவதாகக் கூறும் நீங்கள் எல்லோருக்கும் ஸலாம் சொல்வதில்லை. அது ஏன்...............?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதில் : &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது “உங்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்பிக் கொள்ளுங்கள்!” எனும் கட்டளையை ஜமா அதுல் முஸ்லிமீன் அப்படியே செயல்படுத்துகின்றது. முஸ்லிம்களைச் சந்திக்கும்போது நாம் ஸலாம் கூறுகின்றோம். அவர்களை விட்டுப் பிரிந்து செல்லும்போதும் ஸலாம் சொல்லுகின்றோம். ஸலாம் சொல்லாமல் கதைக்கும் முஸ்லிம்களுக்குப் பதிலே கூற மாட்டோம்.  சிறுவர்களுக்கும் ஸலாம் சொல்லுகின்றோம். அந்த சிறுவர்களை ஸலாம் கூறுவதற்குப் பயிற்றுவிக்கின்றோம். இப்படி ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது கட்டளையை முடியுமான அளவு அல்லாஹ்வின் உதவியால் நாம் செயல்படுத்திக்கொண்டே இருக்கின்றோம். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ஜமாஅதுல் முஸ்லிமீனுக்கு வெளியில் உள்ளவர்களுக்கு நாம் ஸலாத்தைக் கொண்டு ஆரம்பிக்காததற்குக் காரணம் ரஸூலுல்லாஹி ச அவர்களது தடைகளை முற்றாகத் தவிர்ந்து கொள்வது கடமை என நாம் நம்புவதாகும். அன்றைய ஜமாஅதுல் முஸ்லிமீனின் இமாமாக இருந்த ரஸூலுல்லாஹி ச தங்களுடன் சேர்ந்திருக்காத எவருக்கும் ஸலாத்தைக் கொண்டு ஆரம்பிக்க வில்லை. மாறாக அதனைத் தடைசெய்தார்கள். அந்த ரஸூலுல்லாஹி ச அவர்களில் எமக்கு அழகிய முன்மாதிரி உள்ளதாக அல்லாஹ் அல்குர்ஆனில் கூறியுள்ளான். எனவே நாமும் அவர்களைப் பின்பற்றி ஜமாஅதுல் முஸ்லிமீனில் இல்லாத எவருக்கும் ஸலாத்தைக்கொண்டு ஆரம்பிப்பதில்லை. ஆனால் அவர்கள் எமக்கு ஸலாம் சொன்னால் அதற்கு அழகான முறையில் பதில் சொல்லுகின்றோம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ஜமாஅதுல் முஸ்லிமீனுக்கும் இஸ்லாத்தின் பெயரால் நரகின்பால் அழைக்கும் ஏனைய பிரிவுகளுக்கும் இடையிலுள்ள வித்தியாசங்களில் ஒன்று அவர்கள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது ஹதீஸ்களை ஒன்னுடன் மற்றொன்று முரண்படக்கூடியதாக முன் வைப்பார்கள். நேர்வழியில் இருக்கும் ஒரே கூட்டமாகிய ஜமாஅதுல் முஸ்லிமீன் ஸஹீஹான ஹதீஸ்கள் அத்தனையையும் கருத்திற் கொண்டு ஒன்று மற்றொன்றை உறுதிப்படுத்தக்கூடிய விதத்தில் மக்களுக்குத் தெளிவுபடுத்துகின்றது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகின்றான்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;அல்லாஹ் மிகச் சிறந்த செய்தியை (முரண்பாடில்லாமல்) ஒன்றையொன்று ஒத்த வேதமாக இறக்கியருளியுள்ளான். அதன் மூலம் தங்களது  ரப்பைப் பயப்படக்கூடியவர்களின் தோல் உரோமங்கள் சிலிர்த்து விடுகின்றன. (அதன்) பின்னர் அவர்களது தோல்க ளும், அவர்களது உள்ளங்களும் அல்லாஹ்வின் நினைவின் பக்கம் இளகிவிடுகின்றன. அதுதான் அல்லாஹ்வின் நேர்வழிகாட்டலாகும். (அவன்) நாடுபவர்களை அதனைக் கொண்டு நேர்வழியில் செலுத்து கின்றான். மேலும் யாரை அல்லாஹ் வழிகேட்டில் செலுத்துகின்றானோ அவனை நேர்வழியில் செலுத்துவோர் எவரும் இல்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;    &lt;/span&gt;   ( 3 9 : 2 3 )&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;பிறருக்கு ஸலாம் சொல்வது சம்பந்தமாக ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியுள்ள முக்கியமான சில விடயங்களை இப்போது உங்களுக்கு நாம் முன்வைக்கின்றோம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;    0 1 - அபூ ஹுரைரா (ரலி)கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;“&lt;b&gt;ஒரு முஸ்லிம் (மற்றொரு) முஸ்லிமுக்கு செலுத்த வேண்டிய கடமை ஆறு”&lt;/b&gt; என்பதாக ரஸூலுல்லாஹி (ஸல்) கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரவர்களே! அவை என்ன?” எனக் கேட்கப்பட்டது. “அவரை சந்தித்தால் அவர்மீது ஸலாம் சொல் வீராக!......................................&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;   (ஸஹீஹ் முஸ்லிம் கி. ஸலாம் 03)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;    0 2 - ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;சிறுவர்கள் பெரியவர்கள் மீதும், கடந்துசெல்பவர்கள் அமர்ந்திருப்பவர்கள்; மீதும், குறைவானவர்கள் கூடுதலானவர்கள் மீதும் ஸலாம் சொல்ல வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;(ஸஹீஹுல் புஹாரி கி. இஸ்திஃதான் 04)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;0 3 - அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;“(செயல்களால்) சிறந்த இஸ்லாம் எது?” என ஒரு மனிதர் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் கேட்டார். (அதற்கு) “உணவளிப்பதும், (நீர்) அறிந்தவர் மீதும், அறியாதவர் மீதும் ஸலாம் சொல்வதுமாகும்.” எனக் கூறினார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;   (ஸஹீஹுல் புஹாரி கி. ஈமான் 05)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;    0 4 - ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;&lt;b&gt;யூத கிறிஸ்தவர்களைப் பாதையில் சந்தித்தால் அவர்களுக்கு ஸலாத்தைக் கொண்டு ஆரம்பிக்காதீர்கள்.&lt;/b&gt; அதிலே அவர்கள் ஒதுங்கிச் செல்லும்படி அழுத்தம் கொடுங்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;    ( ஸஹீஹ் முஸ்லிம் கி. ஸலாம் 04 )&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;   0 5 - ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;&lt;b&gt;இணைவைப்போரைப் பாதையில் சந்தித்தால் அவர் களுக்கு ஸலாத்தைக் கொண்டு ஆரம்பிக்காதீர்கள்.&lt;/b&gt; அதிலே அவர்கள் ஒதுங்கிச் செல்லும்படி அழுத்தம் கொடுங்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;    ( முஸ்னத் அஹ்மத் - ஸஹீஹ் )&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;   0 6 - ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;வேதம் கொடுக்கப்பட்டவர்கள் உங்களுக்கு ஸலாம் சொன்னால் “வ அலைக்கும்” (உங்கள் மீதும்) எனக் கூறுங்கள்!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;(ஸஹீஹுல் புஹாரி கி. இஸ்திஃதான் 04)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;   0 7 - ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;எவன் கைவசம் எனது உயிருள்ளதோ அவன்மீது சத்தி யமாக! (நீங்கள்) விசுவாசம்கொள்ளாத வரையில் சுவனம் செல்ல மாட்டீர்கள். பரஸ்பரம் அன்பு செலுத்தாத வரையில் விசுவாசம் கொள்ள மாட்டீர்கள். உங்களுக்கு ஒரு விடயத்தை அறிவிக்கட்டுமா? அதனைச் செய்தால் (நீங்கள்) பரஸ்பரம் அன்பு பாராட்டுவீர்கள். (அதுதான்) &lt;b&gt;உங்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்பிக் கொள்ளுங்கள்!&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;&lt;/b&gt;(அபூ தாவூத் கி. அதப் 143 - ஸஹீஹ்)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;மேலேயுள்ள ஹதீஸ்களைத் தூய்மையுடன் நீஙகள் படித்தால்  நேர்வழியில் இருக்கும் கூட்டத்தினர் அந்தக் கூட்டமைப்பிற்கு வெளியில் உள்ளவர்களுக்கு ஸலாத்தைக் கொண்டு ஆரம்பிக்கக் கூடாது எனும் உண்மை உங்களுக்குத் தெளிவாகிவிடும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;மேலேயுள்ள ஏழு ஹதீஸ்களும் ஸலாம் பற்றிய தெளிவான ஒரு விளக்கத்தை எமக்குக் கற்றுத் தருகின்றன. ஸலாம் என்பது ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு செலுத்தவேண்டிய கடமை என்பதை முதலாவது ஹதீஸ் எமக்குப் போதிக்கின்றது. அந்த ஸலாத்தை முதலில் ஆரம்பிக்கக் கடமைப்பட்டவர் யார் என்பதனை இரண்டாவது ஹதீஸ் கூறுகின்றது. முஸ்லிம்களில் அறிமுகமானவர் களுக்கு மட்டுமல்லாது அறிமகமற்றவர்களுக்கும் ஸலாம் சொல்ல வேண்டும் என மூன்றாவது ஹதீஸ் எமக்குக் கற்றுத்தருகின்றது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;தாமும் முஸ்லிம்கள் என்பதாக வாதித்துக்கொண்டு சுவனம் செல்லும் கூட்டத்தில் இணைந்துகொள்ளாத முக்கியமான மூன்று சாரார் ரஸூலுல்லாஹி ச அவர்களது காலத்தில் வாழ்ந்தார்கள். யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஷ;ரிகீன்கள் ஆகியோரே அவர்களா வார்கள். அவர்களில் சிலர் முஸ்லிம்களின் ஸலாத்தைப் பயன் படுத்துபவர்களாக இருந்தார்கள். உண்மையில் முஸ்லிம்களாக இல்லாத அவர்களுக்கு ஸலாத்தைக் கொண்டு ஆரம்பிக்கக் கூடாது என்பதனை நான்காவது, ஐந்தாவது ஹதீஸ்கள் கூறுகின்றன.&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;மூஸா (அலை), ஈஸா (அலை) ஆகிய இரண்டு நபிமார்களின் சமுதாயங்களும் ஒரு காலத்தில் முஸ்லிம்களாக இருந்து பின்னர் வழிகெட்டுச் சென்றவர்களாவார்கள். அந்த இரு சமுதாயங்களையும் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் என்பதாக இஸ்லாம் கூறுகின்றது. அவர்கள் முஸ்லிம்களுக்கு ஸலாம் சொன்னால் “வ அலைக்கும்” என்பதாக மட்டுமே பதில் கூற வேண்டும் என்பதனை ஆறாவது ஹதீஸ் எமக்குத் தெளிவுபடுத்துகின்றது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;விசுவாசம் ஏற்படுவதற்கு முஸ்லிம்கள் பரஸ்பரம் அன்பு செலுத்துவது நிபந்தனையாகும். விசுவாசிகளுக்கிடையிலான அன்பை ஏற்படுத்தும் ஒரு காரணியாகவே ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்பும்படி கற்றுக் கொடுத்துள்ளார்கள் என்பதனை ஏழாவது ஹதீஸ் எடுத்துக் கூறுகின்றது. ஜமாஅதுல் முஸ்லிமீன் இருக்கும்போது அதனை அறிந்த எவரும் அதற்கு வெளியில் இருக்க முடியாது. ஏனெனில் ஜமாஅதுல் முஸ்லிமீன் என்பது முஸ்லிம்களின் ஒரே கூட்டமைப்பாகும். அதற்கு வெளியில் இருந்து மரணிப்போர் ஜாஹிலிய்யத்தில் மரணிப்பதன் காரணமாக நரகையே சென்றடைவார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;முஸ்லிம்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்பும்படி ஏவிய ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ஒருபோதும் அவர்களது கூட்டமைப்பில் இல்லாதவர்களுக்கு ஸலாம் சொல்வில்லை. எனவே ஒவ்வொரு விடயத்திலும் எமக்குத் தெளிவாக வழிகாட்டிச் சென்ற ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களைப் பின்பற்றி நாம் ஜமாஅதுல் முஸ்லிமீனில் இல்லாத எவருக்கும் நாம் ஸலாத்தைக்கொண்டு ஆரம்பிப்பதில்லை. ஆனால் அவர்கள் எமக்கு ஸலாம் சொன்னால் நாம் அவர்களுக்கு அழகான முறையில் பதில் சொல்லுகின்றோம். குறைந்தபட்சம் அவர்கள் கூறியதைப் போன்றாவது நாம் கூறுகின்றோம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;மேலும் (நீங்கள் ஸலாம் எனும்) வாழ்த்துக் கூறப் பெற்றால்  அதனைவிடச் சிறந்ததைக் கொண்டு (அவர்களை) வாழ்த்துங்கள். அல்லது அதனை(யாவது) திருப்பிச் சொல்லுங்கள். (0 4 : 8 6)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கேள்வி : 2 5&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;விபச்சாரகன் விபச்சாரம் புரியும்போது விசுவாசியாக இருந்து கொண்டு விபச்சாரம் புரிவதில்லை. மேலும் (அவன்) மதுபானம் அருந்தும்போது விசுவாசியாக இருந்து கொண்டு (அவன்) மதுபானம் அருந்துவதில்லை. மனிதர்கள் தனது பக்கம் பார்வையை உயர்த்திடப் பகிரங்கக் கொள்ளையில் ஈடுபடுபவன் விசுவாசியாக இருந்து கொண்டு அதனைக் கொள்ளையிடுவதில்லை.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;   &lt;/span&gt;(ஸஹீஹுல் புஹாரி கி. மழாலிம் 31)&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;விசுவாசியாக இருந்தவர் விபச்சாரம் புரிதல், மதுபானம் அருந்துதல், கொள்ளையடித்தல் போன்றவற்றில் ஈடுபடும்போது அவர் விசுவாசியாக இருப்பதில்லை என்பதாக ரஸூலுல்லாஹி &lt;span class="Apple-style-span" style="font-weight: normal; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: normal; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: normal; "&gt;&lt;div style="text-align: justify; display: inline !important; "&gt;&lt;b&gt;(ஸல்)&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: normal; "&gt;&lt;b&gt; அவர்கள் கூறியதிலிருந்து மேற்படி தவறுகளைச் செய்பவர்கள் அந்தத் தவறைச் செய்து முடித்ததன் பின்னர் அவர்கள் விசு வாசிகளாக இருப்பார்கள் என்பதனை நாம் விளங்கிக்கொள்ள முடியும். விசுவாசியாக இருந்தவர்கள் விசுவாசத்தை இழந்து மீண்டும் விசுவாசிகளாக மாறும்போது அதற்கு அவர்கள் பைஅத் செய்ய வில்லையே.........? விசுவாசியாக மாறுவதற்கு பைஅத் செய்வது அவசியம் எனக் கூறும் உங்களது கூற்று தவறு என்பதனை இந்த ஹதீஸ் தெளிவாக நிரூபிக்கின்றதே..........?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;பதில் : &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space: pre; font-weight: bold; "&gt; &lt;/span&gt;விபச்சாரம் புரிதல், மதுபானம் அருந்துதல், கொள்ளை யடித்தல் போன்றவை மிகப் பயங்கரமான குற்றமாக இருந்தாலும் அவற்றைச் செய்வோர் காபிர்களாக மாறுவதில்லை என்பது சுவனம் செல்லும் ஜமாஅதுல் முஸ்லிமீனின் நம்பிக்கையாகும். நரகின்பால் அழைக்கும் இன்றுள்ள ஏனைய பிரிவுகளும் இதனையே கூறுகின்றன. இவ்வுண்மைக்கு மாறாக: மேற்படி பாவங்களைச்செய்வோர் அவற்றைச் செய்யும்போது விசுவாசியாக இருப்பதில்லை என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை நீங்கள் தவறாகப் புரிந்துள்ளீர்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ஹதீஸ்களை சரியாக விளங்கிக்கொள்வதற்கு அதனுடன் சம்பந்தமான ஏனைய ஹதீஸ்களையும், குர்ஆன் வசனங்களையும்  எடுத்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் சரியான விளக்கம் கிடைக்கும். நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள ஹதீஸில் பெரும்பாவங் களைச் செய்யும்போது அதனைச் செய்பவர்கள் விசுவாசிகளாக இருப்பதில்லை எனக் கூறப்பட்டுள்ளதை வைத்து அத்தகையவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிட்டதாகப் புரிந்துள்ளீர்கள். எனவேதான் அவர்கள் பைஅத் செய்யாமல் எவ்வாறு விசுவாசிகளாக மாற முடியும் எனக் கேட்டுள்ளீர்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;  அபூதர் (ரலி) கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;“எனது ரப்பிடமிருந்து வரக்கூடிய ஒருவர் என்னிடம் வந்தார். எனது உம்மத்தினின்றும் அல்லாஹ்வுக்கு எதனையும் இணை யாக்காது யார் மரணிக்கின்றாரோ அவர் சுவனம் நுழைவார் என எனக்கு (அவர்) நன்மாராயம் கூறினார்.”  என்பதாக ரஸூலுல்லாஹி (ஸல்) கூறினார்கள். (அவர்) விபச்சாரம் புரிந்தாலுமா? திருடினாலுமா? என (நான்) கேட்டேன். “விபச்சாரம் புரிந்தாலும் சரியே! திருடினாலும் சரியே!” என்பதாகக் கூறினார்கள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt; (ஸஹீஹுல் புஹாரி கி. ஜனாயிஸ் 01)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space: pre; "&gt; &lt;/span&gt;விபச்சாரம் புரிதல், திருடுதல் போன்ற செயல்கள் விசுவாசியாக உள்ள ஒருவரை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிவிடுமாக இருந்தால் அவற்றைச் செய்தவர் சுவனம் நுழைவார் என்பதாக அல்லாஹ் எவ்வாறு தனது நபிக்கு நன்மாராயம் கூறுவான்? எனவே மேற்படி பாவங்களைச் செய்பவர் அதனைச் செய்யும்போது விசுவாசியாக இருப்பதில்லை என்பதன் பொருள் அவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிட்டார் என்பதல்ல. இஸ்லாத்தை விட்டும் வெளியேறாத ஒருவர் இஸ்லாத்தை ஏற்பதற்காக மீண்டும் பைஅத் செய்ய வேண்டிய தேவைதான் என்ன.............?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;கேள்வி : 2 6&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;எமது சமூகத்தில் உள்ளவர்கள் கூட்டாகத் தொழும்போது அவர்களுடன் நீங்கள் சேர்வதில்லை. மாறாக அனேகமான நேரங் களில் தனியாகவே தொழுகின்றீர்கள். அவர்களது தொழுகையைத் தவறு என்பதாக நீங்கள் கருதினாலும் கூட்டுத் தொழுகையின் நன்மையை அடைவதற்காக அவர்களுடன் நீங்கள் சேர்ந்து தொழுவதே சரியான நடைமுறை. ஏனெனில் தொழுகை நடாத்துவோரது தவறுகள் அவர்களையே சாரும் என்பதாக ரஸூலுல்லாஹி (ஸல்) கூறியிருக்க : நீங்கள் இவ்வாறு ஒதுங்குவது தவறல்லவா...?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;பதில் : &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space: pre; font-weight: bold; "&gt; &lt;/span&gt;நரகம் செல்லும் பிரிவுகள் காணப்படக்கூடிய காலத்தில் அனைத்துப் பிரிவுகளையும் விட்டு ஒதுங்கும்படி ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு வழிகாட்டியுள்ளார்கள். சுவனம் செல்லும் ஒரே கூட்டமைப்பான ஜமாஅதுல் முஸ்லிமீனும், அதற்குரிய ஒரு இமாமும் இல்லாவிட்டால்கூட பிரிவுகளுடன் இணைய வேண்டாம் என ரஸூலுல்லாஹி (ஸல்) வழிகாட்டியிருக்கும்போது இஸ்லாத்தின் பெயரால் பல பிரிவுகளாகப் பிரிந்து மக்களுடன் நாம் எவ்வாறு ஒன்றாகச் சேர்ந்து தொழுவது...........?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;கூட்டாகத் தொழ வேண்டும் என்பதற்காக காதியானிகளின் ஊரிலே வசிக்கும் ஒரு முஸ்லிம் அவர்களின் தொழுகையிலே சென்று சேர்ந்து தொழுவதை நாம் சரி காண்போமா? ஜமாஅதுல் முஸ்லிமீன் அல்லாத ஏனைய அனைத்துப் பிரிவுகளும் நரகம் செல்லக்கூடியவை என ரஸூலுல்லாஹி (ஸல்) தெளிவுபடுத்தியதன் பின்னர் அவற்றுடன் சேர்ந்து தொழுவது எந்த விதத்திலும் இஸ் லாத்தில் அனுமதிக்கப்பட்டதல்ல. எனவே நேர்வழியில் இருக்கும் முஸ்லிம்கள் தங்களுக்கு மத்தியில் சேர்ந்து ஜமாஅத்தாகத் தொழ வேண்டும்.  ஏனைய பிரிவுகளில் உள்ளவர்களுடன் எக்காரணத்தைக் கொண்டும் தொழுகையுட்பட மார்க்க விடயங்களில் சேரக் கூடாது.  &lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;&lt;/span&gt;ரஸூலுல்லாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;(தலைவர்கள்) உங்களுக்காகத் தொழுகை நடாத்துவார்கள். (அதனை) சரியாகச் செய்தாலும் உங்களுக்குக் (கூலி கிடைக்கும், அவர்கள்) தவறிழைத்தால் உங்களுக்குக் (கூலி கிடைக்கும்) அவர்களுக்குக் குற்றமாக (அமைந்துவிடும்.)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt; (ஸஹீஹுல் புஹாரி கி. ஜமாஆ வல் இமாமா - 27)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;எல்லாப் பிரிவினருடனும் சேர்ந்து தொழ வேண்டும் என்பதற்கு ஆதாரமாக நீங்கள் சுட்டிக்காட்டிய ஹதீஸை மேலே தந்துள்ளோம். இஸ்லாத்தை ஏற்று, சுவனம் செல்லும் கூட்டமைப்பில் இருக்கும் ஒரு இமாம் பிழைகள் விட்டால் அவரின் பின்னால் நாம் தொழாதிருக்க வேண்டிய அவசியம் கிடையாது என இந்த ஹதீஸ் எமக்குக் கூறு கின்றது. இந்த ஹதீஸை ஆதாரமாக வைத்து யார் தொழுவித்தாலும் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழ வேண்டும் என எவராவது சட்டம் கூறினால் : காதியானிகளின் ஊரிலே வசிக்கும் தனியொரு முஸ்லிம் காதியானிகளது கூட்டுத் தொழுகை நடக்கும்போது அவர்களுடன் சேர்ந்து தொழ வேண்டுமா? எனும் கேள்விக்கும் பதில் கூறக் கடமைப்பட்டுள்ளார். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;தொழுகை நடாத்துபவர் சுவனம் செல்லும் கூட்டமைப்பில் உள்ள ஒருவராக இருந்தால் தொழுகையில் அவர் இழைக்கும் தவறுகளை சகித்துக்கொண்டு அவரைப் பின்பற்றித் தொழ வேண்டும். அதேநேரம் அந்த இமாம் பித்அத்தைச் செய்பவராகவோ அல்லது தொழுகையை அதனது கடைசி நேரத்தை விட்டும் பின்படுத்துப வராகவோ இருந்தால் அதன்பிறகு அவரைப் பின்பற்றித் தொழக் கூடாது. அந்த இமாம் ஈமான் உள்ளவராக இருக்கவும் மாட்டார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;ரஸூலுழ்ழாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;மிக விரைவில் உங்கள் மீது சில தலைவர்கள் தோன்று வார்கள். (அவர்கள்) தொழுகையை அதற்குரிய நேரங்களை விட்டும் பிற்படுத்துவார்கள். அத்துடன் பித்அத்துக்களையும் தோற்றுவிப் பார்கள். (அப்போது) "நான் எவ்வாறு செய்துகொள்ள வேண்டும்?" என இப்னு மஸ்ஊத் ல கேட்டார்கள். 'உம்மு அப்தின் மகனே! எவ்வாறு செய்துகொள்ள வேண்டும் என என்னிடம் கேட்கின்றாயா? &lt;i&gt;&lt;b&gt;அழ்ழாஹ்வுக்கு மாறு செய்தவருக்கு எவ்விதக் கட்டுப்பாடும் கிடையாது&lt;/b&gt;&lt;/i&gt;" எனக் கூறினார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;   ( இப்னுமாஜா, அஹ்மத், தபரானி - ஸஹீஹ் ஜா.ஸ-3664 ) &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/817095303179287203-2135854793869328012?l=onlinemuslims.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/817095303179287203/posts/default/2135854793869328012'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/817095303179287203/posts/default/2135854793869328012'/><link rel='alternate' type='text/html' href='http://onlinemuslims.blogspot.com/2011/01/09.html' title='கேள்விகளும் பதில்களும்!! பகுதி- 09'/><author><name>aljamaath</name><uri>http://www.blogger.com/profile/04293449048498110833</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_S1whiP7VhBs/SU9hUf_dqHI/AAAAAAAAAAw/jWe8XbvUbpE/S220/mecca-kaaba.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-817095303179287203.post-2320342271177819499</id><published>2010-11-25T11:19:00.002+05:30</published><updated>2010-11-25T11:30:53.489+05:30</updated><title type='text'>கேள்விகளும் பதில்களும்!! பகுதி- 08</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கேள்வி : 2 1&lt;/span&gt;&lt;br /&gt; &lt;span style="font-weight: bold;"&gt;          ரஸூலுழ்ழாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-&lt;/span&gt;&lt;br /&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    ஹலால் தெளிவானதாகும். ஹராமும்  தெளிவானதாகும். அந்த இரண்டிற்குமிடையில் சந்தேகத்திற்கிடமான (சில)  விடயங்களும் உள்ளன. (மற்றொரு அறிவிப்பின்படி: மனிதர்களில் அதிகமானவர்கள்  அதனை அறியமாட்டார்கள்.) யார் பாவத்தினின்றும் தனக்கு சந்தேக மானதை விட்டு  விடுகின்றாரோ (அவர் தனக்குத்) தெளிவாகிவிட்ட (பாவத்)தை விட்டும் மிகத்  தூரமாகிவிடுவார். யார் பாவத்தினின்றும் தான் சந்தேகிக்கக் கூடியதை  செய்வதற்குத் துணிகின்றாரோ (அவர் அவருக்குத்) தெளிவாகிவிட்ட (பாவத்)தையும்  செய்வதற்கு நெருக்க மாகவே இருப்பார். பாவங்கள் (என்பது) அல்லாஹ்வின்  பாதுகாப்பு வலயமாகும். யார் அந்தப் பாதுகாப்பு வலயத்தைச் சூழ உல்லாசமாக  சுற்றித் திரிகின்றானோ (அவன்) அதிலே நுழைவதற்கு மிக நெருக்கமாகவே  இருக்கின்றான். &lt;/span&gt;&lt;br /&gt; &lt;span style="font-weight: bold;"&gt;           ( ஸஹீஹுல் புஹாரி கி. புயூஃ 0 2 )&lt;/span&gt;&lt;br /&gt; &lt;br /&gt; &lt;span style="font-weight: bold;"&gt;    ஜமாஅதுல் முஸ்லிமீன் பற்றி நாம்  அறிஞர்கள் பலரிடமும் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். அவர்களில் சிலர் மேற்படி  ஹதீஸை மேற்கோள் காட்டி ஜமாஅதுல் முஸ்லிமீன் பற்றி சந்தேகம் இருப்பதால்  அதனை விட்டு ஒதுங்கிவிடுவதே முஸ்லிம்களின் கடமை என எமக்குக் கூறுகின்றனர்.  அவர்கள் கூறுவது சரிதானா? மேற்படி ஹதீஸின் உண்மையான விளக்கம் என்ன? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கேள்வி : 2 2&lt;br /&gt;    ஒவ்வொரு மனிதனும் இப்பூமியில் பிறப்பதற்கு முன்னர் ஆலமுல் அர்வாஹிலே  வைத்து அல்லாஹ்விடம் பைஅத் செய்துள் ளனர். அவ்வாறு இருக்கும்போது சாதாரண  மனிதர்களிடம் ஏன் மீண்டும் நாம் இந்தப் பூமியில் பைஅத் செய்ய வேண்டும்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கேள்வி : 2 3&lt;br /&gt;    சில ஸஹாபிய்யாப் பெண்மணிகள் யூதப் பெண்களிடமிருந்து கூட அவசியமான  விடயங்களைக் கற்றுள்ளார்கள். ஆனால் நீங்கள் உங்களது சிறார்களைப்  பாடசாலைகளுக்கோ அல்லது மத்ரஸாக் களுக்கோ அனுப்புவதில்லை. இந்த நிலை  நீடிக்குமானால் நாளைய சமுதாயத்தின் அங்கத்தவர்களாக இருக்கப்போகும் இன்றைய  சிறுவர்கள் தங்களுக்குத் தேவையான உலகக் கல்வியையும், மார்க்கக் கல்வியையும்  எவ்வாறு பெற்றுக்கொள்வார்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி : 2 1&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;          ரஸூலுழ்ழாஹி (ஸல்) கூறுகின்றார்கள்:-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;    ஹலால் தெளிவானதாகும். ஹராமும் தெளிவானதாகும். அந்த இரண்டிற்குமிடையில் சந்தேகத்திற்கிடமான (சில) விடயங்களும் உள்ளன. (மற்றொரு அறிவிப்பின்படி: மனிதர்களில் அதிகமானவர்கள் அதனை அறியமாட்டார்கள்.) யார் பாவத்தினின்றும் தனக்கு சந்தேக மானதை விட்டு விடுகின்றாரோ (அவர் தனக்குத்) தெளிவாகிவிட்ட (பாவத்)தை விட்டும் மிகத் தூரமாகிவிடுவார். யார் பாவத்தினின்றும் தான் சந்தேகிக்கக் கூடியதை செய்வதற்குத் துணிகின்றாரோ (அவர் அவருக்குத்) தெளிவாகிவிட்ட (பாவத்)தையும் செய்வதற்கு நெருக்க மாகவே இருப்பார். பாவங்கள் (என்பது) அல்லாஹ்வின் பாதுகாப்பு வலயமாகும். யார் அந்தப் பாதுகாப்பு வலயத்தைச் சூழ உல்லாசமாக சுற்றித் திரிகின்றானோ (அவன்) அதிலே நுழைவதற்கு மிக நெருக்கமாகவே இருக்கின்றான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;           ( ஸஹீஹுல் புஹாரி கி. புயூஃ 0 2 )&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;    ஜமாஅதுல் முஸ்லிமீன் பற்றி நாம் அறிஞர்கள் பலரிடமும் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். அவர்களில் சிலர் மேற்படி ஹதீஸை மேற்கோள் காட்டி ஜமாஅதுல் முஸ்லிமீன் பற்றி சந்தேகம் இருப்பதால் அதனை விட்டு ஒதுங்கிவிடுவதே முஸ்லிம்களின் கடமை என எமக்குக் கூறுகின்றனர். அவர்கள் கூறுவது சரிதானா? மேற்படி ஹதீஸின் உண்மையான விளக்கம் என்ன? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பதில் :&lt;/span&gt;&lt;br /&gt;    நரகின்பால் அழைக்கும் பிரிவுகள் மக்களை வழிகெடுப் பதற்குக் கையாளும் தந்திரங்களில் ஒன்று ஆதாரங்களைத் “தஹ்ரீப்” செய்வதாகும். தஹ்ரீப் என்றால் சம்பந்தமே இல்லாத ஆதாரத்தை முன்வைத்து தங்களது கூற்றை நிரூபிப்பதாகும். இது யூதர்கள் கையாண்ட வழிமுறை என அல்குர்ஆன் கூறுகின்றது.   &lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ் இறக்கிவைத்த வஹியை மாத்திரம் பின்பற்றுமாறு ஜமாஅதுல் முஸ்லிமீன் பிரச்சாரம் செய்கின்றது. இது முதலாவது தூதர் நூஹ் (அலை) முதல் இறுதித்தூதர் வரையிலான அத்தனை தூதர்களினாலும் விடுக்கப்பட்ட அழைப்பாகும். ஸாலிஹ் (அலை) இந்த அழைப்பை முன்வைத்தபோது அதனை நிராகரித்த ஸமூத் கூட்டத்தினர் பெரும் சப்தத்தைக்கொண்டு அழிக்கப்பட்டார்கள். அவர்கள் சத்தியத்தை மறுப்பதற்குக் கூறிய காரணத்தைப் பாருங்கள்:-&lt;br /&gt;&lt;br /&gt;        கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:-&lt;br /&gt;    “ஸாலிஹே! இதற்கு முன்னர் (நீர்) எமக்கு மத்தியில் எதிர் பார்ப்புக்குரியவராக இருந்தீர். (இப்போது நீர்) எங்களது முதாதையர் வழிபடுவதையே (நாம்) வழிபடுவதனை விட்டும் எம்மைத் தடுக்கிறீரா? நிச்சயமாக எதன்பால் எம்மை (நீர்) அழைக்கின்றீரோ (அதிலே) நாம் பெரும் சந்தேகத்தில் இருக்கின்றோம்.“ எனக்கூறினார்கள்.&lt;br /&gt;                    ( 1 1 : 6 2 )&lt;br /&gt;&lt;br /&gt;    அல்லாஹ் இறக்கியதில் சந்தேகம் உள்ளது எனக்கூறி அன்று ஸமூத் கூட்டத்தினர் நேர்வழியை நிராகரித்தனர். அதே காரணத்தைக் கூறி நீங்கள் குறிப்பிடும் உலமாக்கள் ஜமாஅதுல் முஸ்லிமீன் முன்வைக்கும் சத்தியத்தை நிராகரிக்கும்படி மக்களுக்கு வழிகாட்டுகின்றனர். அப்படியானால் அன்று ஸமூத் கூட்டத்தினர் ஸாலிஹ் நபியை நிராகரித்ததையும் இத்தகைய உலமாக்கள் சரிகாண்பார்களா .............?  நஊது பில்லாஹி மின்ஹா.&lt;br /&gt;&lt;br /&gt;    அல்லாஹ் இறக்கிய தீனிலே சந்தேகப்படுவதனை சரி காண்பதற்காக மேற்படி ஹதீஸ் கூறப்படவில்லை. இதனை அந்த ஹதீஸைத் தெளிவாகப் பார்த்தால் நாம் மிக இலகுவாகப் புரிந்து கொள்ளலாம். அந்த ஹதீஸில் ஹராமான விடயங்களில் மிகவும் பேணுதலாக இருப்பது பற்றிக் கூறப்படுகின்றது. அதாவது ஒரு முஸ்லிம் பாவம் எனத் தெரிந்தவற்றை மட்டுமல்ல. பாவமாக இருக்குமோ என அவன் சந்தேகப்படுபவற்றைக்கூட அவன் தவிர்ந்து நடக்கப் பழக வேண்டும் எனக் கூறப்படுகின்றது. இந்த ஹதீஸில் &lt;span style="font-weight: bold;"&gt;“யார் பாவத்தினின்றும் தனக்கு சந்தேகமானதை விட்டு விடுகின்றாரோ (அவர் அவருக்குப் பாவம் எனத்)  தெளி வாகியதை விட்டும் மிகத் தூரமாகி விடுவார்.”&lt;/span&gt; எனக் கூறப்பட்டுள்ளது. ஒரு விடயம் இஸ்லாத்திலே தடைசெய்யப்பட்டதா? அல்லது ஆகுமாக்கப்பட்டதா? என்பதில் ஒரு சிலருக்கு சந்தேகம் தோன்றும் சில விடயங்களும் உள்ளன என்பதை இந்த ஹதீஸ் கூறுகின்றது. ஆனால் தெளிவாகச் சொல்லப்பட்ட விடயங்களையும் சந்தேகம் எனக்கூறி சத்தியத்தை மறுப்பதற்கான ஆதாரமாக ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸைச் சொல்லவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;    குர்ஆனையும், ஹதீஸையும் பயன்படுத்தி மக்களை நரகின் பால் அழைக்கும் இந்த அழைப்பாளர்களைப் பற்றித்தான் ரஸூலுல்லாஹி (ஸல்) எச்சரித்தார்கள். இவர்களது அழைப்பை ஏற்றுக் கொள்வோரை இவர்கள் நரகிலே எறிந்துவிடுவார்கள் என ரஸூலுல்லாஹி (ஸல்) தெளிவாகக் கூறிச் சென்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;    அல்குர்ஆன் பற்றி அல்லாஹ் “அதிலே சந்தேகம் கிடையாது. (அல்லாஹ்வை) அஞ்சக்கூடியோரை நேர்வழியில் செலுத்தக் கூடியதாக (அது) இருக்கின்றது.” (0 2 : 0 2) என்பதாகக் கூறுகின்றான். அல்குர்ஆனிலே சந்தேகம் கொண்டு அதனை நம்ப மறுக்கும் நிராகரிப்பாளர்களில் எவராவது “அல்லாஹ் இறக்கிய அல்குர்ஆன் இதுதானா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே நான் சந்தேகமானதை விட்டுவிட வேண்டும் என உங்களது நபியே கூறியுள்ளதனால் அல்குர்ஆனை நான் விட்டுவிட்டேன்” எனக் கூறினால் நரகின்பால் அழைக்கும் இத்தகைய உலமாக்கள் அத்த கையவர்களுக்கு என்னதான் பதில் கூற முடியும்.............? அல் குர்ஆனிலே இருபத்தியிரண்டு இடங்களில் இலக்கணப் பிழைகள் உள்ளதாக தற்காலத்தில் வாழும் மேற்கத்தியவாதிகள் கூறி வருகின்றனர். எமது சமூகத்தில் பிறந்து வளர்ந்த ஒருசிலராகிய அஹ்லுல் குர்ஆன் எனும் பிரிவினர் ஹதீஸ்களில் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாகக் கூறியே ஹதீஸ்களை நிராகரிக்கின்றனர்.     மேற்படி ஹதீஸ் கூறுகின்ற உண்மையான விளக்கத்தை இப்போது நாம் சுருக்கமாக உங்களுக்குத் தருகின்றோம். நேர்வழி எது என்பதில் சந்தேகம் இருக்கும் என அந்த ஹதீஸ் ஒருபோதும் கூறவில்லை. மாறாக நேர்வழியை ஏற்றுக்கொண்டவர்கள் பின்பற்ற வேண்டிய சட்டங்களில் ஆகுமானவற்றையும், தடைசெய்யப்பட்ட வற்றையும் தெளிவாகக் கூறிய அல்லாஹ் அவற்றில் ஒருசில விடயங்கள் பற்றிய தீர்ப்பை மனிதர்களில் அறிஞர்கள் மாத்திரம் அறியக்கூடியதாக நுணுக்கமாக்கி வைத்துள்ளான். ஏனையவர்களுக்கு அவை ஹராமானதா? அல்லது ஹலாலானதா? என்பதிலே சந்தேகம் இருந்தாலும் அவற்றின் சரியான முடிவுகளை அறிஞர்கள் அறிவார்கள். எனவேதான் நீங்கள் அறியாதிருந்தால் அறிந்தவர்களிடம் கேளுங்கள் என அல்குர்ஆன் கூறுகின்றது. அறிஞர்களிடம் கேட்டதன் பின்னர் அவர்கள் ஹலால் அல்லது ஹராம் எனக் கூறிய ஏதாவது ஒன்று அதற்கு மாற்றமாக இருக்குமோ எனப் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் யாருக்கு அந்த சந்தேகம் ஏற்படுகின்றதோ அவர் அந்த இரு சந்தர்ப்பங்களிலும் அதனைத் தவிர்ந்து கொள்வது அவரது தீனுக்கும், அவரது கண்ணியத்திற்கும் பாதுகாப்பானதாகும். இதுதான் மேற்படி ஹதீஸ் கூறக்கூடிய உண்மையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;    நேர்வழி எது என்பதில் அல்லாஹ் ஒரு போதும் சந்தேகத்திற்கு இடம்வைக்கவில்லை. இதுபற்றி ரஸூலுல்லாஹி (ஸல்) கூறும்போது எவ்வளவு தெளிவாகக் கூறியுள்ளார்கள் எனக் கவனியுங்கள்:-&lt;br /&gt;&lt;br /&gt;    பளிச்சிடும் வெண்மையிலே உங்களை (நான்) விட்டுள்ளேன். அதனது இரவுகளும் அதனது பகலைப் போறதாகும். அழிந்து போகின்றவனைத் தவிர (வேறு எவரும்) எனக்குப் பிறகு அதனை விட்டும் தடம்புரண்டு செல்ல மாட்டான். ...........&lt;br /&gt;    (மு. அஹ்மத் அறி: இர்பாழ் பின் ஸாரியஹ் - ஸஹீஹ்)&lt;br /&gt;&lt;br /&gt;    ஜமாஅதுல் முஸ்லிமீனிலே சந்தேகம் இருப்பதனால் அதனை முஸ்லிம்கள் தவிர்த்துவிட வேண்டும் எனக் கூறுவது போதிய இஸ்லாமிய அறிவு இல்லாதவர்களின் தவறான வழிகாட்டல் என்பது உங்களுக்குத் தெளிவாகிவிட்டதல்லவா............?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கேள்வி : 2 2&lt;br /&gt;    ஒவ்வொரு மனிதனும் இப்பூமியில் பிறப்பதற்கு முன்னர் ஆலமுல் அர்வாஹிலே வைத்து அல்லாஹ்விடம் பைஅத் செய்துள் ளனர். அவ்வாறு இருக்கும்போது சாதாரண மனிதர்களிடம் ஏன் மீண்டும் நாம் இந்தப் பூமியில் பைஅத் செய்ய வேண்டும்?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;பதில் :&lt;br /&gt;    ஆலமுல் அர்வாஹில் மனிதர்களிடம் பைஅத் எடுத்த அதே அல்லாஹ்தான் அவனது தூதர் மூலம் முஸ்லிம்களின் இமாமுக்கு பைஅத் செய்யும்படி கட்டளை பிறப்பித்துள்ளான். ஆலமுல் அர்வாஹிலே அல்லாஹ்விடம் செய்யப்பட்ட பைஅத் சுவனம் செல்வதற்குப் போதுமானது என அவன் கருதுவதாக இருந்தால் அடியார்களில் ஒருவரிடம் ஏனையவர்கள் பைஅத் செய்ய வேண்டும் என அவன் ஏன் சட்டம் இயற்றியுள்ளான்.................?&lt;br /&gt;&lt;br /&gt;    ஆலமுல் அர்வாஹில் செய்த பைஅத் முஸ்லிமாகுவதற்குரிய பைஅத் என்பதாக நீங்கள் கருதினால் அந்த பைஅத்தை இந்தப் பூமியில் பிறந்த, பிறக்கப்போகின்ற அத்தனை மனிதர்களும் செய்தி ருக்கின்றனர். அதாவது யூதர்கள், கிறிஸ்தவர்கள், ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், நாஸ்திகவாதிகள் உட்பட ஒவ்வொருவரும் அந்த பைஅத்தைச் செய்திருக்கின்றார்கள். எனவே அந்த பைஅத்தைச் செய்ததனால் சுவனம் சென்றுவிட முடியும் என்றிருந்தால் மேலே குறிப்பிடப்பட்ட அனைவரும் சுவனம் செல்வார்கள் என்பதை ஏற்க வேண்டும். அதனை நீங்கள் ஏற்பதற்குத் தயாரா.......?&lt;br /&gt;&lt;br /&gt;    உண்மை என்னவெனில் அல்லாஹ்தான் படைப்பினங்களது ரப் என்பதை ஆலமுல் அர்வாஹிலே ஏற்றுக்கொண்ட மனிதர்களில் உண்மையானவர்கள் உலகில் அந்த ரப்பினது கொள்கையை ஏற்று இஸ்லாத்திற்காக பைஅத் செய்வார்கள். ஏனையவர்கள் நன்றி மறந்து ஜாஹிலிய்யத்தில் மரணித்து நரகையடைவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கேள்வி : 2 3&lt;br /&gt;    சில ஸஹாபிய்யாப் பெண்மணிகள் யூதப் பெண்களிடமிருந்து கூட அவசியமான விடயங்களைக் கற்றுள்ளார்கள். ஆனால் நீங்கள் உங்களது சிறார்களைப் பாடசாலைகளுக்கோ அல்லது மத்ரஸாக் களுக்கோ அனுப்புவதில்லை. இந்த நிலை நீடிக்குமானால் நாளைய சமுதாயத்தின் அங்கத்தவர்களாக இருக்கப்போகும் இன்றைய சிறுவர்கள் தங்களுக்குத் தேவையான உலகக் கல்வியையும், மார்க்கக் கல்வியையும் எவ்வாறு பெற்றுக்கொள்வார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;பதில் :&lt;br /&gt;    அல்லாஹ்வின் அருளினால் எமது பிள்ளைகள் இஸ்லாமியக் கல்வியைக் கற்றுக் கொள்வதற்காக நாம் இலங்கையில் எமது தலைமையகம் அமைந்துள்ள ஏத்தாலை எனும் கிராமத்தில் ஒரு இஸ்லாமியக் கல்லூரியை நிறுவியுள்ளோம். அதன் மூலம் அல்லாஹ் இறக்கிய வஹியைத் தெளிவாக விளங்கி, அதனைப் பின்பற்றி நடப்பதுடன் அதனை முழு மனித சமுதாயத்திற்கும் பிரச்சாரம் செய்யும் அறிஞர்களை உருவாக்குவது எமது நோக்கமாகும். இவ்வாறு தூய்மையான இஸ்லாத்தைப் போதிக்கும் ஒரு இஸ்லாமியக் கல்லூரியை எமக்கென நாமே உருவாக்கியுள்ளதால் இஸ்லாத்தின் பெயரால் அல்லாஹ் இறக்கிவைத்துள்ள சட்டங்களுக்கு நேர்முரணான சட்டங்களைப் போதிக்கும் மத்ரஸாக்களுக்கு எமது பிள்ளைகளை அனுபுவதனை விட்டும் அல்லாஹ் எம்மை பாதுகாத்துள்ளான். &lt;br /&gt;&lt;br /&gt;    உலகக் கல்வியைப் பொறுத்த மட்டில் இஸ்லாமிய வரம்புகளைப் பேணி அதனைப் பெற்றுக்கொள்வதனை இஸ்லாம் அனுமதித்துள்ளது. இஸ்லாம் வாழ்வின் எல்லாத் துறைகளையும் நெறிப்படுத்தி, வழிகாட்டுகின்ற ஒரு முழுமையான வழி காட்டல் என்பது பொதுவாக அறியப்பட்ட ஓர் உண்மையாகும். அதற்கிணங்க இலங்கை அரசாங்கம் முஸ்லிம்களுக்கு என தனியான பாடசா லைகளை ஒதுக்கித் தந்துள்ளது.     முஸ்லிம்களுக்கு என ஒதுக்கப்பட்டிருக்கும் பாடசாலைகள் உலகக் கல்வியை மாத்திரம் கற்றவர்களால் நிர்வகிக்கப்படுகின்றது. அவர்கள் இஸ்லாமிய வரம்புகளைத் தெளிவாக அறிந்தவர்களாகவோ அல்லது அதனை அறிந்தவர்களின் வழிகாட்டுததலைப் பெற்று நிர்வாகத்தை நடாத்துபவர்களாகவோ இல்லாததன் காரணமாக  இஸ்லாமிய வரம்புகளுக்கு உட்பட்டு உலகக் கல்வியைப் போதிக்கும் பாடசாலைகள் என்பது கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலையிலேயே இருக்கின்றது. இஸ்லாமிய அறிவு இல்லாதவர்களின் வழிநடாத்தலில் நடைபெறும் எமது பாடசாலைகளில் தெரிந்தோ தெரியாமலோ இஸ்லாத்துக்கு முரணான எத்தனையோ அம்சங்கள் பகிரங்கமாக நடைபெறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;    இருந்தாலும் முஸ்லிம்கள் உலகக் கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக ஆகுமாக்கப்பட்ட வழிகளில் உலகக் கல்வியைப் பெற்றுக்கொள்வதற்காக முடியுமான முயற்சிகளை மேற்கொண்டே வருகின்றோம். அதேநேரம் உலகக் கல்வியைப்ட பெறுவதற்காக மிகப் பெறுமதியான மறுமை வாழ்வைக் கெடுக்கும் செயல்களில் ஈடுபடாதீர்கள் என மக்களுக்கு உபதேசிக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;    முஸ்லிம்களுக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் அல்லாஹ்வின் சட்டங்களுக்கு முரணாக நடக்கும் விடயங்களைத் தவிர்த்து, எமது சிறார்களுக்கு உலகக் கல்வியைப் பெற்றுக்கொடுப்பதற்குரிய முழு முயற்சியையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம். முடியுமான இடங்களில் பல சிரமங்களுக்கு மத்தியில் உலகக் கல்வியைப் போதிப்பதற்கும் எமக்கான தனியான பாடசாலைகளை அமைத்து, நிர்வகித்துக் கொண்டிருக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;    எனவே உலகக் கல்வி உட்பட, இஸ்லாத்தைப் பற்றிய அறிவை எம்மால் முடியுமானவரை எமது சிறார்களுக்கு நாம் வழங்கி வருகின்றோம். அதில் நாம் குறை செய்கின்றோம் என்பது ஏற்கக் கூடியதாக இல்லை. முஸ்லிம் அல்லாதவர்களிடமிருந்து உலகக் கல்வியைக் கற்பதனை நாம் தவறாகப் பார்ப்பதும் இல்லை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/817095303179287203-2320342271177819499?l=onlinemuslims.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/817095303179287203/posts/default/2320342271177819499'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/817095303179287203/posts/default/2320342271177819499'/><link rel='alternate' type='text/html' href='http://onlinemuslims.blogspot.com/2010/11/08.html' title='கேள்விகளும் பதில்களும்!! பகுதி- 08'/><author><name>aljamaath</name><uri>http://www.blogger.com/profile/04293449048498110833</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_S1whiP7VhBs/SU9hUf_dqHI/AAAAAAAAAAw/jWe8XbvUbpE/S220/mecca-kaaba.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-817095303179287203.post-8238608898869184534</id><published>2010-10-06T17:00:00.002+05:30</published><updated>2010-10-06T17:17:21.999+05:30</updated><title type='text'>ஜமாஅதுல் முஸ்லிமீனும் அதன் தலைமைத்துவமும் - பகுதி 07(இறுதிப்பகுதி)</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அமீரின் மற்றுமொரு கண்டுபிடிப்பு!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;அறபுச் சொற்களான 'தாஅத்' , 'இத்திபாஃ' ஆகிய இரு சொற்களுக்கிடையில் அல்லாஹ்வுடைய வேதத்தில் இல்லாத ஒரு வித்தியாசத்தை இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அமீர் கண்டுபிடித்துள்ளார். இம்முயற்சியில் இவர் ஈடுபடக் காரணம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தீர்ப்புப்படி 'ஜமாஅதுல் முஸ்லிமீனை'த் தவிர ஏனைய பிரிவுகள் அனைத்தும் நரகமே செல்லும் எனும் முடிவிலிருந்து, அவர் தலைமை வகிக்கும் ஜமாஅதே இஸ்லாமீயை பாதுகாப்பதேயாகும். இதற்காக அவர் செய்த பலமுயற்சிகளில் இக்கண்டுபிடிப்பும் ஒன்றாகும். முதலில் அவர் கூறுவதைக் கேளுங்கள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;'மக்காவில் நபிக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான தொடர்பு 'இத்திபாஃ' எனும் பின்பற்றல்தான் 'தாஅத்' என்ற கட்டுப்பாடல்ல. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இந்த 'தாஅத்' திற்கும், 'இத்திபாஃ' இற்கும் வேறுபாடு உண்டா? 'இத்திபா?' வேதவெளிப்பாடான வஹிக்குச் சொந்தமானது. 'தாஅத்' தலைவருக்குச் சொந்தமானது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இந்த வேறுபாடுகளில் சிலவற்றை பின்வரும் அல்குர்ஆன் வசனமும் அல்ஹதீஸும் விளக்குகின்றன. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;'சத்தியம் அவர்களது மனோ இச்சையைப் பின்பற்றினால் வானமும். பூமியும் சீரழிந்து. அதில் உள்ளர்களும் சீரழிந்து விடுவார்கள்.' (23:71) &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;'நான் கொண்டு வந்ததை மனோ இச்சை பின்பற்றாதவரை உங்களில் எவரும் விசுவாசியாக முடியாது' (  ) &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;தெளிவு :&lt;/b&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;முதலில் அறபு மொழியில் இவ்விரண்டு சொற்களுக்குமான பொருளைக் கவனியுங்கள். 'தாஅத்' என்றால் கட்டுப்படுதல். வழிப்படுதல் என்பது பொருளாகும். 'இத்திபாஃ' என்றால் பின்பற்றுதல் என்பது பொருளாகும். இதனை நீங்கள் மௌலவி ஹஜ்ஜுல் அக்பருடைய குறிப்பிலும் காணலாம். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இதன் பின்னர் ';இத்திபாஃ' எனும் சொல்லை வஹிக்குத்தான் பயன்படுத்தப்படும். 'தாஅத்' எனும் வார்த்தை தலைவருக்காகத்தான் பயன்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார். இந்த ரீதியில் அவருடைய எண்ணப்படி ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தங்களது மக்காவாழ்வின் போது கூறக்கூடிய வஹியுடைய விடயங்களை 'இத்திபாஃ' தான் செய்ய வேண்டும். தலைவர் என்ற அந்தஸ்தில் வைத்து 'தாஅத்' (கட்டுப்பட) செய்யவேண்டிய தேவையில்லை எனவும் அவர்கூறுகின்றார். இது சரிதானா? குர்ஆன் ஹதீஸைக் கொண்டு ஆராய்வது எமது கடமையாகும். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;குர்ஆனும், ஹதீஸும் இது அப்பட்டமான தவறு என்பதைத் தெளிவாக நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. இவருடைய இந்தக் கண்டுப்பிடிப்பு தவறு என்பதை நிரூபிப்பதற்கு நாம் 'இத்திபாஃ?' எனும் வார்த்தை வஹி அல்லாததைப் பின்பற்றுவதற்கு குர்ஆன், ஹதீஸில் பாவிக்கப்பட்டுள்ள ஆதாரத்தைக் காட்டவேண்டும். மேலும் வஹியைப் பின்பற்றுவதற்கு 'தாஅத்' எனும் வார்த்தை குர்ஆன், ஹதீஸில் பாவிக்கப்பட்டுள்ளதையும் நாம் எடுத்துக் காட்ட வேண்டும். இப்படிக் காட்டி விட்டால் இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அமீர், தான் இருக்கும் அசத்தியத்தை உண்மைப்படுத்தியே தீரவேண்டும் என்பதற்காக மேற்கொண்ட இந்தக் கண்டுபிடிப்பு முயற்சியும் வெறும் வார்த்தை ஜாலமேயன்றி, சத்தியம் அல்ல என்பது யாவருக்கும் தெளிவாகிவிடும். இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அமீருடைய கண்டுபிடிப்பு வெறும் 'வார்த்தை ஜாலம்' என்பதை நிரூபிப்பதில் அவரே தந்த ஆதாரத்தைக் கொண்டு ஆரம்பிக்கின்றோம். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;1.&lt;/b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;தனது கண்டுபிடிப்பிற்கு அவர் ஆதாரமாகக் குறிப்பிட்டிருக்கும் 23:71 ஆம் வசனத்தில் 'இத்தபஅ' எனும் சொல்தான் பாவிக்கப்பட்டுள்ளது. அவருடைய கண்டுபிடிப்பின்படி இச்சொல் வஹியைப் பின் பற்றுவதற்கு மாத்திரம் பாவிக்கக் கூடியது. ஆனால் இங்கு மனோ இச்சையைப் பின்பற்றுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு முறை அந்த வசனத்தின் மொழி பெயர்ப்பை அவரது குறிப்பில் இருந்து வாசித்துக் கொள்ளுங்கள். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;2.&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;'எனது அடியார்களை அழைத்துக் கொண்டு இரவோடு இரவாக விரைவீராக! நிச்சயமாக நீங்கள் பின்தொடரப் படக்கூடியோரே! என மூஸாவுக்கு நாம் வஹி மூலம் அறிவித்தோம்'. (26:52) &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதுவும் மௌலவி ஹஜ்ஜுல் அக்பர் அவர்களே இக்கலந்துரையாடவின்போது முன்வைத்த குர்ஆன் வசனமாகும். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அவர்களோடு இருந்த முஸ்லிம்களையும் பிர்அவ்னும் அவனுடைய கூட்டத்தாரும் பின்பற்றிச் செல்வதைக் குறிப்பதற்காக 'இத்திபாஃ' என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளான். வஹியைப் பின்பற்றுவதற்கு மாத்திரம்தான் 'இத்திபாஃ' என்ற சொல் பயன்படுத்தப்படும் என்றிருக்குமானால் இந்த அல்குர்ஆனிய வசனத்தை மௌலவி ஹஜ்ஜுல் அக்பர் மாற்றி அமைக்க வேண்டி ஏற்படும். அப்படி இல்லையானால் தன்னுடைய கண்டுபிடிப்பு தவறு என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டி வரும். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;3.&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;அல்லாஹ்வுடைய கிருபையும், அருளும் உங்கள்மீது இல்iலாதிருந்திருக்குமானால் (உங்களில்) சிலரை அன்றி நீங்கள் ஷைத்தானைப் பின்பற்றியிருப்பீர்கள். (4:82) &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஷைத்தானைப் பின்பற்றுவதைக் குறிப்பிடுவதற்குக் கூட அல்லாஹ் 'இத்திபாஃ' எனும் வார்த்தையைத்தான் பயன்படுத்தியுள்ளான். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;    &lt;/span&gt;'நீங்கள் கவனிப்பதில்லையா?' (28:72) &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இப்பேது 'தாஅத்' எனும் சொல் தலைவருக்கு அல்லாமல் வஹியைப் பின்பற்றுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள ஆதாரங்களைக் கவனியுங்கள் : &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;01.  '(நபியே!) நீர் கூறிவீராக! அல்லாஹ்வுக்கு வழிப்படுங்கள். மேலும் (அவனுடைய) தூதருக்கம் வழிப்படுங்கள்'   (24:54)  &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;அல்லாஹ்வுக்கு வழிப்படுவதற்கு 'தாஅத்' என்ற வார்த்தை இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அல்குர்ஆனிய வசனமும் மௌலவி ஹஜ்ஜுல் அக்பர் அவர்களால் கலந்துரையாடலின் போது பயன்படுத்தப்பட்ட வசனமேயாகும். (அவரது 26ம் ஆதாரத்தின் 6வது குறிப்பைப் பார்க்கவும்) &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ஏனைய இடங்களில் குர்ஆன் வசனங்களுக்கும். ஹதீஸிற்கும் மாற்றுக் கருத்துக் கொடுப்பதுபோல் இங்கு கொடுக்க முடியாது. தவறை ஏற்றே ஆக வேண்டும். இல்லை என்றால் 'அல்லாஹ்தான் தலைவர்' எனக் கூறுவதற்கு இலங்கை ஜமாஅதே இஸ்லாமி துணியட்டும். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;02.&lt;/b&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;'விசுவாசங் கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிப்படுங்கள். எந்த இடத்தில் வஹியைப் பின்பற்றுவதற்கு அல்லாஹ் 'தாஅத்' என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளான். 'தாஅத்' என்ற சொல் தலைவருக்குக் கட்டுப்படுவதைக் குறிக்கத்தான் பயன்படுத்தப்படும் என்பதில் இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அமீர் அடம்பிடித்தால் இந்த அல்குர்ஆனிய வசத்தையும் மாற்றியமைக்க வேண்டிய தேவை அவருக்கு ஏறபடும். வஹியைப் பின்பற்றுவதற்கு 'தாஅத்' எனும் பயன்படுத்தப்பட்டுள்ள மேலதிகமான வசனங்கள் மேலும் சிலதை பார்க்க விரும்புவோர் 3:132, 5:92, 8:1. போன்ற வசனங்களைப் பார்க்கவும். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆகவே 'தாஅத்' என்ற சொல் தலைவருக்குரியது 'இத்திபாஃ' எனும் சொல் வஹிக்குச் சொந்தமானது என்பது வெறும் கண்டுபிடிப்பேயன்றி ஆதாரங்கொண்டு நிரூபிக்கப்பட்டதல்ல என்பது வாசகர்கள் அனைவருக்கும் தெளிவாகியிருக்கும். எனவே இத்தகையதொரு கண்டுபிடிப்பின் மூலம் 'ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது மக்கா வாழ்வில் தலைவருக்கான கட்டுப்பாடு இருக்கவில்லை' எனும் சுய கருத்தை நிரூபித்து தாம் இருக்கும் பிரிவுகளை சரிகாண முனைந்த இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் இந்த முயற்சியும் தோல்வியிலேயே முடிகின்றது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;தத்தமக்கென ஒவ்வோர் கொள்கையை உருவாக்கிக் கொண்டு அதனை சரிகாண்பதற்காக குர்ஆனையும், ஹதீஸையும் எத்தனை தான் மாற்ற முயற்சித்தாலும் அது சாத்தியமானதுமல்ல, வெற்றிக்கு இட்டுச் செல்லக் கூடியதுமல்ல. இதற்கு நேர்மாறாக குர்ஆனிற்கும், ஹதீஸிற்கும் ஏற்ப ஒவ்வொரு மனிதனும் தனது நம்பிக்கைகளையும், செயல்பாடுகளையும் மாற்றி அமைத்துக் கொள்வதில்தான் கண்ணியமும், நிரந்தரவெற்றியும் கிட்டமுடியும். அந்த வெற்றியின்பால் 'ஜமாஅதுல் முஸ்லிமீன்' உங்களனைவரையும் அழைக்கின்றது. இனியாவது இந்த சத்திய அழைப்பை தூயமனதோடு சிந்திக்கமாட்டீர்களா? தெளிவில்லாத விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நெருங்க மாட்டீர்களா? சத்தியத்தைத் தேடக்கூடிய ஒவ்வொரு வருக்கும் 'ஜமாஅதுல் முஸ்லிமீனின்' அழைப்பு தெளிவாக எத்திவைக்கப்பட வேண்டும் எனும் எமது முயற்சியில் துணை நிற்க அல்லாஹ்வையே அழைக்கின்றோம். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;'பொறுப்பேற்பதற்கு அல்லாஹ் போதுமானவன் உதவி செய்வதற்கும் (அந்த) அல்லாஹ்வே போதுமானவன். (4:45) &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;3.முரண்பாடுகள்! &lt;/b&gt;  &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;முரண்பாடுகள் என்பது சத்தியத்தில் இல்லாத ஒன்று, அசத்தியத்தில் என்போதுமே காணப்படக் கூடிய ஒன்று. எனவேதான் அல்லாஹ்வும் அல்குர்ஆனின் தூய்மைக்கு சான்றாக அதில் முரண்பாடு கிடையாது (4:82) என்பதை ஆதாரமாக முன்வைக்கின்றான். நரகின்பால் அழைக்கக் கூடிய பிரிவுகளில் ஒன்றாகிய இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தான் இருக்கக்கூடிய அசத்தியத்தை நிருபிப்பதற்காக அதனது அமீர் முன்வைத்த ஆதாரங்களை இதுவரைக்கும் ஒவ்வொன்றா எடுத்து குர்ஆன், ஹதீஸ் ஒளியில் அவற்றைத் தெளிவு படுத்தினோம். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் நம்பிக்கைகளும், நடைமுறைகளும் அசத்தியம் என்பதை அதனது தலைவரது முரண்பாடுகள் மேலும் உறுதிப்படுத்துகின்றன. அம்முரண்பாடுகளில் ஒருசிலதை அசத்தியம் அடையாளம் காணப்படுவதற்காக இங்கு முன்வைக்கின்றோம்.  &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;முரண்பாடு : 01&lt;/b&gt;.   &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;முப்பரிமாணம்&lt;/b&gt;   &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;யு.&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இன்றிருப்பதுபோல் அல்லாஹ்வையும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையும் ஏற்றவர்கள் ஒவ்வொருதலைமைத்துவத்தை ஏற்படுத்திக்கொண்டு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது மக்கா வாழ்வின்போது பிரிந்தார்கள் என்பதற்கு ஏதாவது ஆதாரம் காட்ட முடியுமா? என கேட்கப்பட்ட போது, அவர் கூறியதாவது: &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;'பிரிந்திருந்தார்கள் என்பதுதான் உண்மை' &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;டீ.&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;'இன்று பிரிவினைகள் இருப்பதுபோல் ஸஹாபாக்கள் கூட்டம் கூட்டமாக தத்தமக்கு ஒவ்வொரு தலைவரை நியமித்துக் கொண்டு பிரிந்தார்கள் என்பது இல்லைதான். ஆனால் தலைமைத்துவம் அவசரமாக உருவாக்கப்பட்டு 'ஜமாஅதுல் முஸ்லிமீன்' உலகில் தோற்று விக்கப்படாமல் இருந்திருந்தால் பிரிவிpனை வருவதற்கான அத்தனை சூழலும் மக்காவில் இருந்தது' &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஊ.&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;'மக்காவில் தனி மனிதர்களும் இஸ்லாமும்தான் இருந்தது, பிரிய முடியவில்லை. ஏனெனில் ஜமாஅத் இருக்கவில்லை.' &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;முரண்பாடு : 02.&lt;/b&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;யு.&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;'மக்காவில் பொறுப்பு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்மீது மாத்திரமே இருந்தது. எனவேதான் தாயிபிற்குச் செல்லும்போது தனியாகவே செல்கிறார்கள்.' 'மக்காவில் தொழுகைக்கே அழைக்கவில்லை என்றால் மார்க்கத்தை நிலைநாட்டுவதற்கு எப்படி அழைப்பது?' &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;டீ.&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இலங்கை ஜமாஅதே இஸ்லாமி கூட என்ன கொள்கையின் அடிப்படையில் செயல்படுகின்றது என்றால் 'ஜமாஅதுல் முஸ்லிமீனை' உருவாக்க நாங்கள் புறப்பட்டிருக்கின்றோம். உருவாக்குவோம். அதிலே முஸ்லிம்களே! நீங்கள் வந்து சேர்ந்து கொள்ளுங்கள். நாங்கள் ஒன்றாக சேர்ந்து அதனை உருவாக்குவோம் என்பதுதான்.' &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;குறிப்பு :&lt;/b&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தங்களது மக்கா வாழ்வின்போது 'ஹிலாதுல் முஸ்லிமீனை' தோற்றுவிப்பதற்காக எவரையுமே துணைக்கு அழைக்கவில்லை என வாதிக்கும் இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அதனது நம்பிக்கைக்கு நேர்முரணாக அந்தச் செயலுக்காக பிறரை அழைத்து. தெளிவான முரண்பாட்டில் ஆகிவிடுகின்றது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;முரண்பாடு : 03&lt;/b&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;யு.&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;'மக்காவில் ஸக்காத் கடமையாக்கப்பட்டதாகவோ, கொடுத்ததாகவோ எங்கும் நாம் ஆதாரம் காணமுடியாது.' &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;டீ.&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;'மார்க்கம் என்ற வகையில்; மக்காவின் ஆரம்ப பாலப்பகுதியில் ஸக்காத் கொடுக்குமாறு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.' &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;இறுதியாக...&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் நோக்கம் அல்லாஹ்வுடைய திருப்தியைப் பெறுவதாகத்தான் இருந்தால் ஜமாஅதுல் முஸ்லிமீன் சத்தியத்தை ஆதாரபூர்வமாக முன்வைத்துள்ளது. இதன் துணையோடு அவர்கள் தங்களது கொள்கையை மீள்பரிசீலனை செய்யட்டும். இதற்கும் மேலாக 'தாம் இருக்கும் பிரிவும் அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்படக்கூடியது' எனும் முடிவில் இருப்பார்களானால் அதற்கான தெளிவான சான்றுகளுடன் அதனை நிரூபிக்கப்பட்டும். ஆதாரங்கள் மூலமாக 'பிரிவுகளும் இஸ்லாம்' என்பதை நிரூபிக்க முடியாவிட்டால் ஜமாஅதுல் முஸ்லிமீன் விடுக்கும் அழைப்பிற்குப் பதிலளிக்கட்டும். தங்களது கொள்கையை அத்தகைய பிரிவுகள் நரகையே சென்றடையும் என்பதில் எவ்வாறு சந்தேகம் எழ முடியும்? &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தனது வாத்தில் அடம்பிடிக்குமானால் குர்ஆனிற்கும் ஹதீஸிற்கும் முரண்படக்கூடிய அவ்வாதத்தின் ஒரு சில விபரீதங்களைக் கேள்வி வடிவில் இங்கு முன்வைக்கின்றோம். முரண்பாடில்லாத பதிலை அவர்ககளிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;1.&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;'நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை நீதிபதியாக – தீர்ப்பு வழங்கக் கூடியவராக சித்தரிக்கும் வசனங்கள் அனைத்தும் மதீனா வசனங்களே' எனும் உங்களது வாதத்தில் நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால் காதியானிகள் உட்பட பல பிரிவினர்களை  'அவர்கள் முஸ்லிம்களல்லர்' எனத் தீர்ப்பு வழங்கும் உரிமை. ஆட்சியதிகாரம் இல்லாத உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;2.&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;   'காதியானிகள்' எனும் பிரிவினரை 'காபிர்கள்' எனத் தீர்ப்பு வழங்கிய நீங்கள், அதற்காகப் பயன்படுத்திய குர்ஆன் வசனமும், ஹதீஸ்களும் மதீனாவில் கூறப்பட்டவை என்பது தெரியாமல் அவற்றைப் பயன்படுத்தினீர்களா? அல்லது உங்களுக்கு அவை அச்சந்தர்ப்பத்தில் தேவை என்பதால் பயன்படுத்தினீர்களா? &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;3.&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;போதையூட்டக் கூடியவை இஸ்லாமிய ஆட்சி ஏற்பட்டு பல வருடங்கள் கழிந்ததன் பின்னரேயே முற்றாகத் தடை செய்யப்பட்டது. இன்று உலகில் இஸ்லாமி ஆட்சியே கிடையாது என்பதை 'ஜமாஅதுல் முஸ்லிமீன் கிடையாது' எனும் வார்த்தையைக் கொண்டு கூறினீர்கள். எனவே உங்களுடைய விதிப்படி இன்று உலகில் போதை வஸ்துக்களைப் பாவிப்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை என ஏற்கவேண்டி வரும். இதுதான் உங்களுடைய தீர்ப்பா? அல்லது இந்த இடத்தில் மதீனாவிலே இறங்கிய சட்டத்தையும் பின்பற்ற வேண்டும் என்று கண்டுபிடிப்பு மாற்றப்படுமா? இப்படிப் பார்க்கும்போது ஹனபி மத்ஹபிலே 'குப்ர் நாட்டிலே காபிர்களுக்கு பன்றி இறைச்சி விற்கலாம். காபிர்களிடமிருந்து வட்டி பெறலாம்' என்றெல்லாம் எழுதப்பட்டிருப்பது உங்களது கருத்தைவிட ஓரளவு சிறந்தது என்றுதான் கூறவேண்டியிருக்கின்றது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;4.&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;உங்களது விதிப்படி உங்களையும் ஸஹாபாக்களையும் ஒப்பிட்டால் நீங்கள்தான் மேலானவர்கள். ஏனெனில் 'கூட்டுத் தொழுகை, ஸக்காத் போன்றவை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கும், அன்னாரது தோழர்களுக்கும் மக்காவில் கடமையாக்கப்பட்டும் அவர்கள் அவற்றைச் செயல்படுத்த வில்லை' என வாதிக்கும் நீங்கள். 'குப்ர்' நாட்டிலே இருந்தும் அவற்றைச் செயல்படுத்துகின்றீர்களே...? &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;5.&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt; 'குப்ர்' நாட்டில் வாழும் நீங்கள் ஸக்காத் பற்றிய சட்டதிட்டங்களைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டு, கூட்டாக ஸக்காத் வழங்கத் தூண்டுகிறீர்கள். அதேநேரம் 'குப்ர்' நாட்டில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்கூட இதனைச் செய்யவில்லை என வாதிக்கிறீர்கள். எனவே ஸக்காத்தைச் சேகரித்துக் கொடுக்க வேண்டும் என நீங்கள் கூறுவதில் சந்தேகம் ஏற்படுகின்றது. உங்களது செயல் சரிதானா...? &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பணிவான, அன்பான, கவலையுடன்கூடிய எமது அழைப்பு 'நடந்த தவறுகளை உலக கௌரவத்திற்காக சரியென நிரூபிக்க முயற்சிக்காமல், மறுமையில் கிடைக்கவிருக்கும் நிலையான வெற்றியையும், கண்ணியத்தையும் மனதில் கொண்டு சத்தியத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். இரு உலகிலும் வெற்றியும், கண்ணியமும் கிடைக்கும்' என்பதேயாகும். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/817095303179287203-8238608898869184534?l=onlinemuslims.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/817095303179287203/posts/default/8238608898869184534'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/817095303179287203/posts/default/8238608898869184534'/><link rel='alternate' type='text/html' href='http://onlinemuslims.blogspot.com/2010/10/07.html' title='ஜமாஅதுல் முஸ்லிமீனும் அதன் தலைமைத்துவமும் - பகுதி 07(இறுதிப்பகுதி)'/><author><name>aljamaath</name><uri>http://www.blogger.com/profile/04293449048498110833</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_S1whiP7VhBs/SU9hUf_dqHI/AAAAAAAAAAw/jWe8XbvUbpE/S220/mecca-kaaba.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-817095303179287203.post-3858213987247516676</id><published>2010-09-23T13:47:00.006+05:30</published><updated>2010-09-23T14:19:51.202+05:30</updated><title type='text'>ஜமாஅதுல் முஸ்லிமீனும் அதன் தலைமைத்துவமும் - பகுதி 06</title><content type='html'>&lt;p class="MsoNormal"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;p class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(34, 34, 34); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-weight: normal; font-size: 12px; line-height: 16px; "&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;b&gt;&lt;h3 class="post-title entry-title" style="margin-top: 0.75em; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; position: relative; font: normal normal normal 22px/normal Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; "&gt;&lt;span class="Apple-style-span"   &gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 16px;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  &gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 22px; font-weight: normal;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(34, 34, 34); font-size: 13px; line-height: 18px; "&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold; "&gt;(இலங்கை ஜமாஅதே இஸ்லாமியுடனான கலந்துரையடல்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold; "&gt;2.அல்லாஹிவுடைய வேதத்தைக் கூறுபோடுவதற்கு சான்றாக முன்வைத்த ஆதாரங்கள்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold; "&gt; (தொடர்ச்சி......)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h3&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;b&gt;27. அதிகாரமும் அதிகார எல்லையும். &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;அதிகாரமும் அதிகார எல்லையும் 'ஜமாஅதுல் முஸ்லிமீனி'ற்கு அவசியமானது. மக்காவில் முஷ்ர்க்குகளின் அதிகார எல்லைக்குக் கட்டுப்பட்ட நிலையில் முஸ்லிம்கள் சிதறி வாழ்ந்தார்கள். அங்கே எவ்வாறு ஒரு ஜமாஅத் அமைப்பு இருக்கமுடியும்? சில முஸ்லிம்கள் அபீஸினிய அதிகார எல்லைக்குள் கட்டுப்படுத்தப்பட்டார்கள். ஒவ்வொரு முஸ்லிமும் அவரவர் கோத்திரத்தின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டவராக இருந்தனர். நபிகளாரின் கோத்திரமே 'ஷிஅபு அபீதாலிப்' என்ற இடத்தில் முஷ்ரிக்குகளின் அதிகாரத்துள் கட்டுப்படுத்தப்பட்டது. நபியும் சிறிது காலம் அபூதாலிபின் தலைமைக்குக்கீழ் அவரது பாதுகாப்போடு இருந்திருக்கிறார்கள் இத்தகையதொரு சூழலில் ஒரு ஜமாஅத் அமைப்பை எவ்வாறு உருவாக்க முடியும்? &lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="text-align: justify;"&gt;தெளிவு : &lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இக்கேள்வி ஜமாஅத்திற்கும் ஹிலாபத்திற்கும் (ஆட்சியதிகாரங் கொண்ட ஜமாஅத்) இடையிலான வித்தியாசம் புரிந்துக்கொள்ளப் படாததால் வந்ததேயாகும். மௌலவி ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் இவ்வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்பதை முன்பக்கங்களில் தெளிவுபடுத்தப்பட்டு விட்டது 'ஜமாஅதுல் முஸ்லிமீனின்;' ஆரம்ப காலமாகிய ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது மக்கா வாழ்வு ஏனைய முஸ்லிம்கள் உட்பட பல சோதனைகளைக் கொண்டதாகவும். பலவீனமானதாகவும் இருந்தது என்பது குர்ஆன் ஹதீஸ் தெளிவாக்கூறி&gt; நாம் ஏற்றிருக்கும் உண்மையேயாகும். இது உலக நியதியும்கூட இதற்கு மாறாக 'ஜமாஅதுல் முஸ்லிமீன்' ஆரம்ப முதலே ஆட்சியதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது ஆதாரத்திற்கும் அறிவிற்கும் முரணானதாகும். &lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;28. அல்குர்ஆனில் ஜமாஅத்&lt;/span&gt;&lt;/b&gt; &lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="text-align: justify;"&gt;குர்ஆனில் ஜமாஅத் என்ற பொருளில் அதாவது ஒரு கூட்டம் என்ற கருத்தில் (ஜம்உன்) என்ற ஒரு சொல் வருகிறறது மக்காவில் இருந்த முஸ்லிமகள் கூட்டத்தை அல்குர்ஆனில் எங்குமே 'ஜமஉன்' என்று அல்லாஹ் குறிப்பிடவில்லை. மாறாக மக்காவில் இருந்த காபிர் கூட்டத்தையே அல்லாஹ் 'ஜம்உன்' என்று குறிப்பிடுகின்றான். அந்த வசனம் வருமாறு: &lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;'(நிராகரிப்பாளர்களில்) அந்தக் கூட்டம் தோற்கடிக்கப்படும். (அதுசமயம்) அவர்கள் புறமுதுகு காட்டி ஓடுவார்கள். (ஸூரத்துல் கமர் : 45) எனவே தன்னைப் பாதுகாக்கும் அதிகாரமும் பலமும் இல்லாத ஒரு கூட்டத்தை அல்லாஹ் ஜமாஅத்தாகக் கருதவில்லை என்பது புலனாகின்றது. &lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="text-align: justify;"&gt;தன்னைப் பாதுகாக்கும் அதிகாரமும் பலமும் இல்லாத நிலையில் முஸ்லிம்களின் ஒரு கூட்டத்திற்கு அல்லாஹ் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கினால் அதனையும் ஜமாஅத்தாகக் கருதலாம். உதாரணம். மூஸா (அலை) அவர்கள
